⚠️ ரேபிஸ் விழிப்புணர்வு – உயிரைக் காப்போம் 🐕
பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த ஒரு சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். இதுபோன்ற இழப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 🚨 மிக முக்கியமான நினைவூட்டல்கள்✔️ நாய்,…
பிரதமர் மீது திட்டமிட்ட தாக்குதல் முயற்சி முறியடிப்பு – இந்து முன்னணி குற்றச்சாட்டு.
பத்திரிகை அறிக்கை வெளியீடுபிரதமர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அவதூறு பரப்ப முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் இந்து முன்னணி சார்பில் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசத்தின்…
வேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030: கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வளர்ச்சி யோசனைகள்.
‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ – கருத்துக் கேட்புவேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 – “உங்கள் கனவுகளை சொல்லுங்கள்” என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியரும் காட்பாடி ரெட்கிராஸ் அவைத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பல்வேறு வளர்ச்சி சார்ந்த…
கம்பம் நேதாஜி அறக்கட்டளையின் 26-ஆம் ஆண்டு விழா கோலாகலம்.
சமூக சேவையில் 26 ஆண்டுகள் – சிறப்பான கொண்டாட்டம்தேனி மாவட்டம் கம்பத்தில், சமூகப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நேதாஜி அறக்கட்டளையின் 26-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட கால சமூக சேவையை நினைவுகூரும் வகையில்,…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றத்திற்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்.
குடியாத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மாற்றிய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, அந்தத் திட்டத்தின் பெயரை மாற்றாமல் அடிப்படை அம்சங்கள் பாதிக்கப்படாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்…
அய்யலூரில் குலுக்கல் சீட்டு மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கிராமங்களை குறிவைத்து வார வசூல்திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் “நியூ ஸ்ரீ அய்யனார் பர்னிச்சர்” என்ற பெயரில் குலுக்கல் சீட்டு நடத்தி மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் வாரம் ரூ.300 வீதம் வசூலித்து, அய்யலூரைச் சுற்றியுள்ள கிராமங்களை குறிவைத்து…
வேலூர் வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம்.
சி.நரசிம்மன் தலைமையில் கூட்டம்வேலூர் மாவட்டத்தில் இன்று (06.02.2026) வேலூர் வடக்கு மாவட்ட கழக அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட கழக பொருளாளர் சி.நரசிம்மன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் முன்னிலையில் நடந்தது. துரைமுருகன் அறிவுரைகள்இக்கூட்டத்தில்…
மோடிக்குப்பம் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்
கொட்டமிட்டா கிராமத்தில் நடைபெற்ற விழாவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அரசின் இலவச சைக்கிள் திட்டம் தொடக்கம்இந்த…
மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் திறப்பு.
காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைப்புவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம், பிப்ரவரி 6-ஆம் தேதி மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.…
திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு அங்கன்வாடி–சத்துணவு ஊழியர்கள் தொடர் போராட்டம்.
4-வது நாளாக அடையாளப் போராட்டம்திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு – திண்டுக்கல் மாவட்டம் சார்பில், தொடர்ந்து 4-வது நாளாக அடையாளப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டி,…








