உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் – முதலமைச்சர் உறுதி…?
📰 சிறப்பு அறிக்கை: கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி. சென்னை, அக்டோபர் 4:கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும்,…
சிறப்பு செய்தி…?
அம்பேத்கார் சிலை குப்பை வண்டியில் ஏற்றிய செயல் — இந்திய குடியரசு கட்சி கடும் கண்டனம்! வடலூர், அக்டோபர் 4:கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக, அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சாலைவிரிவாக்கம் என்ற பெயரில், சட்ட…
குடியாத்தத்தில் தியாகி திருப்பூர் குமரன் மற்றும் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் விழா.
அக்டோபர் 4 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகரில் விடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 121ஆவது பிறந்தநாள் விழாவும், புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழாவும் சிறப்பாக…
திருக்கோவிலூரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்:திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் நகரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, முகாமை…
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம் – ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை.
அக்டோபர் 4 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் அருகே உள்ள உள்ளிக்கூட்ரோடு பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு, அங்கு தற்போது குப்பைகள் தரம் பிரித்து சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதே இடத்தில்…
குலசேகரப்பட்டி அங்கன்வாடி கட்டிட கல்வெட்டு உடைப்பு – பொதுமக்கள் அதிர்ச்சி.
தென்காசி மாவட்டம்:தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தில் திறப்பு விழாவை ஒட்டி கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த கல்வெட்டுகள் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து,…
தென்காசியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்.
தென்காசி:தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற…
வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.
அக்டோபர் 3 – வேலூர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் பங்கேற்று,…
பெரும்பாடி கிராம ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – குழு உறுப்பினர் வலியுறுத்தல்.
குடியாத்தம், அக்டோபர் 3 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் பிலிக்கண் கண்காணிப்பு குழு கூட்டத்தில், பெரும்பாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என குழு உறுப்பினர்…
மேல் முட்டுக்கூரில் அரசு நிதியில் தனிநபருக்கான கல்வெட்டு?
வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சியில், அரசு நிதியில் பொதுப் பயன்பாட்டிற்கு தொடர்பில்லாத இடத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…