Mon. Mar 23rd, 2026

Category: தமிழ்நாடு காவல்துறை

செம்மரம் கடத்தல்: தப்பியோடிய கார் மின் கம்பத்தில் மோதி விபத்து.

300 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் – 2 பேர் தப்பி ஓட்டம், 2 பேர் காயம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக செம்மரம் கடத்தி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநில…

போதைப்பொருள் கடத்தல்…? காவல்துறை தீவிர நடவடிக்கை…!

விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா கடத்தல்: 41 கிலோ பறிமுதல், குற்றவாளி கைது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை, தமிழக அரசின் தடை உத்தரவுக்கு மீறி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 41 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஒரு குற்றவாளியை கைது…

📍 கன்னியாகுமரி மாவட்டம்.

குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை: ஒரே நாளில் 1226 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் வீடுகளில் சோதனை. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1226 சரித்திர…

குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்…!

நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் முன் பரபரப்பு…? குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (23), கட்டிடத் தொழிலாளி, என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…

சிவாலய ஓட்டம் பாதுகாப்புக்காக கனிமவள டாரஸ் வாகனங்களுக்கு தடை…? கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…!

14, 15 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை இணைக்கும் சிவாலய ஓட்டம் நிகழ்வை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிப்ரவரி 14 மற்றும் 15…

குடியாத்தம்,மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்.

பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில்…

⚖️ போக்சோ வழக்கில் கடும் தண்டனை:

எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை – விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு: விழுப்புரம், பிப். 11 :விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் பகுதியில், 2021 ஆம் ஆண்டு ஒன்பது வயது சிறுமியை கடத்திச்…

அரூர் பகுதியில் கனிம வள கொள்ளை…? விவசாயம், குடிநீர் மற்றும் மக்கள் பாதுகாப்பு தொடர்பான சமூகக் கோரிக்கை!

அரூர் | மக்கள் செய்தி தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதிகளில் நடைபெற்று வரும் கனிம வள அகழ்வு மற்றும் கல்குவாரி செயல்பாடுகள், அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.…

திண்டுக்கல்லில் ரூ.5 லட்சம் மோசடி வழக்கு: மேலும் ஒருவர் கைது….!

திண்டுக்கல் | மக்கள் செய்தி திண்டுக்கல் நகரில் ரூ.50 லட்சம் கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (42) என்பவரை, மர்ம…

சின்னமனூர் நகராட்சி: மூடப்படாத பள்ளம்…? நகராட்சி நிர்வாகம் மெத்தனம் போக்கு….!

சின்னமனூர் | மக்கள் செய்தி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில், பணிகள் நிறைவடைந்த பின்பும் உரிய சீரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலை, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நகரின் முக்கியமான போக்குவரத்து…