Fri. May 29th, 2026

Category: Chief Minister of Tamilnadu – Public Grievances

🚨 தமிழக முதல்வர் கவனத்திற்கு: குடிநீர் பிரச்சினையைப் போர்க்கள அடிப்படையில் சரிசெய்யக் கோரிக்கை! 💧

“இன்னும் ஒரு மாதம் காத்திருக்கச் சொல்கிறார்கள் – ஆனால் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகத்தால் தவிக்கிறார்கள்!” 🔴 அதிரடிச் செய்தி. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சியின் முக்கியப் பகுதிகளில் கடும் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல்,…

பாளையங்கோட்டை சிறை கைதி மரணம்: புளியங்குடியில் நள்ளிரவு சாலை மறியல் – பதற்றம், போலீஸ் சமரசம்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கைதி வைரமூர்த்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலையில்…

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

பொம்மிடி பொன் முத்து மாரியம்மன் ஆலயம் விவகாரம்;
ஆணைய உத்தரவு மீறப்பட்டதா?
சாதி பதற்றம் உருவாக்க முயற்சியா?

எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்குமா அரசு? தர்மபுரி | மார்ச் 14. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பொ. மல்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன் முத்து மாரியம்மன் ஆலயம் தொடர்பான விவகாரம் தற்போது சமூக மற்றும் அரசியல்…

பேரணாம்பட்டு பகுதியில் தனியார் வஜ்ரம் தொழிற்சாலை: கழிவு நீரால் மக்கள் அவதி.

பேரணாம்பட்டு, மார்ச் 14 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீரால் சுகாதார…

பேரணாம்பட்டு பகுதியில் தனியார் வஜ்ரம் தொழிற்சாலை: கழிவு நீரால் மக்கள் அவதி.

பேரணாம்பட்டு, மார்ச் 14 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீரால் சுகாதார…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

கனவு இல்லம் அப்புறம் இருக்கட்டும்… முதலில் கண்ணியம் காக்க கழிப்பறை வேண்டும்!

அரசாங்கம் “கனவு இல்லம்” போன்ற பெரிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி என்பது இன்றளவும் பல இடங்களில் எட்டாக்கனவாகவே…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

அங்கன்வாடி உணவில் பூச்சிகள்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை.

வேலூர், மார்ச் 3:வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்ராவரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பூச்சிகள் இருந்ததாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட உணவில் பூச்சிகள் இருப்பதை…