Wed. Nov 19th, 2025

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

சென்னை தேனாம்பேட்டையில் திசை புத்தக நிலையத்தின் 4ஆம் ஆண்டு விழா!

சென்னை — தேனாம்பேட்டை. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திசை புத்தக நிலையம் தனது 4ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. தமிழில் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்து, சமூகத்திற்கு மாற்று சிந்தனையை வழங்கி வரும் திசை புத்தக நிலையம், கடந்த…

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில்: கால அட்டவணை வெளியீடு.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது. முன்னோட்ட கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது. அதிகாரப்பூர்வ தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும். சென்னை எழும்பூர் → ராமேஸ்வரம் (பயணம்…

தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் வாகன நுழைவு – மாணவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்து…?

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. தென்காசி நகரில் உள்ள ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் புதிய பொது நூலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நூலகத்திற்கான பின்வாசல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தற்போது மெயின் கேட் வழியாகவே மக்கள் உள்ளே சென்று வருகின்றனர். இதன் காரணமாக,…

நெல்லை வெள்ளம்: 1992ன் கொடூர இரவு 2025ல் மீண்டும் உயிர்ப்பது!

நெல்லையில் வெள்ளம்: 1992-ஐ மீண்டும் நினைவூட்டும் இயற்கை கோபம்! நெல்லை மாவட்டம்.1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமிரபரணி கண்மூடித்தனமாக எழுந்து ஆடிய அந்த இரவு…34 ஆண்டுகள் கடந்தும், அந்த பயங்கர வெள்ள இரவு, அதை கண்ட மக்களின் மனதில் இன்னும்…

பரமக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி – அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், இன்று பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்: மாவட்ட…

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா…!

திமுக கட்சி துணை பொதுச் செயலாளர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில்,விழுப்புரம் மத்திய திமுக மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள்,விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் செஞ்சி K. S.…

🏅 ‘தமிழ் பேராளுமை’ விருது தொல். திருமாவளவனுக்கு – களம் புதிது அமைப்பின் சார்பில் சென்னையில் சிறப்புவிழா!

சென்னை (நவம்பர் 12):தமிழ்மொழி, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ததற்காக, தொல். திருமாவளவன் அவர்களுக்கு “தமிழ் பேராளுமை விருது” வழங்கப்பட்டது. இவ்விருது, ‘களம் புதிது’ இலக்கிய மற்றும் சமூக ஆராய்ச்சி அமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற…

ராமநாதசுவாமி திருக்கோயிலில் தீவிர பாதுகாப்பு — மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், I.P.S., நேரில் ஆய்வு.

டெல்லியில் நடந்த கார் வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இராமேசுவரம் ராமநாதசுவாமி…

🗳️ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமா?

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள “எஸ்.ஐ.ஆர்.” – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை…? நவம்பர் 10, சென்னை தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை முழுமையாக புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR – Special Intensive Revision) மாநிலம் முழுவதும்…

சாயப்பட்டறை கழிவுகள் வேண்டாம்! ஒன்று திரண்ட சேலம் மக்கள்!

சேலம், நவம்பர் 7:சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில், சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…