கடையநல்லூர் அருகே பெண் தற்கொலை
கடனுக்கு வீட்டை கிரயம் கேட்டு மிரட்டியவர் கைது!
கடையநல்லூர், செப்டம்பர் 5:கடையநல்லூர் அருகே பெண் ஒருவர் மலைப்பகுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த கடனுக்காக வீட்டை கிரயம் எழுதி தருமாறு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே…