Mon. Apr 13th, 2026

Category: ஆளுநர் / மக்கள் மாளிகை

🗳️ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 செய்திகள்.

🏛️ முக்கிய அதிகாரிகள் மாற்றம்: தேர்தல் ஆணையத்தின் அதிரடி – அரசியல் பரபரப்பு. சென்னை | ஏப்ரல் 12, 2026. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநில நிர்வாகத்தின் உச்ச பதவிகளில் இருந்த முக்கிய…

🎬 ‘ஜனநாயகன்’ படம் கசிவு சர்ச்சை: திரையுலகில் அதிர்ச்சி – சைபர் கிரைம் விசாரணை தீவிரம்…?

சென்னை | ஏப்ரல் 12, 2026. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக இணையத்தில் கசிவு (online leak) ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 📌 கசிவு குறித்த தகவல்கள்: திரைப்படத்தின் சில காட்சிகள் முதற்கட்டமாக சமூக வலைதளங்களில்…

“விதிமுறைகள் மீறிய லாரிகள் – உயிர் இழந்த பொதுமக்கள்”

விரிவான செய்தி: 🚨 தக்கலை அருகே கோர விபத்து: டாரஸ் லாரி மோதி பெண் பலி – போலீசார் கடும் நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர்…

கோவை புறநகர் பகுதிகளில் சாதிய வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு….?

⚠️ கோவை: சாதிய வன்முறையில் பள்ளி மாணவி மீது கொடூர தாக்குதல்! கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் பட்டணம் கிராமம், இந்திரா நகர் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சத்யா மீது நடந்த சாதிய அடிப்படையிலான…

குடியாத்தம், பெரியார் நகரில் பட்டா வழங்கக் கோரி மனு.

பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரியார் நகரில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி குடியாத்தம் நகர்மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரியார் நகரில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் குடியிருக்கும் மீதமுள்ள…

மாற்றுத்திறனாளிகளுக்கான 5% கடை ஒதுக்கீடு புறக்கணிப்பு?
சின்னசேலம் பேரூராட்சி கடை ஏலத்தில் முறைகேடு – சங்கர் கணேஷ் குற்றச்சாட்டு…!

ஆறு மாத வாடகை செலுத்தியபோதும் அனுமதி மறுப்பு,மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர், முதல்வர் மற்றும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன் என அறிவிப்பு…! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (மாற்றுத்திறனாளி) என்பவர், சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 11…


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்…

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…