குடியாத்தத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பரிதவிப்பு…!
நான்கு மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி. குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொழிலாளர்கள் தெரிவிப்பதாவது, கடந்த ஆண்டு கெங்கையம்மன் திருவிழா காலத்திலும்…










