Wed. Nov 19th, 2025

Category: திருநெல்வேலி

நெல்லை வெள்ளம்: 1992ன் கொடூர இரவு 2025ல் மீண்டும் உயிர்ப்பது!

நெல்லையில் வெள்ளம்: 1992-ஐ மீண்டும் நினைவூட்டும் இயற்கை கோபம்! நெல்லை மாவட்டம்.1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமிரபரணி கண்மூடித்தனமாக எழுந்து ஆடிய அந்த இரவு…34 ஆண்டுகள் கடந்தும், அந்த பயங்கர வெள்ள இரவு, அதை கண்ட மக்களின் மனதில் இன்னும்…

நெல்லையில் கல்குவாரி பாதிப்பு குறித்து நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் குழப்பம் — நாற்காலி, மேஜைகள் வீச்சு!

நெல்லை மாவட்டம், நவம்பர் 2:நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் சார்பில் இன்று கொக்கிரகுளம் பகுதியில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, கல்குவாரி உரிமையாளர் சங்கத்துக்கு ஆதரவான சிலர் திடீரென…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

140 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேலப்பாளையம் அய்யர் தெருவில் பாதாள சாக்கடை, புதிய சாலை அமைப்புக்காகப் பொதுமக்கள் கோரிக்கை.

திருநெல்வேலி, மேலப்பாளையம்: 140 ஆண்டுகளாக பழமை சிறந்து விளங்கும் மேலப்பாளையம் அய்யர் தெரு, அதன் வரலாற்று சிறப்பையும் நகர்புற மாற்றத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான பகுதியாகத் திகழ்கிறது. முன்னதாக அக்ரகாரமாக இருந்த இத்தெரு, இன்று வளர்ந்த நகரமயமான தோற்றம் பெற்றுள்ளது. கைத்தறி தொழிலில்…

தற்போது – Ac பெட்டியில் எலி இறந்து கிடந்த துர்நாற்றம் ! பயணிகள் அவதி?

*கன்னியாகுமரி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எலி செத்து துர்நாற்றம் வீசியதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்* *பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் மாற்றி கொடுத்த பிறகு அபாய சங்கிலியை…