Fri. Jan 9th, 2026

Category: செய்திகள்

குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.

குடியாத்தம் | டிசம்பர் 20 வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றி உயிர்நீத்த பூரண சந்திரன் அவர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏந்திய மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம், குடியாத்தம்…

குடியாத்தத்தில் மோட்ச தீபம் ஏற்றி மௌன அஞ்சலி.

குடியாத்தம், டிசம்பர் 19:திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் போது RC உயிர் தியாகம் செய்த முருக பக்தர் பூரண சந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டி,குடியாத்தம் இந்து முன்னணி சார்பில்குடியாத்தம்…

அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் 103-வது பிறந்தநாள் அனுசரிப்பு.

அரூர், டிச.19:இன்று (19.12.2025) காலை 10.00 மணியளவில், அரூர் நகர திமுக சார்பில் பேராசிரியர் அவர்களின் 103-வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு தருமபுரி மாவட்டம், அரூர் நகர…

புதிய முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை & அறிவியல் கல்லூரியில் ஆய்வு.

விழுப்புரம் | அன்னியூர் டாக்டர் கௌதம சிகாமணி (முன்னாள் மக்களவை உறுப்பினர்) முன்னிலையில்,தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள், விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்னியூரில் புதிதாக தொடங்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும்…

கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கம்: அன்னியூர் சிவா MLA-விற்கு ஏழுசெம்பொன் கிராம மக்கள் நன்றி!

விழுப்புரம் மாவட்டம் | விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி —விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் புதியதாக கஞ்சனூர் ஒன்றியம் உருவாக்கப்பட்டு பிரிக்கப்பட அயராது இரவும் பகலும் உழைத்த சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA அவர்களுக்கு, ஏழுசெம்பொன் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நேரில்…

குடியாத்தத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் – இந்திய குடியரசு கட்சி தலைமையில் மாபெரும் கண்டனம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – டிசம்பர் 11:பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டி, இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மண்டல செயலாளர் இரா.சி. தலித் குமார் தலைமையேற்றார். தொடக்கத்தில் மாவட்ட துணைத் தலைவர் மது வரவேற்புரை…

குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் | டிசம்பர் 9 குடியாத்தம் நகரம், வார்டு 31 – இரண்டாவது ஆண்டியப்பன் முதலிய தெருவில் கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் முறையாக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவுநீர் கால்வாயின் நடுவே…

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு…? நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தில் முறைகேடு செய்து, திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் அ.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் தனியார் வசமிருந்த…

வட மாநில பாலியல் கொடுமை குறித்து பாஜக மகளிர் அமைப்பு மௌனம் – ஹசினா சையத் குற்றச்சாட்டு…?

03.12.2025சென்னை தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கே மட்டும் குரல் எழுப்பி, வடமாநிலங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை குறித்து மௌனமாக இருக்கிறார்கள் என பாஜக மகளிர் அமைப்பை சேர்ந்த வானதி சீனிவாசன், நடிகை குஷ்பூ, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரைக் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ்…

பழமையான கட்டிடம் இடிந்து விபத்து – 3 பேர் காயம்.

வடசென்னை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழையின் தாக்கம் காரணமாக, பெரம்பூர் ஓட்டேரி பகுதியில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இன்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. தார்கா சாலையில், மண்டலம் 6-இல் அமைந்திருந்த இந்த…