Fri. Feb 27th, 2026

Category: ஆன்மீகம்

ஒரு கிராமத்தானின் ஆன்மீகப் பயணம்…?

🛕 மகா சிவராத்திரி…! சடங்குகளைத் தாண்டிய வாழ்வியல் விழிப்பு…! மகா சிவராத்திரி இன்று பெரும்பாலும் ஒரு மதச் சடங்காக மட்டுமே பார்க்கப்படுகிறது.ஆனால் உண்மையில், அது மனிதன் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த வாழ்வியல் முயற்சி என்பதே நாம்…

குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் அம்மன் சிலை கண்டெடுப்பு.

குடியாத்தம், பிப்.14 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள பெரிய ஏரியில்,சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை சுமார் 7 மணி அளவில்,ஏரியில் அம்மன் சிலை இருப்பதாக பொதுமக்களுக்கு…

சிவாலய ஓட்டம் பாதுகாப்புக்காக கனிமவள டாரஸ் வாகனங்களுக்கு தடை…? கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…!

14, 15 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை இணைக்கும் சிவாலய ஓட்டம் நிகழ்வை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிப்ரவரி 14 மற்றும் 15…

🛕✈️ பாரம்பரியமும் நவீனத்துவமும் சந்திக்கும் அதிசயம்…?

பத்மநாபசுவாமி கோயில் ‘அல்பாசி ஆராட்டு’ – விமான நிலையம் நிறுத்தப்படும் ஒரே திருவிழா! 📍 கேரளா | திருவனந்தபுரம். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும் உலகையே வியக்க வைக்கும் ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.👉 வருடத்தில் இருமுறை,👉 சர்வதேச…

செஞ்சி சக்கராபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா!

⁸விழுப்புரம் மாவட்டம், செஞ்சி – திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள சக்கராபுரம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் மூலவர் செல்வ விநாயகர், வீர விநாயகர், பாலமுருகன், ஐயப்பன், அரச மரத்தடி விநாயகர் மற்றும் நவகிரக சுவாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.…

சுரண்டையில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா…!

அரசியல், சமூக தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு. சுரண்டை | தென்காசி | பிப். 8:தென்காசி மாவட்டம் சுரண்டையில் அமைந்துள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சிறப்பாகவும், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் நடைபெற்றது. 🔹…

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா நிறுத்தம்.

இந்து எழுச்சி முன்னணி கண்டன போஸ்டர்களால் பரபரப்பு. சின்னமனூர்:சின்னமனூர் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழாவை மிக விமரிசையாக நடத்தி வருவது பல தசாப்தங்களாகக் கடைபிடிக்கப்பட்ட மரபாகும்.…

🛕 தைப்பூசம் திருவிழா: பழனியில் போக்குவரத்து மாற்றங்கள்.

🚨திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பழனி நகரில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விரிவான போக்குவரத்து மற்றும்…

திருத்தேர் செய்யும் பணிக்கான பூஜை.

🛕 மாசி பெருவிழா…! இடம் : புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் திருவிழா தொடக்கம் : 15 ஆம் தேதி – மஹா சிவராத்திரி முக்கிய நிகழ்வு : 16 ஆம் தேதி – மயான கொள்ளை திருவிழாவின் உச்ச…

கேரளா: சபரிமலை மகரவிளக்கு பூஜை மஹோத்சவம்புதிய போலீஸ் குழு பொறுப்பேற்பு.

சபரிமலை | கேரளா சபரிமலையில் நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜை மற்றும் மஹோத்சவத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் ஆறாவது தொகுதி போலீசார் பொறுப்பேற்றுள்ளனர். சிறப்பு அதிகாரி சுஜித் தாஸ் தலைமையில் இந்த புதிய காவல் குழு பணியில் இணைந்துள்ளது.…