Mon. Jul 21st, 2025

Category: அரசுக்கு கோரிக்கை

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

♨️♨️பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய விவகாரம்; மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும்.

*பாஜக அரசுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை* *#மும்பை:* *🌀. மகாராஷ்டிரா மாநில பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய விவகாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவை இந்தி மயமாக்க விரும்பினால் போராட்டம் வெடிக்கும் என்று நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே…

காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை பறிமுதல் பேக்கரிக்கு அபராதம்…!

அவிநாசி ஏப் 19,, *தயாரிப்பு தேதி காலாவதி தேதி விலை உள்ளிட்ட எவ்வித விபரங்கள் இன்றி விற்பனை செய்த அவிநாசி வட்டத்திலுள்ள திருமுகன் பூண்டி பேக்கரிக்கு அபராதம்.* கடந்த 16ம் தேதி கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற திருப்பூர் நகரம் மின்வாரிய…

மின்வாரிய தலைவருடன் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் சந்திப்பு.

சென்னை ஏப் 17,*ஒப்பந்த தொழிலாளர்களை விரைவாக பணி நிரந்தரம் வழிவகை செய்யனும்.* *திருப்பூர் மின் வாரியத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற பல்வேறு குளறுபடிகளை சரிசெய்ய திருப்பூரில் நேரிடையாக கள ஆய்வு செய்ய மின்வாரிய தலைவரிடம் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *சென்னை அண்ணா சாலையிலுள்ள…

பள்ளிப்பருவத்தில் மாணவர்களின் நடவடிக்கைகள் – கவலையை அதிகரிக்கிறது – பொதுமக்கள் கவலை…?

மாணவன் மீது சக மாணவன் கொலை வெறி தாக்குதல்! பள்ளிப் பிள்ளைகளிடையே பரவும் வன்முறை கலாச்சாரம் பெரும் கவலையளிக்கிறது! நீதிபதி சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதே தீர்வுக்கு வழிவகுக்கும்! ——————————————————————–திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு பயிலும் ரஹமத்துல்லா…

*தொடரும் போக்குவரத்து நெருக்கடி தீராத பிரச்சினை*

குமரன் தனியார் மருத்துவமனைக்கு முன்பாக சாலையோரம் நிறுத்தப்படும் வாகனத்தினால் போக்குவரத்து இடையூறு. *வாகனங்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்.* *சாலை விதிகளை மீறி குமரன் தனியார் மருத்துவமனைக்கு முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல வழி இல்லை.*…

52,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கு (2025) அவர்களின் பயணம் கேள்விக்குறி…?

புனித ஹஜ் பயணத்திற்கு தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களின் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய ஹஜ் யாத்திரிகளுக்கான மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்களின் பயணம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு ஒன்றிய சிறுபான்மை நலத்துறை…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் – மாநில பொதுக்குழு கூட்டம்…!

திருச்சி – ஏப்ரல் – 14, வெள்ளிக்கிழமை காலை 10 மணிஇடம்: ரவி மினி ஹால், சத்திரம் பேருந்து நிலையம் அருகே, திருச்சி மாநிலத் தலைவர் திரு. P. அய்யாக்கண்ணு BABL தலைமையில் நடைபெறும் முக்கியக் கூட்டம்! முக்கிய கோரிக்கைகள்: விவசாய…

டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரத்திற்காக ஏப்ரல் 16ம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் போராட்டம்

நாகர்கோவில்:தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் டாஸ்மாக் பணியாளர்கள், தங்களின் பணி நிரந்தரத்துக்கான கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 16ஆம் தேதி நாகர்கோவிலில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த தகவலை நாம்தமிழர் தொழிற்சங்கத்தின்…