Mon. Jun 1st, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

செங்கம் அருகே அரசு பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு…!

பூட்டை உடைத்து கம்ப்யூட்டர்கள், மின்விசிறி, நீர்மூழ்கி மோட்டார் கொள்ளை. செங்கம், ஜூன் 1: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் திருடப்பட்ட சம்பவம்…

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா!

கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உணர்ச்சிமிகு பிரியாவிடை. தேனி, மே 31: தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் பணி நிறைவை முன்னிட்டு, நேற்று (மே 30) நடைபெற்ற பாராட்டு விழா நெகிழ்ச்சியும் மரியாதையும் நிறைந்த நிகழ்வாக அமைந்தது. கல்வித்துறை அதிகாரிகள், தலைமை…

மனிதநேயத்தின் முகம் – சோபி பென்னி.

அப்துல் ரஹீமின் விடுதலைக்கு தியாகம்: சவுதி சிறையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அப்துல் ரஹீமின் விடுதலைக்காக கேரள மக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டியபோது, கருணாகப்பள்ளியைச் சேர்ந்த சோபி பென்னியும் தனது பங்களிப்பை வழங்க முன்வந்தார். கடைசி சொத்தையும் வழங்கிய பெண்மணி: சொந்த…

கார்ப்பரேட் வேலையைத் துறந்து ஆட்டோ ஓட்டுநரான இளம்பெண்; மாதம் ₹60,000 வருமானம் – வைரலாகும் வெற்றிக் கதை!

கேரளா, ஜூன் 1: கார்ப்பரேட் உலகின் கடுமையான மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், ஒன்பது ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்து, தற்போது ஆட்டோ ஓட்டுநராக மாறி மாதம் சுமார் ₹60,000…

மனிதம் அறக்கட்டளை துவக்க விழா: ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் புதிய முயற்சி.

வந்தவாசி, ஜூன் 1: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் நோக்கில் “மனிதம் அறக்கட்டளை” துவக்க விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முனைவருமான ச. உதயசங்கர் அவர்களின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட இந்த…

ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட் முறையில் வழங்கப்படுமா? – அரசின் புதிய திட்டம் குறித்து மக்கள் எதிர்பார்ப்பு…?

சென்னை, மே 31: தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைவு, தரக்குறைவு மற்றும்…

20 ஆண்டுகள் சவுதி சிறையில் கழித்த கேரள இளைஞர் அப்துல் ரஹீம் தாயகம் திரும்பினார்…!

34 கோடி ரூபாய் மக்கள் நன்கொடை; உலக மலையாளிகளின் ஒற்றுமையால் மரண தண்டனையிலிருந்து மீண்ட மனிதநேய கதை…? கோழிக்கோடு, மே 28: கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சவுதி அரேபிய சிறையில் கழித்து, மரண தண்டனையின் நிழலில் வாழ்ந்த கேரளாவைச் சேர்ந்த Abdul…

வடமதுரை SBM பள்ளி மேற்கூரை பறந்த சம்பவம்: மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி…?

திண்டுக்கல், மே 31: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செயல்பட்டு வரும் SBM பள்ளியில் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பறந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, வடமதுரை பகுதியில் பெய்த…

திருவனந்தபுரம் – ராயில்வே கோட்டத்தில் அதிக அளவில் வருவாய் ஈட்டும் தமிழ்நாடு ரயில் நிலையங்கள்: தென்னக ரயில்வே தகவல்.

சென்னை, மே 31: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களின் பட்டியலை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோயில் சந்திப்பு ரயில்…

திண்டுக்கல்லில் வேலை செய்து கொண்டிருந்த லோடுமேன் திடீர் மரணம்.

திண்டுக்கல், மே 31: திண்டுக்கல் அருகே கடையில் வேலை செய்து கொண்டிருந்த லோடுமேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு அருணாமீனாட்சி நகரைச் சேர்ந்த சின்னையாவின் மகன் ரமேஷ் (38). இவர் செட்டிநாயக்கன்பட்டி ஈ.பி.…