தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: செஞ்சி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சீல், எம்.ஜி.ஆர் சிலை மறைப்பு…?
செஞ்சி | விழுப்புரம் மாவட்டம் தேர்தல் தேதிகள் அறிவிப்பு. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு சீல். இதன் தொடர்ச்சியாக விழுப்புரம்…
கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாட்டை கண்டித்து குடியாத்தத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம்…!
குடியாத்தம் | வேலூர் மாவட்டம் | மார்ச் 15 பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில், சமையல் எரிவாயு (கேஸ்) விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்…
உலக நீரழிவு தின விழா நிறைவு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி – வேலூரில் சிறப்பாக நடைபெற்றது.
வேலூர் | மார்ச் 15 உலக நீரழிவு தின விழா நிறைவு நிகழ்ச்சி…! வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) நிறுவனத்தின் அகச் சுரப்பியல், நீரழிவு மற்றும் வளர்ச்சி மாற்றத் துறை சார்பில் நடத்தப்பட்ட World Diabetes Day 2025–26 விழிப்புணர்வு…
குடியாத்தத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் – 100க்கும் மேற்பட்டோர் பயன்.
குடியாத்தம் | வேலூர் மாவட்டம் | மார்ச் 15 இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் அறக்கட்டளை, வேலூர் உதவும் உள்ளங்கள் அமைப்பு மற்றும் குடியாத்தம் ஸ்ரீ ஆதிசங்கரர்…
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: மத்திய அரசை கண்டித்து சுரண்டையில் திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்…?
சுரண்டை | தென்காசி மாவட்டம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் குற்றம்சாட்டி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
சிதம்பரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம்:தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கினார். மேலும், தி.மு.க.…
அணைக்கட்டில் ரூ.20 கோடியில் புதிய அரசு மருத்துவமனை திறப்பு.
50 படுக்கை வசதியுடன் அதிநவீன சிகிச்சை பிரிவு – சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் திறந்து வைத்தார். அணைக்கட்டு | மார்ச் 15. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அதிநவீன…
பொம்மிடி பொன் முத்து மாரியம்மன் ஆலயம் விவகாரம்;
ஆணைய உத்தரவு மீறப்பட்டதா?
சாதி பதற்றம் உருவாக்க முயற்சியா?
எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்குமா அரசு? தர்மபுரி | மார்ச் 14. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பொ. மல்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன் முத்து மாரியம்மன் ஆலயம் தொடர்பான விவகாரம் தற்போது சமூக மற்றும் அரசியல்…
கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: “மோடி ஜி… எல்பிஜி எங்க ஜி?” என கோஷங்கள்…!
கோவை, மார்ச் 14 வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு மற்றும் வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எதிர்ப்பு. ஈரான் – அமெரிக்கா…
பேரணாம்பட்டு பகுதியில் தனியார் வஜ்ரம் தொழிற்சாலை: கழிவு நீரால் மக்கள் அவதி.
பேரணாம்பட்டு, மார்ச் 14 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீரால் சுகாதார…









