விழுப்புரம் மாவட்டம்: புதுச்சேரி மதுபானம் கடத்தல் – ஒருவர் கைது, 130 பாட்டில்கள் பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலைய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநில மதுபானத்தை கடத்தி வந்த ஒருவரை கைது செய்து 130 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு தலைமையில் போலீசார்…








