தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு…?
🔴 BREAKING | BJP வேட்பாளரை ஆதரவில்லை; இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்மொழிந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு…
ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் – நரசநாயகபுரத்தில் சிறப்பாக நடை பெற்றது.
தஞ்சாவூரை அடுத்த நரசநாயகபுரம் கிராமத்தில், மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மண்டல மேலாளர் திரு. ஆண்டோலியோனார்ட் கலந்து கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு…
🛑 நாறும் திருப்பூர் குப்பை ஊழல் 🛑
மொரட்டுபாளையம் ஊராட்சி – மக்களின் எழுச்சி போராட்டம்! திருப்பூர் மாநகராட்சியின் சுத்திகரிப்பு செய்யப்படாத குப்பைகளை, ஊத்துக்குளி தாலுக்கா மொரட்டுபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியபாளையம், வெள்ளியம்பாளையம் பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டியதில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ✍️ போராட்டக் காரணம்: ஆண்டுதோறும் குப்பை…
வேலூர் பீடி தொழிலாளர் சங்கம் (CITU) பேர்ணம்பட்டு & குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம்.
வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம் ஆகஸ்ட் 19, 2025 அன்று காலை 11 மணியளவில் குடியாத்தம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர். மகாதேவன் தலைமையில் நடைபெற்ற…
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு எடப்பாடி பழனிசாமி மிரட்டல் – பெரும் சர்ச்சை!
“அடுத்த கூட்டத்தில் இப்படிச் சம்பவம் நடந்தால், ஓட்டுநரையே நோயாளியாக்கி அனுப்பிவிடுவோம்” – எடப்பாடி பழனிசாமி…? ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் வெளியீடு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர்…
BREAKING NEWS
📰 இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் – முன்னாள் உச்ச நீதிபதி சுதர்சன் ரெட்டி சென்னை, ஆகஸ்ட் 19, 2025:இந்தியா கூட்டணி, வரும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தங்களது வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை…
போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை…!
கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை – வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக பூண்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27)…
ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறும் கூலி தொழிலாளர்கள்.
விதிகளின் படி பதிவு செய்துள்ளதா என ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்காணிக்க வேண்டும் பதிவில்லாமல் ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்டறிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..! திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்துபவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஏழை கூலி தொழிலாளர்கள் ஏமாறாமல் இருக்க விதிமுறைகளை…
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை சிலம்பம் போட்டிகளில் எடை விதிவிலக்கு கோரி மனு
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, சிலம்பம் தமிழ்நாடு சங்கம் விழுப்புரம் மாவட்ட செயலாளர், முன்னாள் தமிழ்நாடு மற்றும் பாரதியம் சிலம்பம் குழு மேலாளர் மற்றும்…
கோரிக்கை மனு – மாவட்ட ஆட்சித்தலைவர் – திருநெல்வேலி மாவட்டம்.
சுப்பையாபுரம் கிராம மக்களின் அவசர கோரிக்கை! திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்குட்பட்ட அழகியபாண்டியாபுரம் ஊராட்சியின் சுப்பையாபுரம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டும், இதுவரை குடிநீர் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மனு…