Wed. Feb 4th, 2026

Category: விபத்து

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

வேகம் அல்ல… பாதுகாப்பே முன்னிலை.

அரசு விரைவு பேருந்துகள் (SETC) – ஒரு எடிட்டோரியல் பார்வை & மேம்பாட்டு வழிமுறைகள். இன்றைய பயண கலாச்சாரத்தில் “எவ்வளவு சீக்கிரம் சென்றோம்?” என்பதே வெற்றியின் அளவுகோலாக மாறிவிட்டது.மதுரை – சென்னை, தேனி – சென்னை போன்ற நீண்டதூர பயணங்களில், தனியார்…

அரசு பேருந்தில் இருசக்கர வாகனம் மோதல் – ஒருவர் படுகாயம்,தேரைகால் புதூர் அருகே விபத்து…!

தென்காசி / ஜனவரி 7 :நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற அரசு பேருந்தில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்து இன்று காலை தேரைகால்புதூர் பகுதியில் உள்ள நீலகண்டன் ஹோட்டல் முன்பு நடைபெற்றது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

தற்போது பெருகிவரும் மின்சார வாகனங்கள் பாதுகாப்பின்மையா…?

⚠️🔥 திருச்சூர் ரயில் நிலைய தீ விபத்து – பாதுகாப்பு & EV தீ அபாய விளக்கம். திருச்சூர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து,ஒரு சாதாரண விபத்தாக மட்டுமல்லாமல்,பொது வாகன நிறுத்துமிடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும்மின்சார வாகனங்கள்…

🚨 விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூத்த பத்திரிகையாளர், உதவியை நாடும் குடும்பம் 🚨

மூத்த பத்திரிகையாளரும், மாலை முரசு முன்னாள் நிருபருமான திரு. டி.கே. ராஜபாண்டியன் (வயது 60) அவர்கள், சென்னையில் 28.12.2025 அதிகாலை, தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் செல்லும் போது,பின் பக்கத்தில் இருந்து லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். 🔹 தற்போது…

டீ கப்பை திருடி, டீ குடித்தபடியே காரை ஓட்டிய சம்பவம்,விபத்து அபாயம் காவல்கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை கோரி கடை உரிமையாளர்கள் புகார்.

தென்காசி, தென்காசி மாவட்டம் குத்துக்கல் வலசை பகுதியில் இயங்கி வரும் நெல்லை கருப்பட்டி காபி கடையில், டீ கப்பை திருடிச் சென்றதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் திருச்சி ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது கணவர் சிக்கா என்ற சிக்கந்தர் மீது கடை…

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு  போலீசார் தீவிர விசாரணை…?

தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள்…

சாலை விபத்து – இராமநாதபுரம்.

ராமநாதபுரம் அருகே பெரும் சாலை விபத்து: ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட 5 பேர் பலிமேலும் 7 பேர் காயம் – கீழக்கரை போலீசார் விசாரணை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இன்று அதிகாலை நடந்த கொடூரமான சாலை விபத்து அப்பகுதியில் பெரும்…