Sun. Mar 22nd, 2026

Category: மாணவர்கள் / மாணவியர்கள்

குடியாத்தம் அருகே மாணவனை அடித்ததாக குற்றச்சாட்டு: ஆசிரியை மன்னிப்பு.

வேலூர், மார்ச் 4:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த இனியன் (த/பெ. ராஜ்குமார்) என்ற மாணவன் அந்த…

நிலக்கோட்டை – ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கண்காட்சி.

நிலக்கோட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வேளாண்மை கண்காட்சியை சிறப்பாக நடத்தினர். மாணவர்கள் சுகுமாறன், ரோஹித், சீனிவாசகன், சூரிய பிரசாத், சிபி சுதன், விஷ்ணு பிரபு, தாமரை செல்வன், பிரகாஷ் ஆகியோர் நவீன…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை…!

கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன், மாணவி இருவரும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.…

செஞ்சி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டம்…! 84 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி.

தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவி. தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20…

கிராமப்புற கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் ‘இலவச சைக்கிள்’ திட்டம், வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 51 மாணவ–மாணவியர்கள் பயனடைந்தனர்.

🗓 பிப்ரவரி 10 | 📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், வளத்தூர். கிராமப்புற மாணவர்களின் கல்வி தொடர்ச்சியும், பள்ளி வருகை உயர்வும் உறுதி செய்யும் தமிழக அரசின் முக்கிய கல்வி நலத்திட்டமான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், குடியாத்தம்…

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

கல்வி உதவி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம். குடியாத்தம், பிப். 9 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

10 & பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு ‘தட்கல்’ விண்ணப்ப வாய்ப்பு.

விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மார்ச்–ஏப்ரல் தேர்வுக்கு கூடுதல் சந்தர்ப்பம். சென்னை | பிப். 9:மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்க…


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்…