Mon. Apr 13th, 2026

Category: கல்லூரி செய்திகள்

பள்ளிவாசல் இமாமின் மகள்…? நீதிபதியாக வரலாறு படைத்தார்…!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பெண் ஹபீபா புகாரி, நீதித்துறைத் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 📍 பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், PCS-J (Bihar Judicial Services) தேர்வில் 30-வது…

MATH FEST 2026

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கணிதத் துறை சார்பாக MATH FEST 2026 நிகழ்ச்சி மார்ச் 18 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஜே. எபனேசர் தலைமை தாங்கினார். கணிதத்…

விழுப்புரம்: இடைக்கல்லூரி விழாவில் இ.எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள் சாதனை…!

விழுப்புரம் இ.எஸ் கல்வியல் கல்லூரி மாணவர்கள், பாண்டிச்சேரி மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஒருநாள் இடைக்கல்லூரி விழாவில் சிறப்பாக பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இந்த விழாவில் பல கல்லூரிகளைச்…

வேலூர்: மேல் காவனூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் (பிப். 28):மேல் காவனூர் பகுதியில் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்காக தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, சிறப்பு…

சமூக சேவையின் அர்த்தத்தை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டு சென்ற தனிஷ் ஜடேக் கல்லூரி.

கல்வி என்பது பாட நூல்களுக்குள் முடங்கிய அறிவல்ல; அது சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி. அந்த உண்மையை நடைமுறையில் காட்டிய நிகழ்வாக, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனிஷ்ஜடேக் கல்லூரி சார்பில் தனிஷ் லெஜண்ட்ரி விருது – 2026 வழங்கும் விழா பிப்ரவரி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை…!

கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன், மாணவி இருவரும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.…

🎓 உயர்கல்வி.,பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கும் பயணம்: குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 55, 56-வது பட்டமளிப்பு விழா…!

குடியாத்தம் | பிப்.13 உயர்கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான தகுதியை மட்டுமல்ல, சமூகப் பொறுப்புணர்வு கொண்ட குடிமக்களை உருவாக்கும் அடித்தளமாகும் என்பதை வலியுறுத்தும் வகையில்,வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செயல்பட்டு வரும் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரிஇன்று 55 மற்றும் 56-வது பட்டமளிப்பு…

செஞ்சி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டம்…! 84 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி.

தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவி. தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20…

🧪 நான்கு மாநில அறிவியல் கண்காட்சி – புதுக்கோட்டை மாணவிகளின் சாதனை…!

திருச்சியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி. திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள J.J. Engineering College வளாகத்தில், Eng Scientist of Tamil Nadu இயக்கத்தின் சார்பில் நான்கு மாநிலங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு,…

கிராமப்புற கல்வியில் மாற்றத்தை உருவாக்கும் ‘இலவச சைக்கிள்’ திட்டம், வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 51 மாணவ–மாணவியர்கள் பயனடைந்தனர்.

🗓 பிப்ரவரி 10 | 📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், வளத்தூர். கிராமப்புற மாணவர்களின் கல்வி தொடர்ச்சியும், பள்ளி வருகை உயர்வும் உறுதி செய்யும் தமிழக அரசின் முக்கிய கல்வி நலத்திட்டமான விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், குடியாத்தம்…