Fri. Feb 27th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து டிரைவர் கொங்கு மண்ணின் பெருமை கனிமொழி.

🚍 “அழகன் பஸ்” – பொள்ளாச்சி முதல் சென்னை வரை ஒரு புதிய பயணம் பொள்ளாச்சி – சென்னை வழித்தடத்தில் இயங்கும் “அழகன் பஸ்” நிறுவனம், கனிமொழி மற்றும் அவரது கணவர் கதிர் ஆகியோரின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ளது. ஏற்கனவே டிராவல்ஸ்…

சமூக சேவையின் அர்த்தத்தை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டு சென்ற தனிஷ் ஜடேக் கல்லூரி.

கல்வி என்பது பாட நூல்களுக்குள் முடங்கிய அறிவல்ல; அது சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி. அந்த உண்மையை நடைமுறையில் காட்டிய நிகழ்வாக, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனிஷ்ஜடேக் கல்லூரி சார்பில் தனிஷ் லெஜண்ட்ரி விருது – 2026 வழங்கும் விழா பிப்ரவரி…

நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்…?

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு: திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலம் எண் 262 நுள்ளிவிளை பகுதியில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி ஜனவரி 26…

ஒரு கிராமத்தானின் ஆன்மீகப் பயணம்…?

🛕 மகா சிவராத்திரி…! சடங்குகளைத் தாண்டிய வாழ்வியல் விழிப்பு…! மகா சிவராத்திரி இன்று பெரும்பாலும் ஒரு மதச் சடங்காக மட்டுமே பார்க்கப்படுகிறது.ஆனால் உண்மையில், அது மனிதன் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த வாழ்வியல் முயற்சி என்பதே நாம்…

தமிழகத்தில் புது வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்!

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி. சென்னை :தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்க்கு, தமிழ்நாடு அரசு ரூ.3,500…

விஜய் – திரிஷா குறித்த அநாகரிக விமர்சனம்: நயினார் நாகேந்திரனுக்கு த.வெ.க. கடும் கண்டனம் – தமிழக அரசியலில் வெடித்த மோதல்!

சென்னை/சேலம் | பிப்ரவரி 14, 2026 தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன்…

மகளிர் நலத் திட்டம் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) வரவேற்பு.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) தனது நன்றியையும் மனமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறது. மகளிர் உரிமைத் தொகை…

“பெயர் மாற்றம் போதுமா?
தூத்துக்குடி தியாகிகளின் ரத்தம் மறக்கப்படுமா?”

ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை…

✍️ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: நிர்வாக முன்னெச்சரிக்கையா, சமூகநலத் தொடர்ச்சியா?

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்,1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்ஒரே நாளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பதுஅரசியல் மட்டுமல்ல, நிர்வாக ரீதியிலும் கவனம் பெற்றுள்ளது. அரசுத் தரப்பின் விளக்கப்படி, இந்த தொகை பிப்ரவரி மாத உரிமைத் தொகை, மார்ச்–ஏப்ரல்…

🎓 உயர்கல்வி.,பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கும் பயணம்: குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 55, 56-வது பட்டமளிப்பு விழா…!

குடியாத்தம் | பிப்.13 உயர்கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான தகுதியை மட்டுமல்ல, சமூகப் பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களை உருவாக்கும் அடித்தளமாகும் என்பதை வலியுறுத்தும் வகையில்,வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செயல்பட்டு வரும் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரிஇன்று 55 மற்றும் 56-வது பட்டமளிப்பு…