Sun. Mar 22nd, 2026

Category: மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம்

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

‘Coffee with Collector’ – NCC மாணவர்களுடன் கலந்துரையாடல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘Coffee with Collector’ என்ற தலைப்பில் தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் இலக்குகள்,…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

செஞ்சி வட்டாட்சியராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு.

செஞ்சி, பிப். 26:தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில்…

100 நாள் வேலைத் திட்ட நடைமுறை குறைபாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…?

குடியாத்தம் – வேலூர் மாவட்டம். கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக, திட்டத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட நிர்வாக மாற்றங்களை ஒன்றிய அரசு மேற்கொண்ட நிலையில், அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையை மாநில அரசு…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

சிவாலய ஓட்டம் பாதுகாப்புக்காக கனிமவள டாரஸ் வாகனங்களுக்கு தடை…? கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…!

14, 15 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை இணைக்கும் சிவாலய ஓட்டம் நிகழ்வை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிப்ரவரி 14 மற்றும் 15…

சின்னமனூர் நகராட்சி: மூடப்படாத பள்ளம்…? நகராட்சி நிர்வாகம் மெத்தனம் போக்கு….!

சின்னமனூர் | மக்கள் செய்தி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில், பணிகள் நிறைவடைந்த பின்பும் உரிய சீரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலை, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நகரின் முக்கியமான போக்குவரத்து…

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை….!

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….! 🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில்…