Sat. Mar 7th, 2026

WEEKLY TOP

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

TODAY EXCLUSIVE

பரதராமி வாரச் சந்தை சுங்க ஏலம் – 3வது முறையாக ஒத்திவைப்பு.

குடியாத்தம், மார்ச் 6: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்கம் வசூல் செய்யும் உரிமைக்கான 2026–2027 ஆண்டிற்கான பொது ஏலம் இன்று மூன்றாவது முறையாக நடத்தப்பட்டது. இந்த ஏலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி…

திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ.112 கோடி மதிப்பில் உயர் மட்டப் பாலம் – முன்னாள் அமைச்சர் க. பொன்முடி அடிக்கல் நாட்டினார்.

திருக்கோவிலூர், மார்ச் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரகண்டநல்லூர் பகுதியில், திருக்கோவிலூர் நகரப் பகுதியையும் அரகண்டநல்லூர் பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

கலைஞர் குடும்பத்தில் புதிய அரசியல் முகம்?

மு.க.அழகிரி மகள் கயல்விழி அரசியலுக்கு வருவாரா? தமிழக அரசியலில் குடும்ப பாரம்பரியம் பேசப்படும் போது முதலில் நினைவிற்கு வரும் பெயர் M. கருணாநிதி. மாணவ பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு, பல தசாப்தங்கள் தமிழக அரசியலை வழி நடத்தியவர் கலைஞர். அவரது அரசியல்…

தமிழ்நாடு டுடே செய்தி எதிரொலி: கருணை கொலை கோரிய உடல் ஊனமுற்ற இளைஞருக்கு புதிய வாழ்க்கை – சமூக அமைப்புகள் பாராட்டு.

கோவை, மார்ச் 6:கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று உடல் ஊனமுற்ற இளைஞர் ஒருவர் கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் வெளியாகி சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றது. இந்த…

தேசிய அறிவியல் தினம்: வன்டறந்தாங்கல் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.

வேலூர், மார்ச் 6:வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வன்டறந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியை ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தொடக்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை…

செஞ்சி சிறு கடம்பூர் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா

செஞ்சி மார்ச் 06விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது . இதில் புதன்கிழமை மாலை மங்கல இசை திருவிளக்கு வழிபாடு விநாயகர்…

செஞ்சி சிறு கடம்பூரில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா.

செஞ்சி, மார்ச் 6:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் மரபுப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் திருவிளக்கு வழிபாடு,…

பணி பாதுகாப்பு சட்டம் கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்டோர் கைது.

நாகர்கோவில், மார்ச் 6:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்துறையினர் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.…

இரவுநேர ஹைபீம் விளக்குகள் – விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

கன்னியாகுமரி, மார்ச் 6:இப்போதெல்லாம் இரவு நேரங்களில் சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் விபத்து அபாயத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல கார் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும் போது எப்போது ஹைபீம் பயன்படுத்த வேண்டும்,…