Wed. May 6th, 2026

Category: #சட்டம் #தீர்ப்புகள் #வாழ்க்கை

“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?

தேதி: 18-04-2026இடம்: சென்னை 🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴 இப்போது நாட்டில்…

🔥 தொகுதி மறுவரையறை: தமிழ்நாட்டை தண்டிக்கிறதா மத்திய அரசு?

“மக்கள் தொகையை கட்டுப்படுத்தினால் தண்டனை…கட்டுப்படுத்தவில்லை என்றால் பரிசா?” இந்த கேள்விக்கான பதில்தான் இன்று இந்திய அரசியலில் வெடிக்கும் தொகுதி மறுவரையறை விவாதம். ⚠️ என்ன நடக்கப் போகிறது? 2026க்குப் பிறகு: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் அதனால் அதிக…

🔥 “நே‌‌ர்மைக்கு தண்டனை – டிரான்ஸ்பரா?”

டி. ரூபா கதையல்ல… சிஸ்டத்தின் கருப்பு முகம்! 20 ஆண்டுகள்… 40 டிரான்ஸ்பர்கள்…இது சாதனை இல்லை!👉 இது சிஸ்டம் நேர்மையை எப்படி தண்டிக்கிறது என்பதற்கான உயிருடன் இருக்கும் சான்று. பெயர்: D. Roopa Moudgilபதவி: IPSஅடையாளம்: “அடங்காத அதிகாரி” 🚨 முதலமைச்சரையே…

பள்ளிவாசல் இமாமின் மகள்…? நீதிபதியாக வரலாறு படைத்தார்…!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பெண் ஹபீபா புகாரி, நீதித்துறைத் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 📍 பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், PCS-J (Bihar Judicial Services) தேர்வில் 30-வது…

⚖️ நாட்டையே உலுக்கிய வழக்கு – இன்று தண்டனை அறிவிப்பு…?

🔴 சாத்தான்குளம் வழக்கு…? 📍 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்👉 ஜெயராஜ் – பென்னிக்ஸ் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு 👨‍⚖️ நீதிமன்ற நடவடிக்கை…? 👉 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறார்Muthukkumaran 👉 கடந்த 23ஆம் தேதி:✔ 9 பேரும்…

விழுப்புரத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் கடும் தீர்ப்பு…!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, 06.03.2023…

🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம்…?

🔥 Tamilnadu Today முக்கிய செய்திகள்.25-03-2026 🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம் 🔹 அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 🔹…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்…!

நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் முன் பரபரப்பு…? குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (23), கட்டிடத் தொழிலாளி, என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…

“பெயர் மாற்றம் போதுமா?
தூத்துக்குடி தியாகிகளின் ரத்தம் மறக்கப்படுமா?”

ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை…