Fri. Aug 22nd, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டு – தென்காசி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கண்டனம்…?

தென்காசி:மாநில முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் சிவபத்மநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடத் தேர்வு விவகாரம்2009 நவம்பர்…

குடியாத்தத்தில் நாய் கடித்து இளம் பெண் உயிரிழப்பு .

ஆகஸ்ட் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியயில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவரின் மகள் மீனாட்சி வயது 19 இவரை சில மாதங்களுக்கு முன் நாய் கடித்து உள்ளது இது சம்பந்தமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்…

குடியாத்தம் மேல் மூட்டுக்கூர் ஊராட்சி கல் மடுகு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையை சீரமைக்க  கோருதல்.

ஆகஸ்ட் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கி பழனி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை இன இயக்குனர் உமா சங்கர் முன்னிலையில் வகித்தார் தலைமையிடத்து துணை…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 2025 2026 கல்வி ஆண்டிற்கான முதுநிலை ( M A Msc )மாணவர் சேர்க்கை . 11 08 2025 அன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் 13 8…

Mumbai University – பத்திரிகை செய்தி.

இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு – புதிய தேதி பின்னர் அறிவிப்பு. இன்று (08.08.2025) நடைபெறவிருந்த பரீட்சை, விசேஷ நாளாகக் கொண்டாடப்படுவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பண்டிகை சிறப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில்…

SDPI கட்சி கண்டனம்…!

தென்காசி புளியங்குடியில் கரடி தாக்கி 3 பேர் காயம் – SDPI கட்சி கண்டனம்.தென்காசி மாவட்டம் புளியங்குடி விவசாயப்பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் தொடர்கிறது. இன்று (07.08.2025) காலை 8.30 மணியளவில் விவசாயப்பணிகளில் ஈடுபட்டிருந்த சேவம்மா, ராமலெட்சுமி, அம்பிகா ஆகிய மூவரையும் கரடி…

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்…?

சங்கரன்கோவில்: அனுமதியின்றி குடிநீர் இணைப்பு – ஊழியருக்கு மிரட்டல் – 2 பேருக்கு சிறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி தொட்டியில் இருந்து அனுமதியின்றி வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததுடன், நகராட்சி ஊழியரை மிரட்டிய இருவருக்கு தென்காசி நீதிமன்றம் சிறைத் தண்டனையும்…

இந்திய அரசுக்கு எங்களின் முழு ஆதரவு – விவசாய முன்னேற்றக் கழகம்…!

🟩 விவசாய முன்னேற்ற கழகம் 🟩 மாநிலத் தலைமைக் கழக செய்தி வெளியீடு 📍 நாமக்கல், மோகனூர் | தேதி: 07.08.2025 அமெரிக்க வரி விதிப்பு இந்திய விவசாயத்துக்கு எதிரான நடவடிக்கை – விவசாய முன்னேற்ற கழகம் கண்டனம்! அமெரிக்க அதிபர்…

மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஏற்பாடுகள் தீவிரம்…!

மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தி சிலைகள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு – காவல் ஆணையர் லோகநாதன் தகவல் மதுரை மாநகரில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.…

பெண்கள் தர்ணா…?

சாம்பவர்வடகரை அங்களாபரமேஸ்வரி கோயில் முளைப்பாரி திருவிழாவில் இரு பிரிவுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு – ஒரு பிரிவினர் முளைப்பாரி ஊர்வலமாக சென்று கரைத்தனர். தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்களாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் முளைப்பாரி திருவிழாவை…