Wed. Feb 4th, 2026

Category: கல்வித்துறை

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சின்னமனூர், பிப். 2:சின்னமனூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி யில், பள்ளி மாணவ–மாணவிகளுக்கான இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விவசாயக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு: இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா…

🚨 ஒரே நாளில் 8 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய ‘நிமிர்’ குழு.

பள்ளி இடைநிற்றலைத் தடுத்து கல்விப் பாதைக்கு திருப்பிய கன்னியாகுமரி காவல்துறை. கன்னியாகுமரி | ஜன.31 📌 கல்விக்குத் திரும்பிய குழந்தைகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்று, வேலை உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபட்டிருந்த 8 மாணவ–மாணவியர்களின் மனங்களை மாற்றி,…

சின்னசேலம் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு…!

மாணவர்களே வழிநடத்திய நடைமுறைப் பயிற்சி சின்னசேலம் | ஜன.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையத்தில், தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயண ஒழுங்கு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 31.01.2026 அன்று நடைபெற்றது.…

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

பழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்.

பழனி | ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும்…

தேசிய பெண் குழந்தைகள் தினம்: வட மதுரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வடமதுரை – ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே செயல்பட்டு வரும் S.R.S. வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினம் வடமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு…

குடியாத்தம் அத்தி கல்வி குழுமத்தில்
தமிழக அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு

குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக, தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் சிறுநீரகவியல்…

கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்து விழிப்புணர்வு பேரணி…!

மாணவர் உயிர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி – குடியாத்தத்தில் கல்லூரி, காவல்துறை, போக்குவரத்து துறை இணைந்த நடவடிக்கை…! குடியாத்தம் | ஜனவரி 9 இருசக்கர வாகன விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதைக் கருத்தில்…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…

🌍உலகம் உங்கள் கையில்🌏

முதல்வரின் டிஜிட்டல் கல்வி Vision ,அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா…! வேலூர், ஜனவரி : தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்,தமிழகத்தை அறிவுசார் சமுதாயமாக (Knowledge Society) மாற்றும் நோக்கில்,கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி, டிஜிட்டல்…