Sun. Oct 5th, 2025

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

அரூர் அருகே மரக்கன்று நடவு விழா: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் பிறந்த நாள் நிகழ்ச்சி!

மாம்பாடி ஊராட்சி பள்ளியில் மரக்கன்று, உபகரண பெட்டி, இனிப்பு வழங்கல் – பா.ம.க மாநில துணைத் தலைவர் மா.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பசுமை தாயகம் இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடவு…

குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் 29-ஆவது வார்டில் அமைக்கப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலை கடை இன்று காலை திறக்கப்பட்டது. இந்த கடையை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுலு விஜியன் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

42 முறை புகார் மனு, பலமுறை நேரில் சந்தித்து விளக்கங்கள் தந்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை!

திருப்பூர் மார்ச் 25,, *போயம்பாளையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த விவகாரம்.* *அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச்…

திருக்கோவிலூர் அத்தண்டமருதூர் அணைக்கட்டு சீரமைப்பு – ரூ.130 கோடி ஒதுக்கீடு: திமுக சார்பில் மகிழ்ச்சி நிகழ்வு.

திருக்கோவிலூர், மார்ச் 25: பெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, குறிப்பாக திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்தண்டமருதூர் அணைக்கட்டு, ரூ.130 கோடி நிதியுடன் சீரமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டை உறுதி செய்த தமிழ்நாடு முதலமைச்சர்…

வீடுகளில் வழியும் சாக்கடை நீர் – மெத்தனமாக செயல்படுகிறதா மாவட்ட நிர்வாகம்?

உசிலம்பட்டி 18.03.2025 *உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழிஇல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாழியில் இரைத்து வெளியேற்றும் அவலம் – சாக்கடை நீரில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

குலையநேரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு…!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள குலையநேரி பகுதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவி…

தெரு நாய்கள் பிரச்சனை – பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்! அதிகாரிகள் நடவடிக்கையற்ற நிலையில் மக்கள் தவிப்பு!

கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள சோமந்துறை சித்தூர் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக சில மாதங்களாக இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் எழுப்பப்பட்டாலும், இதுவரை எந்த விதமான அதிகாரப்பூர்வ (official…

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் திருமங்கலம் குறிச்சி மஜாரா மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு வன்னிகோனந்தல் முதல் கயத்தார் வரை செல்லக்கூடிய சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து…