Sun. Oct 5th, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

பேரணாம்பட்டு: வெளிமாநில மது பாக்கெட் விற்பனை பரவல்…?

சமூக விரோதிகள் ஆக்கிரமித்த பழைய அரசு மருத்துவமனை – பொதுமக்கள் அச்சம்: பேரணாம்பட்டு, செப்.28:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் கடந்த சில மாதங்களாக வெளிமாநில மதுப் பாக்கெட் விற்பனையின் புதிய தளமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழைய அரசு…

லட்சுமி நகரில் சாலையின் சோகம் – மக்கள் அவதிப்படும் நிலை, நகராட்சி அலட்சியம்!

விழுப்புரம்:விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு மீன் மார்க்கெட் அருகே உள்ள பாரதியார் மெயின் ரோடு, லட்சுமி நகரில் கடந்த 5 மாதங்களாக சாலையின் மோசமான நிலை தொடர்கிறது. மக்கள் குற்றச்சாட்டு சாலையில் பெரிய குழிகள், சேறு, மழை நீர் தேக்கம் ஆகிய…

விசாரணை சிறப்பு: கரூர் கூட்டம் – அரசியல் அலட்சியமா? மக்கள் படுகொலையா?

கரூர் கூட்ட நெரிசல் பலி – விசாரணை சிறப்பு கட்டுரை: துயரம் – களத்தின் படுகொலை:: கரூர் நகரம் – பொதுவான அரசியல் கூட்டம் போலத் தொடங்கிய நிகழ்வு, எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நெரிசல் விபரீதமாக மாறியது. நடிகர் விஜய் தலைமையிலான…

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கணினி செயலிழப்பு – நோயாளிகள் அவதி.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை மற்றும் புறநோயாளி பிரிவுகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் கணினி…

குடியாத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை.

செப்டம்பர் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா கி.வ. குப்பம் சட்டமன்ற தொகுதி கல்லப்பாடி காலனி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் 450 வாக்காளர் உள்ளனர் இந்நிலையில் மூன்று நான்கு தலைமுறையாக பத்து குடும்பங்கள்…

திண்டுக்கல்லில் சாக்கடை பிரச்சனை – தொற்றுநோய் வெடிக்கும் சூழல்!

கேரளாவில் அமீபிக் வைரஸ் பரவிய நிலையில் – மாநகராட்சி அலட்சியத்திற்கு மக்கள் கடும் கண்டனம் திண்டுக்கல் R.M.காலனி சிவாஜி கணேசன் 2-வது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால், தொற்றுநோய்…

⚡ குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – மின்வாரிய அலட்சியம் குறித்து மக்களின் கண்டனம்…?

📌வேலூர் மாவட்டம், செப்டம்பர் 3:குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் மதுரா சாமுண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி திருப்பதி (45) இன்று அதிகாலை 5.00 மணியளவில் வீட்டுப் பாத்ரூம் செல்லும்போது, தவறுதலாக விழுந்திருந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்றச்…

மனிதாபிமானம் – தொழிலாளியின் குரல்…?

🙏 தொழிலாளி கைக்கு விபத்து – கம்பெனி உதவி மறுப்பு: மனிதாபிமான கோரிக்கை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையிலுள்ள நாச்சிபாளையம், பகவதி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (65) கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அண்ணாமலையான் கம்பெனியில் வேலை…

மக்களின் குரலாக – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு!

கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்து பற்றாக்குறை: முதல்வருக்கு CITU சங்கம் மனு மேட்டுப்பாளையம்: கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்துகள் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியுறுவதாக, மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU பொது தொழிலாளர் சங்கம் முதல்வரிடம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் சங்கத்தின் பொதுச்…

சென்னையில் தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கியதில் பலி…?

சென்னையில் மழைக்கால சோகம் – மின்சாரம் தாக்கி பெண் பலி. சென்னை கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (வயது 35) இன்று அதிகாலை வேலைக்கு சென்றபோது மழைநீரில் மூழ்கியிருந்த மின்கம்பி மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக…