Sun. Oct 5th, 2025

Category: காவல்துறை

கடையநல்லூர் அருகே பெண் தற்கொலை
கடனுக்கு வீட்டை கிரயம் கேட்டு மிரட்டியவர் கைது!

கடையநல்லூர், செப்டம்பர் 5:கடையநல்லூர் அருகே பெண் ஒருவர் மலைப்பகுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த கடனுக்காக வீட்டை கிரயம் எழுதி தருமாறு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே…

தமிழ்நாடு காவலர் தினம் – சமூக பாதுகாப்பின் காவல்தூதர்கள்.

தமிழ்நாடு காவலர் தினம் (செப்டம்பர் 06) : செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழ்நாடு காவலர் தினம் (Tamil Nadu Police Day) எனக் கொண்டாடப்படுவது, காவல்துறையின் வரலாற்று பெருமை, தியாகம் மற்றும் சேவையை நினைவுகூரும் மிக முக்கியமான நாளாகும். காவல்துறை…

காட்டுப்பள்ளி சம்பவம் – போலீசார் மீதான தாக்குதல் கவலைக்குரியது!

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி பக்கத்தில், வடமாநில கூலித் தொழிலாளர்கள் தங்கி வசித்து வந்துள்ளனர். நேற்றிரவு மாடிப்படியில் ஏறியபோது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அமரேஷ்பிரசாத் என்ற தொழிலாளர் காலிடறி கீழே விழுந்ததில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் உயிரிழந்தார். இவ்விழப்பைத் தொடர்ந்து, இறந்தவரின் குடும்பத்துக்கு…

திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலத்தில் விபத்து – வாலிபர் பலி…?

திண்டுக்கல்:நாகல் நகர் மேம்பாலத்தில் இன்று அதிகாலை சாலை விபத்து ஒன்று நடந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது பின்னால் வந்த மினி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. மோதலின் பலத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த வாலிபர்…

போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை…!

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை – வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக பூண்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27)…

கந்துவட்டி கும்பல் அடாவடி…?

திருப்பூர், ஆகஸ்ட் 16 கந்து வட்டி கும்பல் அடாவடி – பெண்மணியின் வீட்டை உடைத்து அராஜகம் திருப்பூர் மாநகராட்சி தெற்கு வட்டம், 52வது வார்டு வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில், பெண்மணியின் வீட்டில் கந்து வட்டி கும்பல் அத்துமீறி நுழைந்து JCB மூலம்…

பத்திரிக்கை செய்தி
PR No.48
திண்டுக்கல் மாவட்டம்.

*போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.* *🚨💥 11.08.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு…

மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் தீவிரம்…!

மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு – காவல் ஆணையர் லோகநாதன் தகவல் மதுரை மாநகரில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.…

குடியாத்தம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக தந்தை-மகன் உட்பட 6 பேர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர காவல் ஆய்வாளர் ஆர். செல்வம் தலைமையில் போலீசார் காட்பாடி சாலையில் உள்ள அஸ்வினி பார்க்கிங் பகுதியில் திடீர் சோதனை…

ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் புகார்…?

*அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் மீது கொடுத்த சில்மிஷ புகார் கடிதத்தை கிழித்து போட்ட ஆசிரியை: தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வழக்கு* சேலம்: இடைப்பாடி அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் மீது…