Sun. Mar 22nd, 2026

Category: வாகன ஓட்டிகள் / எச்சரிக்கை / பாதுகாப்பு

நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து
குடியாத்தம் அருகே ஓட்டுநர் உயிரிழப்பு – இருவர் காயம்

குடியாத்தம், பிப். 04:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், டி.பி. பாளையம் கிராமத்தில் இன்று (04.02.2026) பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் நடந்த சாலை விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர். பரதராமி–கொத்தூர் சாலையில் விபத்து. பரதராமி கிராமத்திலிருந்து கொத்தூர்…

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பாதிப்பு. காவல்துறை நடவடிக்கை வேண்டும்.

விழுப்புரம், ஜன.30 விழுப்புரம் நகரில் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற திருமண விழாக்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் முதல் சோலை மஹால் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், சென்னை…

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…

பெண்களை குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது. உதவி       செய்வது போல நடித்து கைவரிசை காட்டிய நபர்கள்.

மதுரை | ஜனவரி 28 மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து, உதவி செய்வது போல நடித்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்த இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர். முன்பதிவு இல்லாத…

அரசு பேருந்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்
பொதுமக்களால் தாக்கப்பட்ட இளைஞர் – காவல் துறையிடம் ஒப்படைப்பு:

குடியாத்தம் – ஜனவரி 28 வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து கே.வி.குப்பம் வழியாக குடியாத்தம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞரை, பேருந்தில் இருந்த பொதுமக்கள் பிடித்து தாக்கி, பின்னர் காவல்…