குடியாத்தம், பெரியார் நகரில் பட்டா வழங்கக் கோரி மனு.
பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரியார் நகரில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி குடியாத்தம் நகர்மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரியார் நகரில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் குடியிருக்கும் மீதமுள்ள…







