Wed. Nov 19th, 2025

Category: ஆன்மீகம்

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!

கேரளாவின் சில பகுதிகளில் Amebic Meningoencephalitis (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாநில சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நோயை பொதுவாக “மூளையைத் தின்னும் அமீபா” என்றும்…

மஹா கும்பாபிஷேகம்!

குடியாத்தம் வட்டம், ஒலகாசி,கிராமம்,சித்தாத்தூரில் அருள்ளாட்சி செய்து கொண்டிருக்கும் அருள்மிகு விசாலாட்சி அம்பிகா ஸமேத, வடகாசி விஸ்வநாதர் ஆலய அஷ்ட்பந்தன ரஜிதபந்தன, ஸ்மர்ப்பணமகா கும்பாபிஷேகம் இன்று நவம்பர்.3ல் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தம், ஒலகாசிகிராமத்தில் பழமை வாய்ந்த ‌வடகாசி விஸ்வநாதர் ஆலய த்தில்‌‌.…

எங்கும் எப்பொழுதும் கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்…!

கடவுள் அப்ப அப்ப தன்னை வெளிப்படுத்திக்கொண்டேதான் உள்ளார், யார் மூலமாகவும்💐🙏 நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ…

சபரிமலையில் இன்று கீழ் சாந்தி தேர்வு

சபரிமலை, ஆகஸ்ட் 17 –சபரிமலை கோயில் சிங்க மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு வழக்கமான பூஜை நடைபெற்றது. பின்னர், சபரிமலைக்கு இளைய பூசாரி (கீழ் சாந்தி) தேர்வு செய்யும் குலுக்கல்…

பெண்கள் தர்ணா…?

சாம்பவர்வடகரை அங்களாபரமேஸ்வரி கோயில் முளைப்பாரி திருவிழாவில் இரு பிரிவுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு – ஒரு பிரிவினர் முளைப்பாரி ஊர்வலமாக சென்று கரைத்தனர். தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அங்களாபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் முளைப்பாரி திருவிழாவை…

மலையனூர் அங்காளம்மன் ஆலய அமாவாசை ஊஞ்சலில் ஸ்ரீ நாகபூஷணியாக எழுந்தருளிய அங்காளம்மன்! இலட்சக்கணக்கானோர் அங்காளம்மா என மனம் உருகி சூடமேற்றி வழிபாடு!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஜூலை 24 வியாழக்கிழமை காலை…

குற்றாலத்தில் சாரல் திருவிழா – பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு பரிசளிப்பு.

தென்காசி: குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழா 5-நாள் நிகழ்ச்சிகள், நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்கள் தலைமையேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மக்கள்…

அறநிலையத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் EO அவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் சார்ந்த குறைகளை தன்னிடம் சொல்ல அனுமதிப்பதில்லை. நிர்வாக அலுவலர் அவர்களே பக்தர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். தன்னுடைய குடும்ப…

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் ஆடி அமாவாசை பவனி – பால் குட ஊர்வலத்துடன் சிறப்பு பூஜைகள்.

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் – பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில்…

போப் பிரான்சிஸ் அவர்களுக்காக பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு டுடே தெரிவிக்கின்றோம்.

போப் பிரான்சிஸ் வாழ்க்கை வரலாறு பெயர்: ஹோர்ஹே மாரியோ பெர்கொலியோ (Jorge Mario Bergoglio)பிறந்த தேதி: 17 டிசம்பர் 1936பிறந்த இடம்: பியூனோஸ் ஐர்ஸ், அர்ஜென்டினாதேசியம்: அர்ஜென்டீனியமதம்: கத்தோலிக்க மதம் பதவிகள்: பல்வேறு பணிகள்: முக்கிய அம்சங்கள்: தனி நபர் குணங்கள்:…