Thu. May 28th, 2026

Category: விவசாயம்

“மழையைத் திருடும் அமெரிக்கா” உண்மையா? முழுமையான ஆய்வுகள்…?

சுருக்கம்: சமீபத்தில் ஈரானில் ஏற்பட்டுள்ள அதிக மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி, அமெரிக்காவின் ‘வானிலைக் கையாளுதல்’ செயலிழந்ததால் ஏற்பட்டதாக ஒரு கோட்பாடு வலையில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஏன் அறிவியல் ஆதாரமற்ற ‘சதிக் கோட்பாடு’ என்பதை விரிவாகப் பார்க்கலாம். 📌…

செலவைக் குறைக்கும் நிழல் வலை நாற்றங்கால்: கும்பகோணம் விவசாயி சாமிநாதன் அசத்தல்.

கும்பகோணம், மே 16: பாரம்பரிய நெல் சாகுபடியில் நாற்றங்கால் அமைப்பதே பெரும் செலவாக இருந்து வரும் நிலையில், கும்பகோணம் அருகே உள்ள ஏராகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். பச்சை நிற நிழல் வலையைப் பயன்படுத்தி…

⁉️தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய நிதியமைச்சருக்கு சவால்…?

👉 “கடிதம் இருக்கா… வெளியிடுங்க!”👉 “உண்மை எனில் வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்!” நெல் ஊக்கத்தொகை விவகாரத்தில்முதல்வர் M. K. Stalin நேரடி சவால் 🔥 மத்திய நிதியமைச்சர் Nirmala Sitharamanமறுப்பு vs ஸ்டாலின் பதில் — யார் சொல்வது உண்மை? 🤔…

வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

விஐடி வளாகத்தில் விவசாயிகளின் பெருவிழாவேலூர் மாவட்டத்தில், VIT University வளாகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் உழவர் சங்கமம் 2026 (8-வது பதிப்பு) இன்று பிரமாண்டமாக நிறைவடைந்தது. விஐடி வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளி (VAIAL) ஏற்பாடு செய்த இந்த…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயக் குறை தீர்வு நாள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாசில்தார் பழனி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் திவியாபிரவணம் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சிவகுமார் கலந்து…

குடியாத்தம் அருகே இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை.

குடியாத்தம், பிப். 2:குடியாத்தம் வட்டத்திற்கு உட்பட்ட கூடநகரம் மதுரா பூசாலிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த சங்கீதா (வயது 21, கணவர்: ராஜேஷ்) இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை நேரத்தில் சம்பவம்: 02.02.2026 அன்று…

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சின்னமனூர், பிப். 2:சின்னமனூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி யில், பள்ளி மாணவ–மாணவிகளுக்கான இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விவசாயக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு: இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா…