Thu. Mar 12th, 2026

WEEKLY TOP

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

TODAY EXCLUSIVE

மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – வாலிபர் போக்ஸ்சோ சட்டத்தில் கைது!

குடியாத்தம், மார்ச் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குடியாத்தம் அடுத்த கஸ்பா பகுதியை சேர்ந்த யோகி (24)…

ஊராட்சி துறையில் உன்னத மனிதர் – பிடிஓ சத்தியமூர்த்தி கருணையின் மறு உருவம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நிர்வாகப் பிரிவில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சத்தியமூர்த்தி, பொதுமக்களிடம் அன்பும் மனிதநேயமும் காட்டும் அதிகாரியாக திகழ்ந்து வருகிறார். வேலூர் மாவட்டம் சேனூர் பகுதியைச் சேர்ந்த இவர், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம்…

விழுப்புரம் மாவட்டம்: புதுச்சேரி மதுபானம் கடத்தல் – ஒருவர் கைது, 130 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலைய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநில மதுபானத்தை கடத்தி வந்த ஒருவரை கைது செய்து 130 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு தலைமையில் போலீசார்…

நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா – பாதுகாப்பு பணிகளை எஸ்.பி. ஆய்வு.

நத்தம், மார்ச்:திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஊரக உட்கோட்டம் நத்தம் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நாளை (10.03.2026) வழுக்குமரம் ஏறும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தீச்சட்டி மற்றும் பூக்குழி திருவிழா சிறப்பாக…

போர்வெல் குடிநீரில் ரசாயனம் கலப்பதாக பொய்யான புகார் – நடவடிக்கை கோரி மனு.

கோவை, மார்ச்:கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் போர்வெல் குடிநீரில் ரசாயன கழிவுகள் கலப்பதாக பொய்யான தகவல் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள குள்ளிய நாயக்கர் மற்றும்…

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் நகை திருட்டு – இருவர் கைது.

நத்தம், மார்ச்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை நடைபெறும் விழாவிற்காக நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்த நிலையில், திருவிழா கூட்டத்தை பயன்படுத்தி பக்தர்களிடம்…

கோவையில் வீடுகள் இடிப்பு – பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.

கோவை, மார்ச்:கோவை மாவட்டத்தில் வீடுகள் இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தமிழர் தேசம் கட்சியை சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில்…

குடியாத்தத்தில் இன்னர் வீல் கிளப் சார்பில் மகளிர் தின விழா.

குடியாத்தம், மார்ச் 10:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்னர் வீல் கிளப் சார்பில் மகளிர் தின விழா ரோட்டரி கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கத் தலைவி டாக்டர் செல்வராணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக இன்னர்…

பொன்னமராவதி அருகே நெற்குப்பை – அருள்மிகு ஸ்ரீ சோனையன் கோவில் வரலாறு.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள நெற்குப்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சோனையன் கோவில், அப்பகுதி மக்களின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான காவல் தெய்வ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல தலைமுறைகளாக கிராம மக்களின் ஆன்மிக நம்பிக்கையுடன் இந்த ஆலயம்…

செஞ்சி டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக மகளிர் தினம் – தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல் களவாய் காரியமங்கலம் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் தேசிய அறிவியல் தினம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த…