Wed. Dec 17th, 2025

Category: #சாலை போக்குவரத்து

சுடுகாட்டுப் பாதை – மனித உரிமை மறுக்கப்படுகிறதா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வெவ்வால்குன்றம் கிராமம். 13.12.2025 அன்று அதிகாலை 2.00 மணியளவில், வெவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இயற்கை எய்தினார்.அவரின் இறுதிப் பயணம் அதே நாள் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. ஆனால், அந்த இறுதிப்…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் – விழுப்புரம் கோட்டத்தில் பாதுகாப்பான பேருந்து இயக்கம் விழிப்புணர்வு வாரம்.

விழுப்புரம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில், 15.12.2025 முதல் 31.12.2025 வரை “பாதுகாப்பான பேருந்து இயக்கம்” விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. க.…