எங்கும் எப்பொழுதும் கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்…!
கடவுள் அப்ப அப்ப தன்னை வெளிப்படுத்திக்கொண்டேதான் உள்ளார், யார் மூலமாகவும்💐🙏 நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ…