Sun. Oct 5th, 2025

Category: தஞ்சாவூர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்….!

தஞ்சாவூர், ஆகஸ்ட் 5:தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்வு…!

தஞ்சாவூர், ஆகஸ்ட் 4:நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் பணிகளை மேற்கொண்டார். இதற்கிடையே, நலத்திட்டங்களில்…

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு

தஞ்சாவூர் மாவட்டம்:தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் இளங்கல்வியியல் (பி.எட்.), கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) படிப்புகளில் மாணவர் சேருவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பன்னீர்செல்வம் கூறியதாவது: தமிழ்ப் பல்க பல்கலைக்கழ கக் கல்வியியல் மற்றும்…

மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கினார் – மாவட்ட ஆட்சியர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் – மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கல். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி சேர்க்கையை எளிதாக்கும் நோக்கில் சிறப்பு குறைதீர்…