Wed. Nov 19th, 2025

Author: TN NEWS

தேசிய இயற்கை மருத்துவ தினம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18. குடியாத்தம் அருகே காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் 8வது தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு உரை; இந்த…

சென்னை தேனாம்பேட்டையில் திசை புத்தக நிலையத்தின் 4ஆம் ஆண்டு விழா!

சென்னை — தேனாம்பேட்டை. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திசை புத்தக நிலையம் தனது 4ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. தமிழில் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்து, சமூகத்திற்கு மாற்று சிந்தனையை வழங்கி வரும் திசை புத்தக நிலையம், கடந்த…

தேசிய இயற்கை மருத்துவ தினம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18. குடியாத்தம் அருகே காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் 8வது தேசிய இயற்கை மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு உரை; இந்த…

குடியாத்தத்தில் வருவாய் துறை முன் FERA கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18 SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு FERA கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று (17.11.2025) மாலை 5.30…

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – மதிப்பு ரூ.4.5 கோடி.

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயற்சித்த உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் ஏட்டையை சுங்கத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய முறையில் தடுத்து நிறுத்தினர். சுமார் 1.5 கிலோ எடையுடைய, ரூ.4.5 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் தனியார் பேருந்தில் மறைத்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சென்னைக்கு புதிய நீர்த்தேக்கம்: கோவளம் அருகே உருவாகும் 6-வது நீர்த்தேக்கம் – மழைநீர் சேமிப்புக்கு பெரிய முன்னேற்றம்!

🔳 சென்னையின் நீர் தேவையை நீண்டகாலம் பூர்த்தி செய்யும் நோக்கில், கோவளம் அருகில் புதிய ஆறாவது நீர்த்தேக்கம் (6th Reservoir) உருவாக்க நீர்வளத்துறை முழு தீவிரத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது. மழை காலங்களில் அதிக அளவில் கடலுக்கே செல்லும் வெள்ளநீரை பாதுகாப்பாக சேமித்து,…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

தஞ்சாவூரில் வாக்காளர் தீவிர திருத்தப் பணி!

ஆட்சித் தலைவர் நேரில் விழிப்புணர்வு பிரச்சாரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி பிரியங்கா…

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில்: கால அட்டவணை வெளியீடு.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது. முன்னோட்ட கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது. அதிகாரப்பூர்வ தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும். சென்னை எழும்பூர் → ராமேஸ்வரம் (பயணம்…

வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் – மேயர் பிரியா ஆய்வு.

இன்று (17.11.2025), திங்கட்கிழமைவடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு செய்யப்பட்ட பகுதிகள்:…