Mon. Jul 21st, 2025

Category: காவல்துறை

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு.

1). கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே நிலையம் அருகே 15.04.2025-ம் தேதி அதிகாலை 04.45 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அஜ்மல் கான்(37)…

காவல்துறை பத்திரிகை செய்தி – விருதுநகர் மாவட்டம்.

செய்தி வெளியீடு எண்-07/2025 நாள்: 15.04.2025பத்திரிகை செய்திவிருதுநகர் மாவட்டம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை மற்றும் அபராதம் விதித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு.

1). பிடியாணை நிலுவையில் இருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலையத்தில் ராஜாமணி(28) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இது தொடர்பாக இன்று 12-04.2025-ம் தேதி மேற்கண்ட பிடியாணையை…

தென்காசியில் லஞ்ச அதிரடி: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது…?

தென்காசி: கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவல் ஆய்வாளர், ரூ.30,000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேரி ஜெமிதா, பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு .

1.) போக்சோ வழக்கில் தொடர்புடைய எதிரிக்கு நீதிமன்றத்தில் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதிப்பு கடந்த 24.05.2020ம் தேதி திருப்பூர் மாநகரம், கே.வி.ஆர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி பகுதியில் வசிக்கும் 15 வயது…

லஞ்சம்: விசாரணை வளையத்தில் காவல்துறை ஆய்வாளர்…?

கலெக்டரின் உறவினர் எனக்கூறி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..? கன்னியாகுமரி: தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.…

அரசாண்மை நிலம் மீட்பு: திருப்பூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள கூட்டுறவு சங்க வளாகம் மீட்பு.

திருப்பூர், ஏப்ரல் 01: திருப்பூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசாண்மை இடம் மீட்கப்பட்டது. திருப்பூர் வடக்கு வட்டம், பி.என்.ரோடு, பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (கே.184/5769) கட்டிட வளாகத்தில், சட்டவிரோதமாக தனிநபர்கள் ஆக்கிரமித்து…