அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
வேலூர் புறநகர் மாவட்டம் – குடியாத்தம் நகர கழகம்.
குடியாத்தம் நகரக் கழக செயலாளர் ஒருமனதாக தேர்வு. வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குடியாத்தம் நகரக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 26) மாலை 4.00 மணி அளவில் குடியாத்தம் நடுப்பேட்டை காந்தி…
குடியாத்தம் அருகே ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல்.
குடியாத்தம், மார்ச் 26:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கல்லூர் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 4 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நிலைய கண்காணிப்பு குழுவினர் வட்டார வளர்ச்சி…
சின்னசேலத்தில் பள்ளி அருகே குப்பை கொட்டுதல் – மாணவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்: பொதுமக்கள் கண்டனம்.
சின்னசேலம், மார்ச் 26:கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மேற்குப் பகுதியில், ஜெயா மஹால் அருகில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் துர்நாற்றம் வீசும் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஏழை…
குடியாத்தத்தில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் சார்பில் குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
குடியாத்தம், மார்ச் 26:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நகர மகளிரணி சார்பில் குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. குடியாத்தம் தங்கநகர் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெண்கள்…
100% வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி.
வேலூர் மாவட்டம் – காட்பாடி சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி காட்பாடியில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 23.04.2026 அன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க…
நிலக்கோட்டை அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.58,000 பறிமுதல்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவநூத்து பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.58,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாரிமுத்து தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கியஅமுதா, காவலர் சையதுஅன்வர் உள்ளிட்டோர்…
குடியாத்தத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்துக்குட்பட்ட செதுக்கரை கிராமம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் – அவன்யா தம்பதியரின் மகன் விகாஸ் (20) என்பவர், கடந்த 25.03.2026 அன்று இரவு…
**கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்: அரூரில் வெற்றி உத்தியோகங்கள் முடிவு!**
தர்மபுரி, மார்ச் 26: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொ.ம.தே.கட்சி) தர்மபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அரூரில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் பி.எம்.இளங்கோ அவர்களின் முன்னிலையில், மாவட்ட செயலாளர் கே.பி.இளங்கோ தலைமையில் இந்த முக்கியமான கூட்டம் நடந்தது.…
“சிதம்பரம்” பெயருக்குள் மறைக்கப்படுகிறதா பரங்கிப்பேட்டை? தேர்தல் காலத்தில் எழும் முக்கியக் கேள்வி….?
கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி, தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளின் கவனமும், ஊடகங்களின் மையப் பார்வையும் ஒரே நகரத்தில் சுருங்கிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நகரம் சிதம்பரம். ஆனால், அதே தொகுதியின் வரலாறு, பொருளாதாரம் மற்றும் மக்கள்…
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி…!
நாகர்கோவில், மார்ச் 25: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று (25.03.2026) தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு…









