Wed. Nov 19th, 2025

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

தஞ்சாவூரில் வாக்காளர் தீவிர திருத்தப் பணி!

ஆட்சித் தலைவர் நேரில் விழிப்புணர்வு பிரச்சாரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி பிரியங்கா…

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில்: கால அட்டவணை வெளியீடு.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது. முன்னோட்ட கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது. அதிகாரப்பூர்வ தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும். சென்னை எழும்பூர் → ராமேஸ்வரம் (பயணம்…

கள்ளக்குறிச்சி குழந்தைகள் தின விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாமி கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திருமதி R. சித்ரா அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர்…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமா சங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார்.மமுக உதவியாளர்…

பரமக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி – அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், இன்று பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்: மாவட்ட…

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா…!

திமுக கட்சி துணை பொதுச் செயலாளர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில்,விழுப்புரம் மத்திய திமுக மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள்,விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் செஞ்சி K. S.…

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய வேலம்பாளையம் கிராமத்தில் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் பணமோசடி குற்றச்சாட்டு!

ஈரோடு, நவம்பர் 12 (தமிழ்நாடு டுடே):ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தின் 60, வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிதியில் செயல்பட்டு வரும் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் தொடர்பான பெரும் பணமோசடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்தக் குழுவிற்கு எழுமாத்தூர்…

ஈரோடு மாவட்டம் – மொடக்குறிச்சி: அஞ்சல் அலுவலகம் வெளியேற்றம் பொதுமக்களில் அதிருப்தி…?

“ஒரு குக்கிராமத்தின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி” என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கும் வகையில்,ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேலம்பாளையம் கிராமத்தில், ஊராட்சி கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்திய அஞ்சல் துறை அலுவலகம், எந்த விதமான சட்ட அறிவிப்புமோ, கால அவகாசமோ…

குடியாத்தத்தில் கொடிகாத்த குமரன் சிலை அமைக்கக் கோரி எம்.பி. கதிர் ஆனந்திடம் மனு.

குடியாத்தம் (நவம்பர் 12):சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் அவர்களின் தியாக வாழ்வை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், குடியாத்தம் நெசவாளர்களின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்தவும், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் கொடிகாத்த குமரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது…

குடியாத்தத்தில் சோகம் : பள்ளி பேருந்து மோதியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு…!

நவம்பர் 10 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் பகுதியில் இன்று மாலை பரிதாபகரமான விபத்து ஒன்று இடம்பெற்றது. செட்டிகுப்பம் கிராமம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த திரு. மோகன் – லலிதா தம்பதியரின் மகள் துர்கா (வயது…