Mon. Apr 13th, 2026

Category: ஆன்மீகம்

🔸 பங்குனி திருவிழா – 9ஆம் நாள் தேர் ஓட்டம்.

இன்று (30.03.2026) நடைபெற்ற 9ஆம் நாள் முக்கிய நிகழ்வான தேர் ஓட்டம், விமர்சையாகவும் பக்தி உணர்வோடும் நடைபெற்றது. காலை முதலே கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.பின்னர், ஸ்ரீ நீலகண்ட நயினார் மற்றும் ஆனந்தவல்லி அம்மன் அழகாக அலங்கரிக்கப்பட்டு…

ஶ்ரீ ராமநவமி விழா: குடியாத்தம் பழமையான சீதா ராமர் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்றாம் நாளாக பரதநாட்டியம்

📍 குடியாத்தம் (வேலூர் மாவட்டம்): வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீதா ராமர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் நிகழ்ச்சிகள் பக்தர்களை ஈர்த்துவருகின்றன. இந்த கோவிலில் மார்ச்…

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்த பழமையான சக்தி ஸ்தலமாகப் புகழ்பெற்றது. கி.பி. 625 அன்று உருவானதாகக் கருதப்படும் இக்கோவில், பத்ரகாளி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலின் வரலாறு:இக்கோவில் பழங்காலத்தே “கலிங்க ராஜபுரம்” என்று அழைக்கப்பட்ட பகுதியில் உருவானது. கலிங்கப் போரில் (கி.பி.…

தமிழ்நாடு டுடே கண்டன செய்தி…?

🛑 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்: செய்தியாளர் மீது தாக்குதல் – பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு…

கோவில்கள் இந்துக்களுக்கா? சிலருக்கா?

பத்ரிநாத் – கேதார்நாத் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் எழும் விவாதம்…? சமூக அரசியல் கருத்துக் கட்டுரை…! சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சில தகவல்கள் ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளன. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும்…

பொன்னமராவதி அருகே நெற்குப்பை – அருள்மிகு ஸ்ரீ சோனையன் கோவில் வரலாறு.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள நெற்குப்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சோனையன் கோவில், அப்பகுதி மக்களின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான காவல் தெய்வ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல தலைமுறைகளாக கிராம மக்களின் ஆன்மிக நம்பிக்கையுடன் இந்த ஆலயம்…

செஞ்சி சிறு கடம்பூரில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா.

செஞ்சி, மார்ச் 6:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் மரபுப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் திருவிளக்கு வழிபாடு,…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்: பெண்களின் சபரிமலை என போற்றப்படும் புனிதத் தலம்.

கன்னியாகுமரி, மார்ச் 3:கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், “பெண்களின் சபரிமலை” என்று போற்றப்படும் மிகப் புகழ்பெற்ற சக்தி தலமாகும். தமிழகத்திலும் கேரளாவிலும் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு…

கேரளா: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா!

கேரளா, மார்ச் 3:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சக்தி தலமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற ஆற்றுக்கால் பொங்கலா திருவிழாவில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்கள் மட்டுமே பெருமளவில் கலந்து…

ஒரு கிராமத்தானின் ஆன்மீகப் பயணம்…?

🛕 மகா சிவராத்திரி…! சடங்குகளைத் தாண்டிய வாழ்வியல் விழிப்பு…! மகா சிவராத்திரி இன்று பெரும்பாலும் ஒரு மதச் சடங்காக மட்டுமே பார்க்கப்படுகிறது.ஆனால் உண்மையில், அது மனிதன் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த வாழ்வியல் முயற்சி என்பதே நாம்…