Wed. Nov 19th, 2025

Category: நிருபர் பக்கம்

சென்னை தேனாம்பேட்டையில் திசை புத்தக நிலையத்தின் 4ஆம் ஆண்டு விழா!

சென்னை — தேனாம்பேட்டை. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திசை புத்தக நிலையம் தனது 4ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. தமிழில் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்து, சமூகத்திற்கு மாற்று சிந்தனையை வழங்கி வரும் திசை புத்தக நிலையம், கடந்த…

குடியாத்தத்தில் வருவாய் துறை முன் FERA கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18 SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு FERA கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று (17.11.2025) மாலை 5.30…

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் – மதிப்பு ரூ.4.5 கோடி.

இராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயற்சித்த உயர்தர ‘ஐஸ்’ போதைப்பொருள் ஏட்டையை சுங்கத்துறை அதிகாரிகள் மிகப்பெரிய முறையில் தடுத்து நிறுத்தினர். சுமார் 1.5 கிலோ எடையுடைய, ரூ.4.5 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் தனியார் பேருந்தில் மறைத்து கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில்: கால அட்டவணை வெளியீடு.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது. முன்னோட்ட கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது. அதிகாரப்பூர்வ தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும். சென்னை எழும்பூர் → ராமேஸ்வரம் (பயணம்…

தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் வாகன நுழைவு – மாணவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்து…?

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. தென்காசி நகரில் உள்ள ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் புதிய பொது நூலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நூலகத்திற்கான பின்வாசல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தற்போது மெயின் கேட் வழியாகவே மக்கள் உள்ளே சென்று வருகின்றனர். இதன் காரணமாக,…

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;

வடசென்னை – கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: புதிய காவல் நிலையம், நூலகம் திறப்பு இன்று வடசென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தார். முதலில், பெரவள்ளூர்…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமா சங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார்.மமுக உதவியாளர்…

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா…!

திமுக கட்சி துணை பொதுச் செயலாளர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில்,விழுப்புரம் மத்திய திமுக மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள்,விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் செஞ்சி K. S.…

சின்னமனூரில் ‘உலக சர்க்கரை நோய் தின’ இலவச மருத்துவ முகாம் — குட் சாம் மெடிக்கல் சென்டர்.

சின்னமனூர் | நவம்பர் 14, 2025. உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் சின்னமனூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்து வரும் Good Sam Medical Centre இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.00 மணி முதல்…

பரமக்குடியில் சொகுசு காரில் ஆடுகள் கடத்தல்: தம்பதியரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பகுதியில் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த 5 ஆடுகளை, சொகுசு காரில் வந்த தம்பதியினர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், முத்துமாரி தம்பதியினர் காரில் ஆடுகளை ஏற்றி மதுரை நோக்கி…