Sun. Oct 5th, 2025

Category: இந்திய அரசியல்

திருப்பூர் நெருக்கடி…? “வருங்கால பாதைகள்” (Possible Solutions).

அறிமுகம் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பு என்று சொன்னால், வேளாண்மை மட்டுமல்ல, ஏற்றுமதி தொழில்துறை நகரங்களும் அதே அளவு முக்கியம். அந்த வரிசையில், “இந்தியாவின் நெய்தல் தலைநகரம்” என அழைக்கப்படும் திருப்பூர், கடந்த பல தசாப்தங்களாக நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச்…

BREAKING NEWS

📰 இந்தியா கூட்டணியின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் – முன்னாள் உச்ச நீதிபதி சுதர்சன் ரெட்டி சென்னை, ஆகஸ்ட் 19, 2025:இந்தியா கூட்டணி, வரும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான தங்களது வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை…

பா.ஜ.கட்சியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அறிவிப்பு…?

🛑 Breaking News பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் – சி.பி. ராதாகிருஷ்ணன் புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தமிழக பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 📰 பின்னணி:…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் – தொல் திருமாவளவன் அவர்கள் அறிக்கை:

வக்ஃபு திருத்தச் சட்டம்:——————————————சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி! பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்!…

அண்ணாமலை பதவி மாற்றம்? பாஜக முடிவெடுத்துவிட்டதா?

சென்னை: தமிழகத்தில் அண்ணாமலையின் பதவி மாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், பாஜகவில் உள்ளோர் இதை மறுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை, தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை…

தமிழ்நாட்டில் ‘ஆபரேஷன் தாமரை’; அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சியா?

சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவைப் பிளக்க பாஜக முயற்சிக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு பெங்களூர் வழியாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ளுக்குள்…

உசிலம்பட்டியில் “அன்னை நல்லதங்காள்” வரலாற்று நூல் வெளியீடு

உசிலம்பட்டி, மார்ச் 29:பிரசித்தி பெற்ற நல்லதங்காள் சாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த “அன்னை நல்லதங்காள்” என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி – நாவார்பட்டி இடையே அமைந்துள்ள நல்லதங்காள் கோவிலில், இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி…

“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!” 

மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…