Tue. Dec 16th, 2025

Category: மாணவர்கள் / மாணவியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025.

டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது காஞ்சிபுரம், டிசம்பர் 2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025 வரும் 19.12.2025 முதல் 29.12.2025 வரை, 11 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்…

இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு: வாகன விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுக்கோட்டை, டிசம்பர் 13 இந்திய விமானப்படையில் ஆள் சேர்ப்பு தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விளம்பர வாகனம் (கேரவன்) மூலம் பிரசார நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் அவர்களின் முன்னிலையில்…

புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
தீயணைப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி புட்டிரெட்டிப்பட்டியில், தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், முதலுதவி செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,…

அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் கால்பந்து போட்டியில் வெற்றி.

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் சுமார் 450 மாணவர்கள் பங்கேற்று போட்டியிட்டனர். இதில், அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் பார்த்தசாரதி, 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாம்…

தருமபுரியில் தேசிய மருந்தியல் வார விழா: விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆட்சியர் துவக்கி வைத்தார்!

ஆயிரம் மாணவர்கள் தடுப்பூசி அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தருமபுரி, டிசம்பர் 12:நாடு முழுவதும் நடைபெற்று வரும் 64வது தேசிய மருந்தியல் வார விழாவை முன்னிட்டு, தருமபுரியில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து…