Sun. Oct 5th, 2025

Category: கள்ளக்குறிச்சி

விழுப்புரம் மாவட்ட காவல்துறை செய்திகள்.

மரக்காணம் காவல் நிலையம் | 24.09.2025 சம்பவம்:செட்டிக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கோவிந்தன் மனைவி தாட்சாயிணி, தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கேஸ் ஸ்டவ் வழங்குவதாக…

மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி.

திருக்கோவலூர் அங்கவை-சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் “வரலாற்றைப் படிப்போம், பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்றாய்வு மையத் தலைவர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சிங்கார உதியன் வழங்கினார்.…