காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025.
டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடைபெறுகிறது காஞ்சிபுரம், டிசம்பர் 2025 : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா – 2025 வரும் 19.12.2025 முதல் 29.12.2025 வரை, 11 நாட்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர்…


