Fri. Jan 9th, 2026

Category: ஆன்மீகம்

சபரிமலை மகரவிளக்கு விழாவை முன்னிட்டு ரன்னி தோட்டமண் காவிலிருந்து பஞ்சவர்ண பொடிகள் ஒப்படைப்பு.

கேரளா / சபரிமலை : சபரிமலை மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, ரன்னி தோட்டமண் காவிலிருந்து பாரம்பரியமாக வழங்கப்படும் பஞ்சவர்ண பொடிகள் சபரிமலைக்கு இன்று விழாவாக ஒப்படைக்கப்பட்டன. மகரவிளக்கு விழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் மணிமண்டப களமெழுத்து பாடலுக்காக பயன்படுத்தப்படும்…

பௌர்ணமி பூஜையில் பக்தர்களுக்கு நாகச்சாட்டை அருள் குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு.

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் அருகே,பெரியான் பட்டறை சிவன் கோவில் அருகிலுள்ளஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில்,மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்வெகுசிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வில்,அம்மனுக்கு சிறப்பு…

பாரம்பரியமும் வளர்ச்சியும்: கோவில்களில் சமநிலையான மேம்பாடு – காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாட்டின் கோவில்கள் வெறும் வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல; அவை வரலாறு, கட்டிடக்கலை, கலாச்சாரம், ஆன்மீக மரபு ஆகியவற்றின் உயிர்ப்பான அடையாளங்கள். அதே நேரத்தில், இன்றைய சூழலில் கோவில்கள் பக்தர்களின் பாதுகாப்பு, வசதி, நிர்வாக ஒழுங்கு போன்ற தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய…

குடியாத்தம் காசி விஸ்வநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம், சிறப்பான அபிஷேகம், ஆராதனை.

ஜனவரி 3 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரிய வாணியர் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு ஆருத்ரா விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை சிறப்பாக…

செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செஞ்சி பெரியாயரம் காந்தி பஜாரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் காலை நடை திறக்கப்பட்டு மூலவர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க அங்கி சிறப்பு அலங்காரம்…

செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செஞ்சி பெரியாயரம் காந்தி பஜாரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் காலை நடை திறக்கப்பட்டு மூலவர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்க அங்கி சிறப்பு அலங்காரம்…

TTD தலைவர் திருமலையில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) சார்பில், வைகுண்ட துவார தரிசனம் நடைபெற்று வரும் நிலையில், TTD தலைவர் ஸ்ரீ பி.ஆர். நாயுடு புதன்கிழமை மாலை திருமலை கோயிலின் வெளிப்புற வளாகம் மற்றும் லட்டு கவுண்டர்கள் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வுகளை மேற்கொண்டார்.…

மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் 30/12/2025, மாலை 5,மணிக்கு நடை திறப்பு ஐயப்ப
பக்தர்களுக்கு தரிசனதுக்கு அனுமதி.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம்…

திருவண்ணாமலை நகர போக்குவரத்து நெரிசல் : மக்களை வதைக்கும் நிர்வாக அலட்சியம் – ஆண்டவரின் நகரத்திலேயே அவல நிலை.

திருவண்ணாமலை:அண்ணாமலையாரின் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரம், இன்று போக்குவரத்து நெரிசலால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கடமையை…

திருப்பதியில் வரலாறு காணாத கூட்டம்!

திருப்பதி | டிசம்பர் 25, 2025: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரலாறு காணாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், நீண்ட வரிசையில் புதிதாக பக்தர்கள் நிற்பதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிக தடை விதித்துள்ளது. 25.12.2025 (வியாழக்கிழமை) இரவு 8 மணி நிலவரப்படி,…