Wed. Nov 19th, 2025

Category: காவல்துறை

பரமக்குடியில் சொகுசு காரில் ஆடுகள் கடத்தல்: தம்பதியரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பகுதியில் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த 5 ஆடுகளை, சொகுசு காரில் வந்த தம்பதியினர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், முத்துமாரி தம்பதியினர் காரில் ஆடுகளை ஏற்றி மதுரை நோக்கி…

பரமக்குடியில் இளைஞர் கொடூரக் கொலை…? மக்கள் அச்சம்! பதட்டமான சூழ்நிலை…!!!

பரமக்குடி (நவம்பர் 11):இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) பிளக்ஸ் போர்டு பிரிண்டிங் கடையில்…

ராமநாதசுவாமி திருக்கோயிலில் தீவிர பாதுகாப்பு — மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், I.P.S., நேரில் ஆய்வு.

டெல்லியில் நடந்த கார் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இராமேசுவரம் ராமநாதசுவாமி…

டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?

லால் கிலா மெட்ரோ நிலையம் அருகே 10 பேர் பலி, 24 பேர் காயம்…? டெல்லி, நவம்பர் 10:இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து. லால் கிலா மெட்ரோ நிலையம் நுழைவு வாசல் எண் 1 அருகே…

குடியாத்தத்தில் சோகம் : பள்ளி பேருந்து மோதியதில் 2 வயது சிறுமி உயிரிழப்பு…!

நவம்பர் 10 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் பகுதியில் இன்று மாலை பரிதாபகரமான விபத்து ஒன்று இடம்பெற்றது. செட்டிகுப்பம் கிராமம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த திரு. மோகன் – லலிதா தம்பதியரின் மகள் துர்கா (வயது…

காவலர் தேர்வில் முறைகேடு – ஒரு பெண் உட்பட மூவர் கைது!

செல்போனில் பதில் அனுப்பி தேர்வில் காப்பியடித்த சம்பவம் தென்காசியில் பரபரப்பு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற காவலர் தேர்வில், தென்காசியில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இலஞ்சி பாரத் பள்ளி மையத்தில், தேர்வு எழுத வந்த சிவகிரியைச் சேர்ந்த…

நெல்லையில் கல்குவாரி பாதிப்பு குறித்து நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் குழப்பம் — நாற்காலி, மேஜைகள் வீச்சு!

நெல்லை மாவட்டம், நவம்பர் 2:நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் சார்பில் இன்று கொக்கிரகுளம் பகுதியில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, கல்குவாரி உரிமையாளர் சங்கத்துக்கு ஆதரவான சிலர் திடீரென…

சவால்கள் நிறைந்த மீனவர்களின் வாழ்வாதாரம்….?

கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத்தாக்குதல்! நாகை மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், நம்பியார் நகர் – பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு…

மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் தீவிரம்…!

மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு – காவல் ஆணையர் லோகநாதன் தகவல் மதுரை மாநகரில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.…

குடியாத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக தந்தை-மகன் உட்பட 6 பேர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர காவல் ஆய்வாளர் ஆர். செல்வம் தலைமையில் போலீசார் காட்பாடி சாலையில் உள்ள அஸ்வினி பார்க்கிங் பகுதியில் திடீர் சோதனை…