கோவில்கள் இந்துக்களுக்கா? சிலருக்கா?
பத்ரிநாத் – கேதார்நாத் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் எழும் விவாதம்…? சமூக அரசியல் கருத்துக் கட்டுரை…! சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சில தகவல்கள் ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளன. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும்…
உலக அரசியலை அதிரவைக்கும் ஈரான்: மார்ச் 2026 ஒரு புதிய திருப்புமுனை.
🌐 உலக அரசியல் சிறப்பு கட்டுரை. 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உலக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக மாறக்கூடும் என்ற கருத்து தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. மத்திய கிழக்கில் உருவாகியுள்ள புதிய அதிகார சமநிலை,…
குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு…!
குடியாத்தம் | மார்ச் 12 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர் சந்தோஷ்குமார் ஆகியோரிடம், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள்…!…
பிச்சாவரம் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையத்திற்கு எதிர்ப்பு: ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்… ?
கடலூர் | மார்ச் 12 கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் பகுதியில் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்த…
வெறிநாய்கள் தாக்கி 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை அரியலூர், மார்ச் 12 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்காவிற்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் வெறிநாய்கள் தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வல்லம் கிராமத்தைச் சேர்ந்த…
திண்டுக்கல்லில் மத்திய பாதுகாப்புப் படையினர் ரூட் மார்ச்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தல். திண்டுக்கல், மார்ச் 12 வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ரூட் மார்ச்…
செஞ்சியில் பாமக உள்ளிட்ட மாற்று கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைப்பு.
செஞ்சி மார்ச் 12 விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாற்று கட்சியினரின் இணைப்பு நிகழ்ச்சி செஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான விஜயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.…
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி: உலக மகளிர் தின விழா!
செஞ்சி, மார்ச் 12 – விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பள்ளி சார்பில் உலக மகளிர் தின விழா விழுப்புரம் மாவட்ட பொருளாளர் சங்கர்நாராயணன் தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி…
மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – வாலிபர் போக்ஸ்சோ சட்டத்தில் கைது!
குடியாத்தம், மார்ச் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குடியாத்தம் அடுத்த கஸ்பா பகுதியை சேர்ந்த யோகி (24)…
ஊராட்சி துறையில் உன்னத மனிதர் – பிடிஓ சத்தியமூர்த்தி கருணையின் மறு உருவம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நிர்வாகப் பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி, பொதுமக்களிடம் அன்பும் மனிதநேயமும் காட்டும் அதிகாரியாக திகழ்ந்து வருகிறார். வேலூர் மாவட்டம் சேனூர் பகுதியைச் சேர்ந்த இவர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம்…








