Mon. Apr 13th, 2026

Category: நிருபர் பக்கம்

🗳️ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 செய்திகள்.

📍 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி: பழனியப்பன் அனல் பறக்கும் பிரச்சாரம் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தர்மபுரி மாவட்டம் | ஏப்ரல் 12, 2026. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான முனைவர் பெ. பழனியப்பன், இன்று கடத்தூர் கிழக்கு…

விழுப்புரம்: இடைக்கல்லூரி விழாவில் இ.எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள் சாதனை…!

விழுப்புரம் இ.எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள், பாண்டிச்சேரி மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஒருநாள் இடைக்கல்லூரி விழாவில் சிறப்பாக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இந்த விழாவில் பல கல்லூரிகளைச்…

பொம்மிடி பொன் முத்து மாரியம்மன் ஆலயம் விவகாரம்;
ஆணைய உத்தரவு மீறப்பட்டதா?
சாதி பதற்றம் உருவாக்க முயற்சியா?

எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்குமா அரசு? தர்மபுரி | மார்ச் 14. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பொ. மல்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன் முத்து மாரியம்மன் ஆலயம் தொடர்பான விவகாரம் தற்போது சமூக மற்றும் அரசியல்…

குடியாத்தத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம், மார்ச் 14 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே…

பிச்சாவரம் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையத்திற்கு எதிர்ப்பு: ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்… ?

கடலூர் | மார்ச் 12 கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் பகுதியில் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்த…

விழுப்புரம் மாவட்டம்: புதுச்சேரி மதுபானம் கடத்தல் – ஒருவர் கைது, 130 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலைய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநில மதுபானத்தை கடத்தி வந்த ஒருவரை கைது செய்து 130 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு தலைமையில் போலீசார்…

கோவையில் வீடுகள் இடிப்பு – பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

கோவை, மார்ச்:கோவை மாவட்டத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தமிழர் தேசம் கட்சியை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில்…

தமிழ்நாடு டுடே செய்தி எதிரொலி: கருணை கொலை கோரிய உடல் ஊனமுற்ற இளைஞருக்கு புதிய வாழ்க்கை – சமூக அமைப்புகள் பாராட்டு.

கோவை, மார்ச் 6:கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று உடல் ஊனமுற்ற இளைஞர் ஒருவர் கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் வெளியாகி சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றது. இந்த…

குடியாத்தம் அருகே மாணவனை அடித்ததாக குற்றச்சாட்டு: ஆசிரியை மன்னிப்பு.

வேலூர், மார்ச் 4:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த இனியன் (த/பெ. ராஜ்குமார்) என்ற மாணவன் அந்த…

திண்டுக்கல்லில் ஏலக்காய் வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி – ஒருவர் கைது.

திண்டுக்கல்: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (26) என்பவர், திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி, போடியில் உள்ள தனியார் ஏலம் மையம் மூலம் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், போடியைச் சேர்ந்த…