Sun. Mar 22nd, 2026

Category: கல்வித்துறை

MATH FEST 2026

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கணிதத் துறை சார்பாக MATH FEST 2026 நிகழ்ச்சி மார்ச் 18 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஜே. எபனேசர் தலைமை தாங்கினார். கணிதத்…

விழுப்புரம்: இடைக்கல்லூரி விழாவில் இ.எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள் சாதனை…!

விழுப்புரம் இ.எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள், பாண்டிச்சேரி மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஒருநாள் இடைக்கல்லூரி விழாவில் சிறப்பாக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இந்த விழாவில் பல கல்லூரிகளைச்…

திருக்கோவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு நிறைவு விழா!

திருக்கோவலூர், மார்ச் 13:தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பின் நிறைவு விழா இன்று திருக்கோவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், தமிழ்நாடு…

இ.எஸ் கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலம் பேசுவதற்கான மொழித் திறன் பயிற்சி துவக்க விழா!

விழுப்புரம், மார்ச் 14:விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் இ.எஸ் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான இ.எஸ் கல்வியியல் கல்லூரியில், மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தும் நோக்கில் மொழித் திறன் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இ.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர்…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 23,538 மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் காணொலி மூலம் கலந்துரையாடல்.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று…

குடியாத்தம் செருவங்கி நகராட்சி துவக்கப் பள்ளியில் 10 முதல் வகுப்பு மாணவர்கள் சேர்ப்பு.

மார்ச் 3 வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கி நகராட்சி துவக்கப் பள்ளியில் 2026–2027 கல்வியாண்டிற்காக முதல் வகுப்பில் 10 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு கேசவன் எழுதுகோல் மற்றும் நோட்டு புத்தகங்களை…

நிலக்கோட்டை – ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கண்காட்சி.

நிலக்கோட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வேளாண்மை கண்காட்சியை சிறப்பாக நடத்தினர். மாணவர்கள் சுகுமாறன், ரோஹித், சீனிவாசகன், சூரிய பிரசாத், சிபி சுதன், விஷ்ணு பிரபு, தாமரை செல்வன், பிரகாஷ் ஆகியோர் நவீன…

வேலூர்: மேல் காவனூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் (பிப். 28):மேல் காவனூர் பகுதியில் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்காக தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, சிறப்பு…

சமூக சேவையின் அர்த்தத்தை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டு சென்ற தனிஷ் ஜடேக் கல்லூரி.

கல்வி என்பது பாட நூல்களுக்குள் முடங்கிய அறிவல்ல; அது சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி. அந்த உண்மையை நடைமுறையில் காட்டிய நிகழ்வாக, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனிஷ்ஜடேக் கல்லூரி சார்பில் தனிஷ் லெஜண்ட்ரி விருது – 2026 வழங்கும் விழா பிப்ரவரி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை…!

கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன், மாணவி இருவரும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.…