Sat. Apr 18th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

மக்களவையில் ‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி – எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்ப்பு…!

புதுடெல்லி, ஏப். 17:மக்களவையில் இன்று கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான மசோதா வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்தது. மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவானன. இருப்பினும், தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை. மொத்தம் 489…

வேடசந்தூர்: திமுக வேட்பாளர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை – அண்ணாமலை கடும் விமர்சனம்.

திண்டுக்கல், வேடசந்தூர்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு திமுக மற்றும் அதன் வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்தார். அவர் உரையாற்றுகையில், “தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 2,080…

செஞ்சி: டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா உற்சாகமாக நடைபெற்றது.

செஞ்சி, ஏப். 18:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காரியமங்கலம் கூட்டுச்சாலையில் அமைந்துள்ள டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டேனி கல்விக் குழுமத்தின் தலைவர் ஜாஸ்பர் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் ஸ்டெல்லா பாக்கியவதி முன்னிலை…

விழுப்புரம்: ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம், ஏப். 18:விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில், 2025–2026 கல்வியாண்டு டிப்ளமோ மாணவர்களுக்கான படிப்பு நிறைவு சான்றிதழ்கள் மற்றும் வளாக நேர்காணல் மூலம் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா,…

செஞ்சி தொகுதியில் பாமக வேட்பாளர் கணேஷ் குமாருக்கு வழக்கறிஞர்கள் அணி தீவிர வாக்கு சேகரிப்பு.

கோவிலில் தரிசனம் செய்து ஊர்வலமாக பிரசாரம் – மாம்பழ சின்னத்திற்கு ஆதரவு கோரிக்கை…! செஞ்சி | ஏப்ரல் 17 சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ் குமார் அவர்களுக்கு ஆதரவாக, கூட்டணியில் உள்ள…

“எல்லா மக்களையும் பாதுகாக்கும் ஆட்சி திமுக ஆட்சி” – செஞ்சியில் கி.வீரமணி பரபரப்பு பேச்சு.

திமுக வேட்பாளர் செஞ்சி மஸ்தானுக்கு ஆதரவு கோரி திராவிடர் கழக தலைவர் தீவிர பிரச்சாரம். விழுப்புரம் | ஏப்ரல் 17. செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், திராவிடர் கழக தலைவர் K.வீரமணி திமுக வேட்பாளர் செஞ்சி…

உள்ளி ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

மாலை அணிவித்து மரியாதை – பொதுமக்கள், இளைஞர்கள் பங்கேற்பு. வேலூர் | ஏப்ரல் 17 குடியாத்தம் வட்டத்திற்குட்பட்ட உள்ளி ஊராட்சியில், அண்ணல் B. R.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாலை அணிவித்து மரியாதை:உள்ளி ஊராட்சி மன்ற தலைவர்…

குடியாத்தம் 35வது வார்டில் அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பு:

மசூதியில் தொழுகைக்கு பின் இஸ்லாமிய மக்களிடம் ஆதரவு கோரி பிரசாரம். வேலூர் | ஏப்ரல் 17 குடியாத்தம் தொகுதி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் G. சரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பில்…

குடியாத்தம் அருகே 1361 மது பாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் தலைமறைவு.

தேர்தல் ‘ட்ரை டே’ பின்னணியில் கள்ள விற்பனை முயற்சி தடுக்கப்பட்டது. வேலூர் | ஏப்ரல் 17 பேரணாம்பட்டு அருகே மத்தூர் பகுதியில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 அரசு மதுபான பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த…

“புலி பாய்ச்சலில் பரிதா” – குடியாத்தத்தில் அதிமுக வேட்பாளர் அதிரடி முன்னேற்றம்.

கூட்டணி அதிருப்தி, உள்ளூர் ஆதரவு, 5 ஆண்டுகள் மக்கள் பணி – வெற்றிக்கான மூன்று தூண்கள். வேலூர் | ஏப்ரல் 17 Gudiyatham சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் G. Paritha…