Fri. Jan 9th, 2026

Category: திருநெல்வேலி

அரசின் நேரடி நலத்திட்டம் களத்தில் செயல்பாடு திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளத்தில் ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.

ஆனைகுளம் | ஜனவரி 8, 2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டம் – அரசு நலத்திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக – வள்ளியூர்…

அரசின் நேரடி நலத்திட்டம் களத்தில் செயல்பாடு திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளத்தில் ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.

ஆனைகுளம் | ஜனவரி 8, 2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டம் – அரசு நலத்திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக – வள்ளியூர்…

திருநெல்வேலி சீமையின் பெருமை…! வற்றாத ஜீவநதி…! தாமிரபரணி ஆற்றின் புனிதம் கழிவுநீரால் கரைகிறது…?

தென்னிந்தியாவின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி : கழிவுநீர், அலட்சியம், ஊழல் – மீட்பு சாத்தியமா?‘இந்தியாவின் நீர் மனிதன்’ ராஜேந்திர சிங் முன்வைக்கும் தீர்வு பாதை. ஒரு சிறப்பு ஆய்வுக் கட்டுரை / ஆவணத் தொகுப்பு: முன்னுரை : ஜீவநதியின் மரணம் –…

திருநெல்வேலி சரக புதிய டிஐஜி சரவணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு
“சட்டம் – ஒழுங்கு, சமூக நல்லிணக்கமே முதன்மை”

திருநெல்வேலி | ஜனவரி 2 திருநெல்வேலி சரகத்தின் புதிய காவல்துறை துணைத் தலைவராக (DIG) திரு. சரவணன் ஐபிஎஸ் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றி வந்த அவர், பதவி உயர்வு…

100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க முயலும்
பாஜக மத்திய அரசை கண்டித்து நெல்லை மானூரில் இந்திய கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

மானூர் | நெல்லை மத்திய மாவட்டம் | டிசம்பர் 24, 2025 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, திமுக தலைமையில் மதிமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகளின் சார்பில் நெல்லை…

**நெல்லை – தென்காசியில் மிக கனமழை எச்சரிக்கை!
கடலோரம் முதல் மலை கிராமங்கள் வரை கனமழை வாய்ப்பு**

தென்காசி / நெல்லை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் குளிர் மற்றும் பனிப்பொழிவின் தாக்கம், இன்று மற்றும் நாளை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று…

உலக அரங்கில் தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள திருமதி.சுப்ரியா சாகு I.A.S அவர்களுக்கு தமிழ்நாடு டுடே வாழ்த்துக்கள்…!

காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் உலக அளவில் தமிழ்நாடு சிறப்பான இடத்தைப் பெற ஆர்வத்துடன் உழைத்தமைக்காக UNEP அமைப்பின் Champions Of The Earth விருதினை திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., அவர்கள் பெற்று ள்ளார்கள். உலக அளவிலில் இந்தியா வுக்கு…

நெல்லை வெள்ளம்: 1992ன் கொடூர இரவு 2025ல் மீண்டும் உயிர்ப்பது!

நெல்லையில் வெள்ளம்: 1992-ஐ மீண்டும் நினைவூட்டும் இயற்கை கோபம்! நெல்லை மாவட்டம்.1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமிரபரணி கண்மூடித்தனமாக எழுந்து ஆடிய அந்த இரவு…34 ஆண்டுகள் கடந்தும், அந்த பயங்கர வெள்ள இரவு, அதை கண்ட மக்களின் மனதில் இன்னும்…

நெல்லையில் கல்குவாரி பாதிப்பு குறித்து நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் குழப்பம் — நாற்காலி, மேஜைகள் வீச்சு!

நெல்லை மாவட்டம், நவம்பர் 2:நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் சார்பில் இன்று கொக்கிரகுளம் பகுதியில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, கல்குவாரி உரிமையாளர் சங்கத்துக்கு ஆதரவான சிலர் திடீரென…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…