Tue. Dec 16th, 2025

Category: மாநில அரசு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025.

டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது காஞ்சிபுரம், டிசம்பர் 2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025 வரும் 19.12.2025 முதல் 29.12.2025 வரை, 11 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்…

மெரினா போராட்டம்…? தூய்மை பணியாளர்கள்.

சென்னை, ராயபுரம்13.12.2025 தமிழக அரசு வழங்கிய “நிரந்தர தூய்மை பணியாளர்கள்” என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததையும், தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை எதிர்த்தும், சென்னை மாநகரில் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம்…

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவது மக்களின் சேமிப்பை அபாயத்தில் தள்ளும் திட்டமா?

வங்கி மோசடிகளுக்குப் பின்னாலுள்ள அமைப்பு குற்றங்கள், அரசின் பொறுப்பின்மை, மக்களிடையே உருவான அச்சம்—திரு. சமஸ் கட்டுரையின் விரிவான பகுப்பாய்வு. நீரவ் மோடி ரூ.12,686 கோடி மோசடி வெடித்த பின், வங்கிகளை நோக்கிய பொதுமக்களின் நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குலைந்துள்ளது. இந்த…