ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி – ஆய்வு மற்றும் எச்சரிக்கை.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கு பணியாற்றும் காவல்துறை பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டதாகவும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. A. பிரதீப், I.P.S., திண்டுக்கல் மாவட்ட…
குடியாத்தத்தில் வருவாய்த் துறையினர் தொடர் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி…!
மார்ச் 2 – குடியாத்தம் குடியாத்தம் பகுதியில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 24.02.2026 முதல் தொடர் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 42,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபடாமல் இருப்பதால்,…
மயிலாப்பூர் பகுதியில் காங்கிரஸ் கொடி விவகாரம் – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.
சென்னை, மார்ச் 1, 2026:சென்னை மயிலாப்பூர் பகுதியில் புதிய வடிவிலான காங்கிரஸ் கொடிகள் வரிசையாக ஏற்றப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மந்தைவெளி பகுதியிலுள்ள அல்போன்சா விளையாட்டு திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் இந்தக் கொடிகள் அதிகளவில்…
திண்டுக்கல் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் மற்றும் குடும்ப அட்டை ஒப்படைக்கும் போராட்டம்.
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குஜிலியம்பாறை தாலுகா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் மயானமாக பயன்படுத்தும் இடத்தில் குடிநீர் வசதி, மயான காத்திருப்பு கூடம்,…
குடியாத்தம் – ஆதிதிராவிடர் இளைஞர்கள் மீது தாக்குதல்: ஒன்றிய குழு தலைவர் மீது SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு.
வேலூர், பிப்ரவரி 2:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த என்.இ. சத்யானந்தம், திமுக குடியாத்தம் ஒன்றிய செயலாளராக இருந்து, கடந்த உள்ளாட்சி தேர்தலில் கொண்டசமுத்திரம் ஒன்றிய வார்டில் வெற்றி பெற்று பின்னர் ஒன்றிய குழு தலைவராக பதவி…
நிலக்கோட்டை – ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கண்காட்சி.
நிலக்கோட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வேளாண்மை கண்காட்சியை சிறப்பாக நடத்தினர். மாணவர்கள் சுகுமாறன், ரோஹித், சீனிவாசகன், சூரிய பிரசாத், சிபி சுதன், விஷ்ணு பிரபு, தாமரை செல்வன், பிரகாஷ் ஆகியோர் நவீன…
M. K. தியாகராஜ பாகவதர், ஒரு சரித்திரம்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் “முதல் சூப்பர் ஸ்டார்” எனப் போற்றப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர், திரையுலகிலும் பொதுவாழ்க்கையிலும் உயர்ந்த மனிதநேயத்துடன் வாழ்ந்த அரிய கலைஞர். மகாத்மா காந்திக்கு அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்தவர் எனச் சொல்லப்படும் அளவுக்கு புகழ் பெற்றவர்.…
காணவில்லை – தகவல் தெரிவிக்கவும்
திண்டுக்கல் – திருமலைசாமிபுரம் திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்த ராகுல் (26) அவர்கள் நேற்று முதல் காணவில்லை. இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது Dindigul North Police Station-ஐ தொடர்பு கொள்ளவும். 📞 தொடர்புக்கு: 7373451871…
ரயில் நிலையத்தில் ரயில்வேயின் காவல் துறையினர் கடை ஊழியரை தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு…?
மதுரை ரயில் நிலையத்தில் தேநீர் வழங்க தாமதமானதால், தேநீர் கடை ஊழியரை Railway Protection Force (RPF) பணியாளர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய பாதுகாப்புப் படையினரே, ஒரு சிறிய காரணத்திற்காக சட்டத்தை கையில்…
திண்டுக்கல்: 15 வயது சிறுமி கடத்தல் வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், நகர் டிஎஸ்பி…









