🕌 ரமலான் பண்டிகை: 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற சிறப்பு தொழுகை.
📍 செஞ்சி – விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை மிகுந்த பக்தியுடன் நடைபெற்றது. 🔹 செஞ்சி கோட்டையில் உள்ள சாதுல்லாகான் பள்ளிவாசல் மற்றும் கிருஷ்ணாபுரம் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற தொழுகையில், 2000க்கும்…
🗳️ சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026: பொதுப் பார்வையாளர்கள் நியமனம்.
📍 தென்காசி மாவட்டம். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல் துறை பார்வையாளரை நியமித்துள்ளது. 🔹 பொதுப் பார்வையாளர்கள்: 219.…
🚨 ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ₹1.5 லட்சம் பறிமுதல்.
📍 துறையூர் அருகே – திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி பகுதியில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 🔹 தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியசாமி…
📍 கன்னியாகுமரி மாவட்டம்.
குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கை: ஒரே நாளில் 1226 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் வீடுகளில் சோதனை. கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1226 சரித்திர…
ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கு வந்த எல்.கே. சுதீஷுக்கு உற்சாக வரவேற்பு.
பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் வரவேற்பு – குலதெய்வ வழிபாடு. குடியாத்தம், மார்ச் 21: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த, தேமுதிக கட்சியின் பொருளாளரும், புதியதாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.கே. சுதீஷ், தனது சொந்த ஊருக்கு…
பெங்களூரில் இருந்து குடியாத்தத்திற்கு வந்தவர்களிடம் ₹4.20 லட்சம் பறிமுதல்.
நிலை கண்காணிப்பு குழுவின் அதிரடி நடவடிக்கை…! குடியாத்தம், மார்ச் 22: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த லோகேஷ் (35), சந்திப் (19) ஆகியோர் மினி வேனில் பன்றி வாங்குவதற்காக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மதனப்பள்ளி கிராமத்திற்கு வந்திருந்தனர். இந்நிலையில்,…
🐐 செஞ்சி வாரச் சந்தை: ரமலான் முன்னிட்டு ரூ.2 கோடி ஆடுகள் விற்பனை – கடந்த ஆண்டை விட சரிவு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் பிரசித்தி பெற்ற வார ஆட்டு சந்தையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெற்றது. 📌 சந்தையின் சிறப்புகள்: செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் மலைப்பகுதி மற்றும் இயற்கை மேய்ச்சலில்…
🎓 விழுப்புரம்: ஆசிரியர் தகுதித் தேர்வு துவக்க விழா & முன்னாள் மாணவர் சந்திப்பு…!
விழுப்புரம் இ.எஸ் கல்வியியல் கல்லூரியில், ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) துவக்க விழா மற்றும் 16 ஆண்டுகளுக்கான (2009–2010 முதல் 2023–2024 வரை) முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 📅 மார்ச் 21📍 இ.எஸ் கல்வியியல் கல்லூரி, விழுப்புரம்…
🗳️ குடியாத்தம்: தேர்தல் விழிப்புணர்வுக்கு மாபெரும் மனித சங்கிலி!
2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 📅 மார்ச் 20 அன்று மாலை📍 காமராஜர் பாலம் அருகில்இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 📌…
🌙 குடியாத்தம்: ரம்ஜான் முன்னிட்டு 350 பேருக்கு 14 வகை உணவு பொருட்கள் வழங்கல்…!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 14 வகையான உணவுப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டன. 📅 மார்ச் 20 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி,குடியாத்தம் நகர ஒன்றிய தமுமுக இஸ்லாமிய பிரச்சாரப்…









