🏛️ கன்னிசேர்வைப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம்,பொது நல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
தேனி மாவட்டம் – நவம்பர் 1, 2025:சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிசேர்வைப்பட்டி ஊராட்சி வளாகத்தில் இன்று (01.11.2025) காலை 11 மணிக்கு உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தனி அலுவலர் பா. ஆண்டாள் தலைமையேற்றார்.…
குடியாத்தம் வனப்பகுதிக்குள் அனுமதி இல்லாமல் மண் சாலை அமைத்தவர் கைது – ஜேசிபி பறிமுதல், ₹1 லட்சம் அபராதம்.
அக்டோபர் 31 – வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதிக்குள் வனத்துறையின் அனுமதி இல்லாமல் மண் சாலை அமைத்த விவகாரத்தில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்து, ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தரவின் பேரில், குடியாத்தம்…
📰 பொம்மிடி ரயில் நிலையத்தில் “அமிரித் சம்வாத்” ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு பொதுநல கோரிக்கைகள் முன்வைப்பு. தர்மபுரி, அக்டோபர் 31, 2025:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலுள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் இன்று “அமிரித் சம்வாத்” ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்னக ரயில்வே சேலம் பிரிவின் மூத்த வணிக மேலாளர்…
“திறமைக்கு பாலினம் இல்லை!” சுதாவிலிருந்து, ஜெமிமாவுக்கு ஒரு இந்தியப் பயணம்!!
வேலை வாய்ப்பில் சமத்துவம் விதைத்த சுதா நாராயணமூர்த்தி,விளையாட்டு உலகில் அதே பாடத்தை பாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ்! 1. 💫 சுதா–ஜெமிமா: திறமை வென்றது! 2. ⚡ ஆண்–பெண் எல்லை கடந்து! 3. 🏏 கிரிக்கெட்டிலும் சமத்துவம்! 4. 🌈 திறமைக்கும் தைரியத்துக்கும்…
💔 “மகளை இழந்த தந்தையிடம் லஞ்சம் கேட்ட நிர்வாகம்!”
பெங்களூருவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் — முன்னாள் BPCL நிதி அதிகாரி பகிர்ந்த வேதனை…? பெங்களூரு:பாரத் பெட்ரோலியத்தின் தலைமை நிதி அதிகாரியாக (Chief Financial Officer) பணியாற்றி ஓய்வு பெற்ற கே. சிவக்குமார் அவர்கள், தனது ஒரே மகளின் மரணத்துக்குப் பிறகு அனுபவித்த…
🟢 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தென்காசியில் நவம்பர் 29-ஆம் தேதி!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு SDPI கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் முயற்சி தீவிரம்! தென்காசி:2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சோஷியல் டெமோக்ராட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சி மாநிலம் முழுவதும் வலுவான அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை நிகழ்வு – கம்பத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பம் – அக்டோபர் 30, 2025:தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கம்பத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர்திரு…
இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…
🕊️ தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா – பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.
தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, தேனி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கியவர்திரு. சீ. காசிமாயன், I.D.S., மத்திய அமைச்சகம் இணை இயக்குநர். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர்கள்:கம்பம்…
🕊️ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118ஆம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி – தேனி தெற்கு மாவட்டம்.
தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 18ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேனி தெற்கு மாவட்டம் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. செல்லதுரை தலைமையில்,அவைத்தலைவர் பி.…










