சொந்த ஊரிலேயே வழி தெரியாமல் தவித்த தமிழறிஞர் மு.வ. அதிர்ச்சியூட்டும் வரலாற்றுச் சதி!
தமிழ்நாட்டின் வரை படத்தையே மாற்றி, தமிழ் ஊர்களின் பெயர்களைத் தெலுங்கில் மாற்றிய மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சி பற்றி உங்களுக்குத் தெரியுமா? தமிழறிஞர் மு.வரதராசனார் (மு.வ) வாழ்வில் நடந்த ஒரு நிஜ சம்பவமே இந்தக் கசப்பான உண்மைக்குச் சாட்சி. பச்சூரில் இறங்கி, மாமுடிமான…
கோடை விடுமுறை: உறவுகள் எனும் பல்கலைக்கழகம்…!
கோடை விடுமுறை வந்துவிட்டது. பத்து நாள் விடுமுறை. குழந்தைகளின் பள்ளிக்கு விடுமுறை கிடைத்ததும், ஒரு மாதம் அவர்களைத் தன் அப்பா, அம்மாவிடம் விட்டுவிட்டு வர எண்ணம் கொண்டார் ஒரு தந்தை. அத்துடன், தானும் பத்து நாள் ஊரில் தங்கிவிட்டு வரலாம் என்றும்…
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயில்: அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்பு – மறுஆய்வு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்கிறது…!
புதுடெல்லி/சபரிமலை, ஏப்ரல் 26:சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைவதற்கு தடை விதித்த நடைமுறை செல்லாது என உச்ச நீதிமன்றம் 2018-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை தொடர்கிறது. தலைமை…
குடியாத்தம் அருகே நபர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…? குற்றச்சாட்டு நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்…!
குடியாத்தம், ஏப்ரல் 26: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் மதுரா கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபால் (37) என்பவர் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தகோபால், கோவிந்தசாமியின் மகன். இவர் சென்னை நகரில் கட்டிடத் தொழிலாளராக…
“மழையைத் திருடும் அமெரிக்கா” உண்மையா? முழுமையான ஆய்வுகள்…?
சுருக்கம்: சமீபத்தில் ஈரானில் ஏற்பட்டுள்ள அதிக மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி, அமெரிக்காவின் ‘வானிலைக் கையாளுதல்’ செயலிழந்ததால் ஏற்பட்டதாக ஒரு கோட்பாடு வலையில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஏன் அறிவியல் ஆதாரமற்ற ‘சதிக் கோட்பாடு’ என்பதை விரிவாகப் பார்க்கலாம். 📌…
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: e-KYC கட்டாயம்!
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.e-KYC (Electronic Know Your Customer) பதிவு செய்யாதவர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ⚠️ என்ன மாற்றம்? அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயமாக…
தென்காசியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: மதுரை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவா? – தற்காலிகத் தடை…!
தென்காசி, மே 16: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர், தனது மகன் மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த…
சங்கரன்கோவிலில் நடந்த தரமான சம்பவம்: ஏற்கனவே போடப்பட்ட ஓட்டு சவாலுக்குப் பிறகு பெண்ணுக்கு வாக்குரிமை மீட்பு!
சங்கரன்கோவில், மே 16: நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சங்கரன்கோவில் தொகுதி, என்ஜிஓ காலனி பகுதியிலுள்ள பூத் எண் 5-ல் ஒரு தரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடிகர் விஜய்யின் ‘சர்க்கார்’ படக்காட்சியை நினைவூட்டும் வகையில், ஒரு பெண்ணின் வாக்கு ஏற்கனவே போடப்பட்டுவிட்டதாகக்…
செலவைக் குறைக்கும் நிழல் வலை நாற்றங்கால்: கும்பகோணம் விவசாயி சாமிநாதன் அசத்தல்.
கும்பகோணம், மே 16: பாரம்பரிய நெல் சாகுபடியில் நாற்றங்கால் அமைப்பதே பெரும் செலவாக இருந்து வரும் நிலையில், கும்பகோணம் அருகே உள்ள ஏராகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். பச்சை நிற நிழல் வலையைப் பயன்படுத்தி…
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் பரபரப்பு – விசாரணையில் உண்மை வெளிச்சம்.
குடியாத்தம் | ஏப்ரல் 25 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தை கடத்த முயற்சி செய்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ்…








