திண்டுக்கல்லில் ஏலக்காய் வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி – ஒருவர் கைது.
திண்டுக்கல்: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (26) என்பவர், திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி, போடியில் உள்ள தனியார் ஏலம் மையம் மூலம் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், போடியைச் சேர்ந்த…



