Sun. Oct 5th, 2025

Category: ஆன்மீகம்

எங்கும் எப்பொழுதும் கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்…!

கடவுள் அப்ப அப்ப தன்னை வெளிப்படுத்திக்கொண்டேதான் உள்ளார், யார் மூலமாகவும்💐🙏 நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ…

குடியாத்தம் – ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில் 6வது வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம், ஆகஸ்ட் 22:குடியாத்தம் நெல்லூர் பேட்டை சன்னதி வீதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில், வருடாந்திர 6 வெள்ளி ஊஞ்சல் உற்சவம் இன்று காலை பக்தி நிறைந்த முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில், காமாட்சியம்மன் பேட்டை திரௌபதி அம்மன்…

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..!

அரசின் அலட்சியம் பக்தரின் மரண ஓலம்..விராலிமலை முருகன் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோயில் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய பக்தர் பலி. இந்து சமய அறநிலைத்துறை அலட்சியப் போக்குக்கு இந்து முன்னணி கடும் கண்டனம்.. இந்து முன்னணி மாநிலத்…

சபரிமலையில் இன்று கீழ் சாந்தி தேர்வு

சபரிமலை, ஆகஸ்ட் 17 –சபரிமலை கோயில் சிங்க மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு வழக்கமான பூஜை நடைபெற்றது. பின்னர், சபரிமலைக்கு இளைய பூசாரி (கீழ் சாந்தி) தேர்வு செய்யும் குலுக்கல்…

1000 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருப்பாலபந்தல் அருகே சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திருக்கோவிலூர் வட்டம், திருப்பாலபந்தல் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுவாமிமலை…

பெண்கள் தர்ணா…?

சாம்பவர்வடகரை அங்களாபரமேஸ்வரி கோயில் முளைப்பாரி திருவிழாவில் இரு பிரிவுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு – ஒரு பிரிவினர் முளைப்பாரி ஊர்வலமாக சென்று கரைத்தனர். தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்களாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் முளைப்பாரி திருவிழாவை…

மகா மாரியம்மன் ஆடித்திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம். குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத பூ கரகதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது மூலவருக்கு வெண்ணையில் உலர் பழங்களாலான சிறப்பு அலங்காரம்ஆசிரியர் நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள நாகாலம்மன் திருக்கோவிலில்108 பால் அபிஷேகம்.

ஜூலை 28 குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில்அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ நாகாலம்மன்‌ திருக்கோவிலில் ஆடி மாத நாக சதுர்த்தி முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது . வ உ சி தெரு புங்கனூர் அம்மன் ஆலயத்தில் இருந்து…

மகா கும்பாபிஷேகம்.

பேரணாம்பட்டு அருகே டிடி மோட்டூர் கிராமத்தில் 32 அடி உயர ஸ்ரீ மகா காளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மண்டல பூஜை. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், டிடி மோட்டூர் மதுரா பெரிய பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள 32 அடி உயரமுள்ள ஸ்ரீ மகா…

மலையனூர் அங்காளம்மன் ஆலய அமாவாசை ஊஞ்சலில் ஸ்ரீ நாகபூஷணியாக எழுந்தருளிய அங்காளம்மன்! இலட்சக்கணக்கானோர் அங்காளம்மா என மனம் உருகி சூடமேற்றி வழிபாடு!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஜூலை 24 வியாழக்கிழமை காலை…