Wed. Apr 22nd, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் திசு நுண்ணோக்கி வரைபடக் காட்சி – மாணவர்கள் உற்சாக பங்கேற்பு.

இடம்: கடலூர், கடலூர் மாவட்ட அரசு கடலூர் மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் (Anatomy) துறையின் இழையியல் (Histology) பிரிவு சார்பில் திசு நுண்ணோக்கி வரைபடக் காட்சிகள் தொடர்பான கோலம் (Diagram) போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலாவது ஆண்டு மருத்துவ மாணவர்கள்…

குடியாத்தம் தொகுதிக்கு வாக்கு எந்திரங்கள் அனுப்பி வைப்பு – நாளை வாக்குப்பதிவு.

தேதி: ஏப்ரல் 22, 2026இடம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தனி தொகுதியில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (23.04.2026) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங்…

“நான் பாஸ் ஆயிட்டேன்…” — ஒரு அழைப்பில் அடங்கிய போராட்டத்தின் வெற்றி!

டெல்லி:ஒரு சாதாரண 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு…ஆனால் ஒரு சிறுமிக்குப் பார்த்தால், அது வாழ்க்கையை மாற்றிய தருணம். “நான் பாஸ் ஆயிட்டேன் அம்மா…”இந்த ஒரு வரியில், சாக்ஷியின் பல ஆண்டுகள் போராட்டமும், துன்பமும், நம்பிக்கையும் ஒலித்தது. பொருளாதார சிக்கல்களால் பல முறை…

விழுப்புரம் மாவட்டம்: தேர்தல் பாதுகாப்புக்கு 3,141 போலீசார் – முழு ஏற்பாடுகள், அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை உறுதி.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தொகுதிகள் & வாக்குச்சாவடிகள் விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் உள்ள செஞ்சி மயிலம் திண்டிவனம் வானூர் விக்கிரவாண்டி விழுப்புரம் திருக்கோவிலூர் என 7…

கேரளா: திருச்சூர் பட்டாசு தயாரிப்பு மையத்தில் பெரும் வெடிப்பு – 13 பேர் பலி, 23 பேர் காயம்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இன்று (21 ஏப்ரல் 2026) மதியம் ஏற்பட்ட பட்டாசு வெடிப்பு விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து, உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் விழாவிற்கான பட்டாசு தயாரிப்பு மையத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் சுமார்…

தென்காசி: தேர்தல் பாதுகாப்பு பணிக்கான காவல்துறையினருக்கு ஆலோசனை கூட்டம்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது. தேர்தல்…

கும்பகோணத்தில் தீவிர பிரச்சாரம்: தொல். திருமாவளவன், திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவு.

கும்பகோணம், ஏப்ரல் 20:கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான சாக்கோட்டை க. அன்பழகனுக்கு ஆதரவாக, தொல். திருமாவளவன் (Thol. Thirumavalavan) தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குறித்து பரவி…

சூரத் தொழிலாளர் வெளியேற்றம் – காரணங்களும் பின்னணியும்…?

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திடீரென சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக உத்னா ரயில் நிலையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மனிதக் கடலாக மாறி, நிலைமை கட்டுப்படுத்த போலீஸ் தலையீடு தேவைப்படும் அளவுக்கு…

குடியாத்தத்தில் சசிகலா பரப்புரை: “நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமே”…!

குடியாத்தம், ஏப்ரல் 19:வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா கலந்து கொண்டு, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தபிதாள் அவர்களுக்கு…

குறிஞ்சிப்பாடியில் கனிமொழி தீவிர பிரச்சாரம் – உதயசூரிய சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு…!

கடலூர் மாவட்டம்:குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து…