🔸 பங்குனி திருவிழா – 9ஆம் நாள் தேர் ஓட்டம்.
இன்று (30.03.2026) நடைபெற்ற 9ஆம் நாள் முக்கிய நிகழ்வான தேர் ஓட்டம், விமர்சையாகவும் பக்தி உணர்வோடும் நடைபெற்றது. காலை முதலே கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.பின்னர், ஸ்ரீ நீலகண்ட நயினார் மற்றும் ஆனந்தவல்லி அம்மன் அழகாக அலங்கரிக்கப்பட்டு…










