Thu. May 28th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

“தமிழ்நாடு டுடே” அண்மைச்செய்திகள்…! த. வெ.க ஆட்சி தமிழ்நாட்டில் அரங்கேறுகிறது…?

இந்த நிகழ்வு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் புதிய அரசாங்கம் அமைவதை உறுதி செய்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ‘தொங்கு சட்டப் பேரவை’ ஏற்பட்டதை அடுத்து, ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை தவெக திரட்டியது. இதோ, நடந்த…

திருநெல்வேலி – வள்ளியூர் யூனியனில் தேர்தல் பணிகள் ஆய்வு…!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆனைகுளம், கண்ணநல்லூர், கோவன்குளம் ஆகிய மூன்று பஞ்சாயத்துகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் ஏற்பாடுகள் மற்றும்…

பாளையங்கோட்டை சிறை கைதி மரணம்: புளியங்குடியில் நள்ளிரவு சாலை மறியல் – பதற்றம், போலீஸ் சமரசம்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கைதி வைரமூர்த்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலையில்…

🗳️ தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியீட்டிற்கு கட்டுப்பாடு:

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் (Exit Poll / Opinion Poll) வெளியிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம் அறிவிப்பு: தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் நிலையில்,ஏப்ரல் 9 ஆம் தேதி காலை 7.00 மணி…

🌸 குட் வெல் பவுண்டேஷன் – உலக மகளிர் தின விழா 2026 சிறப்பாக நடைபெற்றது 🌸

நாள்: 29.03.2026📍 நாகூர் – மாஷா மஹால் குட் வெல் பவுண்டேஷன் சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “உத்வேக மகளிர் விருதுகள்” வழங்கும் விழா நாகூரில் உள்ள மாஷா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், சமூக சேவை, கல்வி,…

விழுப்புரம் மாவட்டம்: புதுச்சேரி மதுபானம் கடத்தல் – ஒருவர் கைது, 130 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலைய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநில மதுபானத்தை கடத்தி வந்த ஒருவரை கைது செய்து 130 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு தலைமையில் போலீசார்…

திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ.112 கோடி மதிப்பில் உயர் மட்டப் பாலம் – முன்னாள் அமைச்சர் க. பொன்முடி அடிக்கல் நாட்டினார்.

திருக்கோவிலூர், மார்ச் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரகண்டநல்லூர் பகுதியில், திருக்கோவிலூர் நகரப் பகுதியையும் அரகண்டநல்லூர் பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி…

செஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

செஞ்சி, மார்ச் 4:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்…

திண்டுக்கலில் DISHA கண்காணிப்பு குழு கூட்டம்.

மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு. Dindigul: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம்…

குடியாத்தம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரங்கல் கூட்டம்.

Gudiyatham: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாவரசு ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் பிப்ரவரி 27 அன்று நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் அருகில்…