Wed. Nov 19th, 2025

Category: சென்னை மாவட்டம்

சென்னைக்கு புதிய நீர்த்தேக்கம்: கோவளம் அருகே உருவாகும் 6-வது நீர்த்தேக்கம் – மழைநீர் சேமிப்புக்கு பெரிய முன்னேற்றம்!

🔳 சென்னையின் நீர் தேவையை நீண்டகாலம் பூர்த்தி செய்யும் நோக்கில், கோவளம் அருகில் புதிய ஆறாவது நீர்த்தேக்கம் (6th Reservoir) உருவாக்க நீர்வளத்துறை முழு தீவிரத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது. மழை காலங்களில் அதிக அளவில் கடலுக்கே செல்லும் வெள்ளநீரை பாதுகாப்பாக சேமித்து,…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;

வடசென்னை – கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: புதிய காவல் நிலையம், நூலகம் திறப்பு இன்று வடசென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தார். முதலில், பெரவள்ளூர்…

மகிழ்ச்சி செய்தி! கனவெல்லாம் பலிக்குதே… கண் முன்னே நடக்குதே!
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் நடந்திடுச்சு!

சென்னை:17 ஆண்டுகளாகக் காத்திருந்த சென்னை மக்களின் கனவு, வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம், இறுதியாக நனவாகியுள்ளது. ரூ. 730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மின்மயமாக்கல் உள்ளிட்ட இறுதி பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம் தொடக்கம், DIGITAL டிக்கெட் முறை புதிய அத்தியாயம்.

டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவித்து பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் டிக்கெட் முறை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம்…

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை: 25.07.2025: அஇஅதிமுகழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பாக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத்…

ஆதார் மையத்தில் சேவை குறைகள் – அரசின் கவனத்திற்கு!

சென்னை கோயம்பேடு ஆதார் மையத்தில் பொதுமக்கள் அனுபவிக்கும் சேவை குறைபாடுகள். முக்கிய அம்சங்கள்:1. மையம் பற்றிய முக்கியமான குறிப்பு:– சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே முக்கியமான ஆதார் புதுப்பிப்பு மற்றும் புதிய பதிவு சேவைகள்…

காவல்துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் அலுவலகம், சென்னை.

செய்தி வெளியீடு -139/2025 நாள்: 21.07.2025பத்திரிகை செய்தி: உலக காவல் மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்-2025, அமெரிக்காவின் அல்பாமா மாகாணத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் இம்மாத 06-ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு…

தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசனின் கோடைகால நீரூற்று திட்டம் துவக்கம் – அம்பேத்கர் ஜெயந்தி நாளில் துவக்கவிழா…!

சென்னை, ஏப்ரல் 14, 2025: தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசன் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் கோடைக் காலத்தில் நடத்தப்படும் “கோடைகால நீரூற்று” திட்டம், இந்தாண்டும் இன்று தமிழ் புத்தாண்டும், சட்டமாமேதை அம்பேத்கர் ஜெயந்தியும் ஒட்டிய நாளில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிறப்பாக…

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு…!

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக ஐடி விங் சார்பில், நன்மங்கலத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர்…