Fri. Feb 27th, 2026

Category: அரசுக்கு கோரிக்கை

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

குடியாத்தத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பரிதவிப்பு…!

நான்கு மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி. குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொழிலாளர்கள் தெரிவிப்பதாவது, கடந்த ஆண்டு கெங்கையம்மன் திருவிழா காலத்திலும்…

100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் – காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்…!

கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது…! சென்னை, பிப்.14 :மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை…

“பெயர் மாற்றம் போதுமா?
தூத்துக்குடி தியாகிகளின் ரத்தம் மறக்கப்படுமா?”

ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை…

ஊபா சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? – கோவையில் கருத்தரங்கம்.

கோவை:“ஊபா சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகார கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.…

100 நாள் வேலைத் திட்ட நடைமுறை குறைபாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…?

குடியாத்தம் – வேலூர் மாவட்டம். கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக, திட்டத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட நிர்வாக மாற்றங்களை ஒன்றிய அரசு மேற்கொண்ட நிலையில், அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையை மாநில அரசு…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் முழு அடைப்பு.

திருவனந்தபுரம் – பிப்ரவரி 12 நாடு தழுவிய 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக, கேரளா தலைநகர் திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இன்று, தம்பானூர் பேருந்து நிலையம் கிழக்கேகோட்டை…

கேரளாவில் 24 மணி நேர நாடு தழுவிய வேலை நிறுத்தம்!

இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு. திருவனந்தபுரம் | பிப்ரவரி 12. ஆளுங்கட்சியை எதிர்த்து, தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உயர்த்தக் கோரியும், வேலை வாய்ப்பு மூலம் நியமனம் செய்யப்படவில்லை என்றும், அரசு வேலை வாய்ப்புகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய…