Wed. Mar 25th, 2026

Category: #சாலை போக்குவரத்து

செம்மரம் கடத்தல்: தப்பியோடிய கார் மின் கம்பத்தில் மோதி விபத்து.

300 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் – 2 பேர் தப்பி ஓட்டம், 2 பேர் காயம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக செம்மரம் கடத்தி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநில…

தமிழ்நாடு அரசு வெளியூர் வழி பேரூந்துகள் நடத்துனர்களின் அராஜகம்…?

⚠️ கள்ளக்குறிச்சி: பேருந்து நிலையம் செல்லாமல் நடுவழியில் இறக்கப்படும் பயணிகள் – பொதுமக்கள் கடும் அவதி! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பெங்களூரிலிருந்து கள்ளக்குறிச்சி வரும் அரசு பேருந்துகள், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் நான்கு முனை சந்திப்பில் பயணிகளை இறக்கி…

பணி பாதுகாப்பு சட்டம் கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்டோர் கைது.

நாகர்கோவில், மார்ச் 6:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்துறையினர் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.…

இரவுநேர ஹைபீம் விளக்குகள் – விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

கன்னியாகுமரி, மார்ச் 6:இப்போதெல்லாம் இரவு நேரங்களில் சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் விபத்து அபாயத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல கார் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும் போது எப்போது ஹைபீம் பயன்படுத்த வேண்டும்,…

குடியாத்தத்தில் வருவாய்த் துறையினர் தொடர் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி…!

மார்ச் 2 – குடியாத்தம் குடியாத்தம் பகுதியில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 24.02.2026 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 42,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடாமல் இருப்பதால்,…

குடியாத்தம் அருகே கார் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.

பிப்ரவரி 28:வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லூர் புதிய மேம்பாலம் செல்லும் சாலை வளைவில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். கல்லூரைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் பாலிடெக்னிக் படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் இருசக்கர வாகனத்தில்…

திண்டுக்கல்: ஓடும் பேருந்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை…?

திண்டுக்கல்,பழனி இருந்து திருச்சி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அந்த நபர்…

தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து டிரைவர் கொங்கு மண்ணின் பெருமை கனிமொழி.

🚍 “அழகன் பஸ்” – பொள்ளாச்சி முதல் சென்னை வரை ஒரு புதிய பயணம் பொள்ளாச்சி – சென்னை வழித்தடத்தில் இயங்கும் “அழகன் பஸ்” நிறுவனம், கனிமொழி மற்றும் அவரது கணவர் கதிர் ஆகியோரின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ளது. ஏற்கனவே டிராவல்ஸ்…

நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்…?

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு: திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலம் எண் 262 நுள்ளிவிளை பகுதியில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி ஜனவரி 26…

சின்னமனூர் அருகே அரசு பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்து….!

40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சின்னமனூர், பிப்.14 : தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இன்று காலை அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலுக்குள் பாய்ந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள்…