திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்பனை முயற்சி – மூன்று இளைஞர்கள் கைது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்:திண்டிவனம் காவல் துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், போதை மாத்திரைகள் விற்பனை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் ரோடு டீக்கடை…