Fri. Feb 27th, 2026

Category: செய்திகள்

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.

கொளத்தூர் தொகுதியில் ரூ.17.64 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள். 🗓 10.02.2026 | 📍 சென்னை மாவட்டம், கொளத்தூர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நேரடி கண்காணிப்பில், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில்…

நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஒரு பரபரப்பு. தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் K. அண்ணாமலை, வரும் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, பாஜக மட்டுமல்லாது அதன் கூட்டணி அரசியலையும் குலுக்கியுள்ளது. லைம்லைட் அரசியல் –…

வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

விஐடி வளாகத்தில் விவசாயிகளின் பெருவிழாவேலூர் மாவட்டத்தில், VIT University வளாகத்தில் நடைபெற்ற இரண்டு நாள் உழவர் சங்கமம் 2026 (8-வது பதிப்பு) இன்று பிரமாண்டமாக நிறைவடைந்தது. விஐடி வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட கற்றல் பள்ளி (VAIAL) ஏற்பாடு செய்த இந்த…

ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

காந்திகிராமத்தில் நடைபெற்ற விழா.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாரத்தில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா, காந்திகிராமம் வேளாண் அறிவியல் நிலையம் வளாகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் பெருந்திரளாக கலந்து…

ஜேக்டோ–ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு – பிரச்சார இயக்கம்.

வேலூர் மாவட்டம்:ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முக்கிய நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஜேக்டோ–ஜியோ பேரமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. அந்த மாநாட்டில் பெருந்திரளான பங்கேற்பை…


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

தேனி மாவட்டம் – பிப்ரவரி மாத மின்நிறுத்த அட்டவணை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் குறித்த விரிவான அறிவிப்பு.

தேனி:தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில், பிப்ரவரி 2026-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, சீரான மற்றும் பாதுகாப்பான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை…

குடியாத்தம் | அதிமுக – பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு நாள் அனுசரிப்பு.

நினைவேந்தல் நிகழ்வு: வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் C.N.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று (பிப்ரவரி 3) காலை 9.30 மணியளவில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து மரியாதை: காமராஜர்…

C. N. அண்ணாதுரை அவர்களின் 57வது நினைவு நாள் அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் | திமுக வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், சி.ந.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி கட்சி…

தீர்த்தமலையில் இலவச கண் சிகிச்சை முகாம் 300-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.

தீர்த்தமலை:தீர்த்தமலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், TR கல்வி அறக்கட்டளை சார்பில் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இணைந்து நடத்திய அமைப்புகள்: இந்த முகாம் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த்…