குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு.
குடியாத்தம், டிசம்பர் 19:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட அக்ராவரம் ஊராட்சியில்,மீனூர் கொல்லை மேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகாளியம்மன் ஆலயத்திற்கு செல்ல பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த சாலையில்,சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து தடுப்புகள் அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த…



