Mon. Apr 13th, 2026

Category: மனித உரிமை

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்…!

நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் முன் பரபரப்பு…? குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (23), கட்டிடத் தொழிலாளி, என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…

“பெயர் மாற்றம் போதுமா?
தூத்துக்குடி தியாகிகளின் ரத்தம் மறக்கப்படுமா?”

ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை…

முக்கிய செய்தி | மாவட்ட காவல் துறை.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம். புதிதாக பொறுப்பேற்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் பேட்டி….! வேலூர் – பிப்.10 வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக…

🧾 அரசு நலத்திட்ட ஸ்பெஷல் சீரிஸ் – 01

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு : மறக்கப்பட்ட உழைப்புக்கு அரசின் அங்கீகாரம். தமிழக நகரங்கள் சுத்தமாக இருப்பதற்கு முதுகெலும்பாக நிற்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவு நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும்…

⚠️ ரேபிஸ் விழிப்புணர்வு – உயிரைக் காப்போம் 🐕

பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த ஒரு சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். இதுபோன்ற இழப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 🚨 மிக முக்கியமான நினைவூட்டல்கள்✔️ நாய்,…

உறவில்லா உடல்களுக்கும் உறவாய் நின்ற மனிதநேயம்…!
யாருமில்லாதவர்களுக்கான கடைசி மரியாதை…!!

வேலூர் மாவட்டம்.உறவுகளற்ற வாழ்க்கை வலியாயினும்,உறவுகளற்ற மரணம் அதைவிட கொடுமையானது.அப்படியான மரணங்களை மனித மரியாதையுடன் முடிவுறச் செய்கிறார்,திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன். பாலாற்றங்கரை – பேசாத உடல்கள். வேலூர் பாலாற்றங்கரை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாலையோரங்களில் கண்டெடுக்கப்பட்ட…

போதைப் பொருள் எதிர்ப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (03.02.2026) போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வையும் மனநல விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் இந்த…