Fri. Apr 10th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

சிதம்பரத்தில் திறந்தவெளி சாலை பரப்புரை தொடக்கம்.

சிதம்பரம், ஏப். 9:கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இன்று காலை கூட்டணியின் வேட்பாளர் தமிமுன் அன்சாரி திறந்தவெளி சாலை பரப்புரையை தொடங்கினார். இந்த பரப்புரையை, தமிழக அமைச்சரான M. R. K.…

செஞ்சியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு.

விழுப்புரம், ஏப். 9:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் Gingee Ramachandran தேர்தல் அலுவலகத்தை…

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி: 100% வாக்குப்பதிவு வலியுறுத்தல்.

விழுப்புரம், ஏப். 9:தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான…

குடியாத்தத்தில் தேர்தல் பிரச்சாரம்: 19வது வார்டில் வாக்கு சேகரிப்பு.

குடியாத்தம், ஏப். 9:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் இன்று காலை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நடைபெற்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் அண்ணல் (அ.இ.அ.தி.மு.க.) வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் (M.A., M.Ed.) அவர்களுக்கு ஆதரவாக 19வது வார்டில் வாக்கு சேகரிப்பு…

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது தர்மபுரி, ஏப். 9:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் பையர்நத்தம் பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய கழக செயலாளர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டம் ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தலைமையில்…

ஆலங்குளம் அருகே துப்பாக்கிச் சூடு: 3 போலீசார் மீது வழக்குப்பதிவு.

தென்காசி, ஏப். 9:தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனை தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள மருதம்புத்தூர், கண்டபட்டி, காத்தபுரம், நாலாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பனை…

நாமக்கல் அருகே தேர்தல் பணியில் சென்ற தலைமை காவலர் விபத்தில் உயிரிழப்பு.

நாமக்கல், ஏப். 9:நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தேர்தல் பறக்கும் படை பணிக்குச் சென்ற தலைமை காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூரை அடுத்த நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் பிரவீன் (35).…

அரூர் தொகுதியில் கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் – பொதுமக்கள் திரளான பங்கேற்பு.

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அ. சண்முகத்திற்கு ஆதரவாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று (08.04.2026) மாலை அரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள…

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு – முனைவர் பெ. பழனியப்பன் பொதுமக்கள் சந்திப்பு.

தர்மபுரி, ஏப்ரல் 8: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் இன்று தர்மபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட திப்பரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி மற்றும் வே.முத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தீவிர தேர்தல்…

குடியாத்தம் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை – கூலி தொழிலாளி கைது, 37 பாட்டில்கள் பறிமுதல்.

குடியாத்தம், ஏப்ரல் 8: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக குற்றச்சாட்டில் கூலி தொழிலாளி ஒருவரை கிராமிய போலீசார் கைது செய்துள்ளனர். குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏரி கொல்லி மேடு பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜ்…