Thu. Apr 23rd, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

பனைக்குளம் அருகே வாக்குப்பதிவு நிறுத்தம் – கிராம மக்கள் போராட்டம், பதற்ற நிலை…!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட பனைக்குளம் அருகிலுள்ள சோகையன் தோப்பு கிராமத்தில் தேர்தல் நாளில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. சோகையன் தோப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வந்த தேவிபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கிராம மக்களிடம்…

திருநெல்வேலி – வள்ளியூர் யூனியனில் தேர்தல் பணிகள் ஆய்வு…!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஆனைகுளம், கண்ணநல்லூர், கோவன்குளம் ஆகிய மூன்று பஞ்சாயத்துகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் ஏற்பாடுகள் மற்றும்…

கோவை – கட்டம் கட்டமாக உயர்ந்த வாக்குப்பதிவு, மக்கள் உற்சாகம் அதிகரிப்பு.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. நண்பகல் 1 மணி நிலவரம்:நண்பகல் ஒரு மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் குறிப்பிடத்தக்க சதவீதத்தில் மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள்…

கோவை மாவட்டம் – ஜனநாயக திருவிழாவில் முதியோரின் உற்சாகம் கவனம் ஈர்ப்பு.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜனநாயக திருவிழாவில், கோவை மாவட்டத்தில் முதிய வாக்காளர்களின் உற்சாகமான பங்கேற்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கோவை விநாயகபுரம் வாக்குச்சாவடியில், 95 வயதை கடந்த முதிய பெண்மணி ஒருவர் வீல் சேர் வசதி இல்லாத…

கோவை தெற்கு தொகுதியில் புதுமையான வரவேற்பு – வாக்காளர்களை கவர்ந்த ரோபோ.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில், வாக்காளர்களை வரவேற்கும் விதமாக ரோபோ பயன்படுத்தப்பட்டது. வாக்களிக்க வந்த பொதுமக்களை ரோபோ மலர் வழங்கி வரவேற்றது. இந்த புதுமையான முயற்சி வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்ததுடன், வாக்களிக்கும்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு.

ஏப்ரல் 23 வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு இன்று காலை வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்றது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் திரளாக வந்து தங்களது வாக்குரிமையைப் பதிவு செய்தனர். நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி…

திருமண கோலத்தில் நேராக வாக்குச்சாவடி… குடியாத்தத்தில் புதுமண தம்பதிகளின் ஜனநாயக உறுதி… ☝️☝️☝️

📍 குடியாத்தம் | ஏப்ரல் 23. வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றது. அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு விசேஷ தருணம் — திருமண உடையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்த புதுமண தம்பதிகள்.…

🔴 திருவிடைமருதூரில் பதற்றம்: வேட்பாளர் புகைப்படம் தெளிவில்லை என தவெகவினர் முற்றுகை…?

📍 திருவிடைமருதூர் | ஏப்ரல் 23. 2026 சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், திருவிடைமருதூரில் தேர்தல் நிர்வாகத்தை சுற்றி பதற்றமான சூழ்நிலை உருவானது. தவெக (TVK) வேட்பாளர் எஸ். பிரபாகரன் தலைமையில், அவரது ஆதரவாளர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு…

🔴 “மக்கள் நகர்ந்த தேர்தல்: வாக்குப்பதிவு மட்டும் அல்ல, அரசியல் மனநிலையின் வெடிப்பு”

தமிழ்நாட்டின் 2026 சட்டசபை தேர்தல் ஒரு சாதாரண ஜனநாயக செயல்முறை அல்ல. இது ஒரு மக்கள் இயக்கம்.சென்னை முதல் கன்னியாகுமரி வரை காணப்பட்ட காட்சி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நெடுஞ்சாலைகள் இவை எல்லாம் ஒரு பொதுவான செய்தியை சொல்லுகின்றன: “இந்த…

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிய லாரி மின் கம்பியில் உரசி தீப்பற்றி எரிந்தது.

குடியாத்தம், ஏப்ரல் 22:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பரதராமி கிராமத்தில் இன்று (22-04-2026) மாலை சுமார் 4.30 மணியளவில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பரதராமி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (தந்தை: சக்கரபாணி)…