Sun. Oct 5th, 2025

Category: விவசாயம்

விடுமுறை நாட்களில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை – காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.

📍 இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு & பூதலூர் ஒன்றியம்📍 கோரிக்கை வைத்தவர்: ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.📍 பெறுநர்: திருமதி பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர். ✅முக்கிய அம்சங்கள்: மழையிலும் குறுவை அறுவடை முழு வீச்சில்…

இந்திய அரசுக்கு எங்களின் முழு ஆதரவு – விவசாய முன்னேற்றக் கழகம்…!

🟩 விவசாய முன்னேற்ற கழகம் 🟩 மாநிலத் தலைமைக் கழக செய்தி வெளியீடு 📍 நாமக்கல், மோகனூர் | தேதி: 07.08.2025 அமெரிக்க வரி விதிப்பு இந்திய விவசாயத்துக்கு எதிரான நடவடிக்கை – விவசாய முன்னேற்ற கழகம் கண்டனம்! அமெரிக்க அதிபர்…

அவசர பத்திரிக்கை செய்தி:

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று ஜூலை 31.ம் தேதி தண்ணீர் திறக்க அரசாணையை வெளியிட வேண்டும். பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.அணையின்…

விவசாயிகள் கோரிக்கை ஏற்பு?

*தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும்போது சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் & NOC , வேண்டும் என்கிற உத்தரவு ரத்து & விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி*—————————————-உயிரினும் மேலான உழவர் உறவுகளுக்கு, கடந்த 28 5 2025 அன்று…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

குலையநேரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு…!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள குலையநேரி பகுதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவி…

மதுரையில் GST விழிப்புணர்வு நிகழ்ச்சி: MSME துறைக்கான கலந்துரையாடல்.

**நிகழ்வு:** இன்று, 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் **Confederation of Indian Industry (CII)** மற்றும் மத்திய மாநில வணிகவரித்துறை இணைந்து **GST Outreach Programme to MSME Sector** நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில்…

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

Jan 23, 2025 மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு Ministry of Mines Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block Posted On: 23…

லஞ்சம்:   தமிழ்நாடு V.O மற்றும் Surveyor வரை.. பதிவுத்துறை மற்றும் மின் துறை! 

விருதுநகர்: பதிவுத்துறை, கூட்டுறவுத்துறையை தொடர்ந்து, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி வருகின்றன.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு வரும்நிலையில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகும் சம்பவம் நடந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறது. பத்திர…