குடியாத்தத்தில் சசிகலா பரப்புரை: “நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமே”…!
குடியாத்தம், ஏப்ரல் 19:வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில், அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா கலந்து கொண்டு, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தபிதாள் அவர்களுக்கு…
குறிஞ்சிப்பாடியில் கனிமொழி தீவிர பிரச்சாரம் – உதயசூரிய சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு…!
கடலூர் மாவட்டம்:குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில், திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து…
⚖️ சாதி பெயரில் வாக்கு கேட்டு சர்ச்சை: திண்டுக்கல் சீனிவாசன் மீது BNS வழக்கு…!
திண்டுக்கல்.திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மீது சாதி பெயரை குறிப்பிட்டு வாக்கு கேட்டு பேசினார் என்ற குற்றச்சாட்டில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 📢 சர்ச்சைக்குரிய பேச்சு…? காப்பிலியப்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது:…
🔥 காட்பாடி தேர்தல் களம்: துரைமுருகனை குறிவைத்து அதிமுக கடும் தாக்கு…?
வேலூர் மாவட்டம்.வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில், திமுக மூத்த தலைவர் துரைமுருகன் மீது அதிமுக சார்பில் கடுமையான அரசியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 🗳️ “வெற்றிக் கனவில் துரைமுருகன்?” – அதிமுக விமர்சனம்…! அதிமுக வட்டாரங்கள் வெளியிட்ட கருத்துப்படி: காட்பாடி தொகுதி…
🔥 குடியாத்தத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும் சூறாவளி வாக்கு சேகரிப்பு.
குடியாத்தம், ஏப்ரல் 19:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், தேசிய முற்போக்கு திராவிட கூட்டணி சார்பில் வெற்றி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. நகர கழக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில் இன்று காலை…
🏛️ மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் – நீதிமன்ற உத்தரவு: முழுமையான கட்டுப்பாடு அறநிலையத் துறைக்கு…!
மதுரை:மதுரையில் உள்ள பாண்டி முனீஸ்வரர் கோயில் நிர்வாகத்தை முழுமையாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ⚖️ வழக்கின் பின்னணி. கோயிலில் பரம்பரை பூசாரி உரிமை தொடர்பாக அறநிலையத்…
செஞ்சி தொகுதியில் பாமக வேட்பாளர் கணேஷ் குமார் ஆதரவு: மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த சி.வி. சண்முகம்.
செஞ்சி, ஏப்ரல் 18:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் கணேஷ் குமாரை ஆதரித்து, அஇஅதிமுக மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் 18.04.2026 அன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாம்பழம்…
“நான்காம் தூண் நழுவும் போது: பிரனாய் ராய் கதையா, ஊடக சுதந்திரத்தின் எச்சரிக்கையா?”
ஒரு காலத்தில் இந்திய தொலைக்காட்சி செய்திகளின் நம்பகத்தன்மைக்கு இணையான பெயராக இருந்தது NDTV. அதன் முகமாக விளங்கிய டாக்டர் பிரனாய் ராய் — தேர்தல் பகுப்பாய்வை அறிவியல் முறையில் மக்களிடம் கொண்டு சென்றவர், செய்தியை தரவுகளால் விளக்கியவர், ஆங்கிலம் அறியாத பொதுமக்களையும்…
“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?
தேதி: 18-04-2026இடம்: சென்னை 🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴 இப்போது நாட்டில்…
தேர்தல் நாளில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கோரி AICCTU வேண்டுகோள்.
தென்காசி, ஏப்ரல் 18:தென்காசி மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்…








