Mon. Apr 13th, 2026

Category: கன்னியாகுமரி மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – த. வெ. க. தலைவர் விஜய் பரப்புரை…!

கன்னியாகுமரி மாவட்டம்: கன்னியாகுமரி அருகே மகாதனாபுரத்தில் இன்று (11.04.2026) மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பல முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது: நலத்திட்டங்களை பெற மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய…

“விதிமுறைகள் மீறிய லாரிகள் – உயிர் இழந்த பொதுமக்கள்”

விரிவான செய்தி: 🚨 தக்கலை அருகே கோர விபத்து: டாரஸ் லாரி மோதி பெண் பலி – போலீசார் கடும் நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர்…

🚨 கன்னியாகுமரி: சட்டவிரோத குவாரிகள் மீது எஸ்பி அதிரடி நடவடிக்கை…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரிகள் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 📍 தோட்டியோடு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 கல்குவாரிகள்…

🔸 பங்குனி திருவிழா – 9ஆம் நாள் தேர் ஓட்டம்.

இன்று (30.03.2026) நடைபெற்ற 9ஆம் நாள் முக்கிய நிகழ்வான தேர் ஓட்டம், விமர்சையாகவும் பக்தி உணர்வோடும் நடைபெற்றது. காலை முதலே கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.பின்னர், ஸ்ரீ நீலகண்ட நயினார் மற்றும் ஆனந்தவல்லி அம்மன் அழகாக அலங்கரிக்கப்பட்டு…

🛕✈️ பாரம்பரியமும் நவீனத்துவமும் சந்திக்கும் அதிசயம்…?

பத்மநாபசுவாமி கோயில் ‘அல்பாசி ஆராட்டு’ – விமான நிலையம் நிறுத்தப்படும் ஒரே திருவிழா! 📍 கேரளா | திருவனந்தபுரம். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும் உலகையே வியக்க வைக்கும் ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.👉 வருடத்தில் இருமுறை,👉 சர்வதேச…

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…

⚠️ இணையம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம்…?உடனடி நடவடிக்கை கோரும் பொதுமக்கள்.

🚨 சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம். ‼️ “விபத்து நடந்த பிறகா நடவடிக்கை?” – கொந்தளிக்கும் இணையம் பொதுமக்கள். கன்னியாகுமரி – ஜனவரி 27. கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட…

கன்னியாகுமரி மாவட்ட சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை.

கன்னியாகுமரி, டிசம்பர் 27. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடி பேரூராட்சி, அழகப்பபுரம் பேரூராட்சி, மருங்கூர் பேரூராட்சி, சுசீந்திரம் பேரூராட்சி, குலசேகரம் ஊராட்சி, தேரூர் ஊராட்சி மற்றும் இரவிபுதூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில், காலம் காலமாக கோயில் பணிகளுக்கான கல் சிற்பத் தொழில் சிறப்பாக…

🚨 தமிழ்நாடு டுடே – கடும் கண்டன அறிக்கை!

குடிநீர் வாரிய அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து….! செய்தியாளர் விபத்து சம்பவம். கன்னியாகுமரி மாவட்டம் | டிசம்பர் 19. கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளின் தொடர்ச்சியான அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் பொதுமக்களின் உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,அதன்…