Wed. Dec 17th, 2025

Category: மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம்

சுடுகாட்டுப் பாதை – மனித உரிமை மறுக்கப்படுகிறதா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், வெவ்வால்குன்றம் கிராமம். 13.12.2025 அன்று அதிகாலை 2.00 மணியளவில், வெவ்வால்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நல்ல மனிதர் இயற்கை எய்தினார்.அவரின் இறுதிப் பயணம் அதே நாள் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. ஆனால், அந்த இறுதிப்…

அடிப்படை வசதிகளே இல்லாத இருந்தை கிராமம்!
உயிரிழப்புக்குப் பிறகும் அலட்சியமா?
📢 கலெக்டர் & அமைச்சர்கள் கவனத்திற்கு!

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருந்தை கிராமம், பல ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி புறக்கணிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை, நடைபாதை, பாதுகாப்பான செல்லும் வழி…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் பொதுமக்கள் கோரிக்கை…?

விழுப்புரம் மாவட்ட நிர்வாகமே!நகராட்சி நிர்வாகமே!பள்ளிக்கல்வித்துறையே! விழுப்புரம் நகராட்சி, பூந்தோட்டம் பகுதியில் இயங்கி வரும்விழுப்புரம் தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் போதிய இடவசதி இல்லாததால்,ஒரே வகுப்பறையில் இரண்டு முதல்…