Tue. Dec 16th, 2025

Category: #சட்டம் #தீர்ப்புகள் #வாழ்க்கை

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

குடியாத்தம் RTO அலுவலகத்தில்
லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை – ₹75,000 கணக்கில் வராத தொகை கண்டுபிடிப்பு.

குடியாத்தம், டிசம்பர் 12 —குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்குள் உள்ள தமிழ்நாடு அரசு வட்டார போக்குவரத்து துறை (RTO) அலுவலகத்தில், இன்று மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். வேலூர் லஞ்ச ஒழிப்பு…

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவது மக்களின் சேமிப்பை அபாயத்தில் தள்ளும் திட்டமா?

வங்கி மோசடிகளுக்குப் பின்னாலுள்ள அமைப்பு குற்றங்கள், அரசின் பொறுப்பின்மை, மக்களிடையே உருவான அச்சம்—திரு. சமஸ் கட்டுரையின் விரிவான பகுப்பாய்வு. நீரவ் மோடி ரூ.12,686 கோடி மோசடி வெடித்த பின், வங்கிகளை நோக்கிய பொதுமக்களின் நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குலைந்துள்ளது. இந்த…

ஆன்லைன் திருமண தகவல் மையம் பெயரில் பல பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம் – மைலம் காவல் நிலைய அதிரடி நடவடிக்கை:விழுப்புரம் மாவட்டம் மைலம் காவல் நிலைய போலீசார் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த இளைஞரை அதிரடியாக கைது செய்தனர். குற்றச்செயல் விவரம்: மைலம்…

அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – மாவட்ட நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை!

தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன. முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள்,…

நீதிபதி உடனடி ராஜினாமா செய்ய வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல் !

📰 பத்திரிகை வெளியீடு நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை: நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய…

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா – ஒரு தியாகத்தின் விதைத்த தீ… இன்று ஒரு வாழ்வியல் புரட்சியாக!

✍️ சிவராஜ், குக்கூ காட்டுப்பள்ளி. இயற்கை வேளாண் அறிவியக்கவாதி நம்மாழ்வர் பங்கேற்ற நிகழ்வொன்றில், கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நாம் கண்ட ஒரு ஆவணப்படம் – எண்டோசல்ஃபான் நஞ்சின் கொடிய விளைவுகளைச் சொன்னது. ஒரு பூச்சிக்கொல்லி எவ்வாறு ஒரு முழு கிராமத்தின் வாழ்க்கையையே…

குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சட்ட மேதை பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

குடியாத்தம்; வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொண்டசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னினால் 69ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சி மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் சேவை செல்ல பாண்டியன்…

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்போர் நலச் சங்கம் மாமேதை டாக்டர் பீமாராவ் அம்பேத்கார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாலக்கோடு வட்டம் – கரகத்தஹள்ளி ஊராட்சிTNHB குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு டிசம்பர் 6, 2025. பாலக்கோடு வட்டம், கரகதஹள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மகாகவி பாரதியார்…

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில்புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவஞ்சலி நிகழ்வு டிசம்பர் 6 – குடியாத்தம், வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கியில், இந்திய குடியரசு கட்சி சார்பில் நாட்டின் அரசியல், சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை…