Wed. Nov 19th, 2025

Category: திருவண்ணாமலை

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…