மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.
கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…
மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.
கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…
செஞ்சி வட்டாட்சியராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு.
செஞ்சி, பிப். 26:தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் பணியிட மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில்…
செஞ்சியில் ஏ.சி. பாவரசு மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீர வணக்கம்.
செஞ்சி, பிப். 26:விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த முன்னோடியும், முதன்மை செயலாளருமான ஏ.சி. பாவரசு அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவு கட்சியினரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனைச் சந்திப்பு அருகே கட்சியின்…
சமூக சேவையின் அர்த்தத்தை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டு சென்ற தனிஷ் ஜடேக் கல்லூரி.
கல்வி என்பது பாட நூல்களுக்குள் முடங்கிய அறிவல்ல; அது சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி. அந்த உண்மையை நடைமுறையில் காட்டிய நிகழ்வாக, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனிஷ்ஜடேக் கல்லூரி சார்பில் தனிஷ் லெஜண்ட்ரி விருது – 2026 வழங்கும் விழா பிப்ரவரி…
நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்…?
போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு: திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலம் எண் 262 நுள்ளிவிளை பகுதியில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி ஜனவரி 26…
ஒரு கிராமத்தானின் ஆன்மீகப் பயணம்…?
🛕 மகா சிவராத்திரி…! சடங்குகளைத் தாண்டிய வாழ்வியல் விழிப்பு…! மகா சிவராத்திரி இன்று பெரும்பாலும் ஒரு மதச் சடங்காக மட்டுமே பார்க்கப்படுகிறது.ஆனால் உண்மையில், அது மனிதன் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த வாழ்வியல் முயற்சி என்பதே நாம்…
தமிழகத்தில் புது வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்!
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி. சென்னை :தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்க்கு, தமிழ்நாடு அரசு ரூ.3,500…
குடியாத்தத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பரிதவிப்பு…!
நான்கு மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படாததால் கடும் அதிருப்தி. குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொழிலாளர்கள் தெரிவிப்பதாவது, கடந்த ஆண்டு கெங்கையம்மன் திருவிழா காலத்திலும்…
குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்…!
நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் முன் பரபரப்பு…? குடியாத்தம், பிப்.15 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ் (23), கட்டிடத் தொழிலாளி, என்பவர் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…





