காவல்துறை மறுப்பு செய்தி – விளக்கம்…!
*சமூக ஊடகங்களில் வந்த செய்திகள்: *நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.* *கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு…