Wed. Nov 19th, 2025

Category: செய்திகள்

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!

கேரளாவின் சில பகுதிகளில் Amebic Meningoencephalitis (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாநில சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நோயை பொதுவாக “மூளையைத் தின்னும் அமீபா” என்றும்…

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;

வடசென்னை – கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: புதிய காவல் நிலையம், நூலகம் திறப்பு இன்று வடசென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தார். முதலில், பெரவள்ளூர்…

டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?

லால் கிலா மெட்ரோ நிலையம் அருகே 10 பேர் பலி, 24 பேர் காயம்…? டெல்லி, நவம்பர் 10:இந்திய தலைநகர் டெல்லியில் இன்று மாலை பயங்கர வெடி விபத்து. லால் கிலா மெட்ரோ நிலையம் நுழைவு வாசல் எண் 1 அருகே…

சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி, நவம்பர் 6:சின்னமனூர் நகராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று சின்னமனூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையிலும், சின்னமனூர் நகர பாஜக…

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை: 25.07.2025: அஇஅதிமுகழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பாக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத்…

குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.

ஜூலை 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவராமனின் மகன் மணி (22), பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று, சுப்பிரமணி என்ற நண்பரின் வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் நின்றுக்கொண்டிருந்தபோது, அருகே சென்ற மின்கம்பியைத் தொட்டதால் மணி…

திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.

*D.R.M திருவனந்தபுரம் அவர்களுக்கு நன்றி,நன்றி🙏🙏* வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களை நிறுத்த தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டது… வள்ளியூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களை நிறுத்த தனி இடவசதி இல்லாமல் இருந்தது மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் பார்க்கிங் இடங்கள் பிரத்யேகமாக…

குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் 29-ஆவது வார்டில் அமைக்கப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலை கடை இன்று காலை திறக்கப்பட்டது. இந்த கடையை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுலு விஜியன் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு…

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தேவை..!

திருப்பூர் ஏப் 07,,திங்கள்கிழமை,,, *மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

திருப்பூர் காவல்துறை – சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் கைது!

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு1). குட்கா வைத்திருந்த வடமாநில இளைஞருக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூபாய் 25000 /- அபராதம் விதிப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 25.03.25-ம் தேதி…