நெல்லையில் கல்குவாரி பாதிப்பு குறித்து நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் குழப்பம் — நாற்காலி, மேஜைகள் வீச்சு!
நெல்லை மாவட்டம், நவம்பர் 2:நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் சார்பில் இன்று கொக்கிரகுளம் பகுதியில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, கல்குவாரி உரிமையாளர் சங்கத்துக்கு ஆதரவான சிலர் திடீரென…
பஞ்சம்பட்டியில் பாஸ்கு மைதானம் அபகரிப்பு முயற்சிக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் காத்திருப்பு போராட்டம்.
திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி:பஞ்சம்பட்டியில் மத கலவரத்தை தூண்டி, கிறிஸ்தவ மக்களுக்கு சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பாஸ்கு மைதானத்தை அபகரிக்க முயலும் கும்பலை கண்டித்து, பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் இன்று பஞ்சம்பட்டி தேவாலயத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத…
குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி & தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா!
செப்டம்பர் 2, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி மற்றும் தீப்பெட்டி அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் இன்று காலை 12…
குடியாத்தத்தில் மாமன்னர் மருது பாண்டியர் 224வது குருபூஜை, அன்னதானம் வழங்கி மரியாதை.
செப்டம்பர் 2, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அகமுடையார் துளுவ வேளாளர் சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருது பாண்டியர் அவர்களின் 224வது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி…
வாக்காளர் பட்டியலில் இருந்து 2.79 லட்சம் பேர்… நிராகரிக்கும் அபாயம்…? ஆவணம் ஒப்படைக்க தேர்தல் அதிகாரி அறிவுரை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2002 முதல் 2005ம் ஆண்டு இடையே வெளியான தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள 11.22 லட்சம் வாக்காளர்கள், தற்போதைய சிறப்பு முகாமில் எந்த ஆவணங்களும் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின் சேர்ந்த, 2.79 லட்சம் வாக்காளர்கள், 12 ஆவணங்களில்…
எரசக்கநாயக்கனுர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தேதி: 01 நவம்பர் 2025 (சனிக்கிழமை)இடம்: எரசக்கநாயக்கனுர் கிராம சபை மையக் கட்டிடம்நேரம்: காலை 11.00 மணி தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரசக்கநாயக்கனுர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி தனி அலுவலர்…
குடியாத்தம் மனவளக் கலை மன்ற 22ம் ஆண்டு துவக்கவிழா அம்மாணங்குப்பத்தில் நடைபெற்றது.
வேலுர்மாவட்டம் குடியாத்தம் அம்மணாங்குப்பம் அறிவுத் திருக்கோயிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் 22 வது ஆண்டு விழா இன்று நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் எஸ்.சேகர் மகரிஷியை குறித்து சிறப்புரையாற்றினார் . திருவண்ணாமலை…
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இரு மேம்பாலங்களை திறந்து வைத்தார்.
செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேலாளத்தூர்–வளத்தூர் ரயில் நிலையம் இடையே ரூ. 35.99 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,மேலும் மேல்பட்டி–வளத்தூர் ரயில் நிலையம் இடையே ரூ. 35.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை,தமிழ்நாடு…
வளத்தூரில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.
செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் வளத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா சேட்டு தலைமையிலும், துணைத் தலைவர் பி.செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.…
கிராம சபை கூட்டம்.
நாள்: 01.11.2025, சனிக்கிழமை🕚 நேரம்: காலை 11.00 மணி📍 இடம்: அழகாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில், ஊராட்சி செயலாளர் கர்ணன், தூய்மை காவலர்கள், அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய…







