Fri. Jun 5th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் தீவிர நடை ரோந்து,குற்றத் தடுப்பில் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல், ஜூன் 5: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரதீப் அவர்களின் உத்தரவின்பேரில், புறநகர் உட்கோட்டப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டிஎஸ்பி திரு. சங்கர் தலைமையில்…

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மேல்சித்தாமூர் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா!

“மரம் நடுவோம்… அடுத்த தலைமுறைக்கு இயற்கையை பரிசளிப்போம்” – சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி! விழுப்புரம், ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பாரத்மித்ரன் அறக்கட்டளை மற்றும் தொழிற்சங்கம், டாஃபே ஜே-பார்ம் சர்வீஸ் ஆகியவை இணைந்து மேல்சித்தாமூர் அரசு மருத்துவமனை வளாகத்தில்…

பதிவுத்துறையில் வரலாற்றுச் சீர்திருத்தங்கள் அவசியம்.

மக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கட்டுமானத் துறையினருக்காக விரிவான கோரிக்கைகளை முன்வைத்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு. சென்னை, ஜூன் 5: தமிழ்நாடு பதிவுத்துறையின் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜி.கே. அருண் சுந்தர் தயாளன் அவர்களை, அகில இந்திய ரியல் எஸ்டேட்…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள்.

வளத்தூர் ஊராட்சியில் கூட்டம் முன்கூட்டியே முடிந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. குடியாத்தம், ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல்,…

தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை!
சார் பதிவாளர் அலுவலகங்களில் ₹37 லட்சம் பறிமுதல்.

லஞ்சப் புகார்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி நடவடிக்கை. சென்னை, ஜூன் 5: தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு துறையில் நிலவி வரும் லஞ்சப் புகார்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் நேற்று (ஜூன் 4) மாநிலம் முழுவதும் உள்ள 60-க்கும்…

கன்னியாகுமரி ஆட்சியர் ஆய்வு…?

கன்னியாகுமரிமாவட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் அவர்கள் 04.06.2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் வார்டுகள், அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் நோயாளிகளுக்கான…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் புத்தகங்களை வழங்கிய எம்எல்ஏ சிந்து .

மாணவர்களுக்கு சாக்லேட் மற்றும் மலர் கொடுத்து வரவேற்பு…! குடியாத்தம் ஜூன் 5 வேலூர் மாவட்டம் குடியாத்தம்,, கடந்த கல்வியாண்டில் தேர்வுகள் நடைபெற்று கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகமெங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் துவக்கப்பட்ட நிலையில், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம்…

வேடசந்தூர் அருகே கஞ்சா விற்பனை: அம்மா-மகன் உள்பட 3 பேர் கைது.

1.250 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். திண்டுக்கல், ஜூன் 5: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேடசந்தூர் துணை காவல்…

அரசின் விலையில்லா பாடநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கல்.

கல்வியுடன் ஒழுக்கமும் அவசியம் – மாணவர்களுக்கு கல்வியாளர்கள் அறிவுரை…! சின்னமனூர், ஜூன் 4: மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், சின்னமனூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. புதிய கல்வியாண்டை…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் புதிய பாடநூல் பயிற்சி முகாம் நிறைவு.

கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர் முக்கிய ஆலோசனைகள்: சின்னமனூர், ஜூன் 4: சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பணியிடைப் பயிற்சி முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.…