Sun. Mar 15th, 2026

WEEKLY TOP

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

TODAY EXCLUSIVE

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு கடும் நடவடிக்கை.

61 கடைகளில் சோதனை – ரூ.2.25 லட்சம் அபராதம் விதிப்பு. கன்னியாகுமரி மாவட்டம்:தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தடை…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

கனவு இல்லம் அப்புறம் இருக்கட்டும்… முதலில் கண்ணியம் காக்க கழிப்பறை வேண்டும்!

அரசாங்கம் “கனவு இல்லம்” போன்ற பெரிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி என்பது இன்றளவும் பல இடங்களில் எட்டாக்கனவாகவே…

திருக்கோவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு நிறைவு விழா!

திருக்கோவலூர், மார்ச் 13:தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பின் நிறைவு விழா இன்று திருக்கோவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், தமிழ்நாடு…

இ.எஸ் கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலம் பேசுவதற்கான மொழித் திறன் பயிற்சி துவக்க விழா!

விழுப்புரம், மார்ச் 14:விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் இ.எஸ் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான இ.எஸ் கல்வியியல் கல்லூரியில், மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தும் நோக்கில் மொழித் திறன் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இ.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர்…

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி.

தென்காசி, மார்ச் 14:தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சுரண்டை நகரத் தலைவர் அப்பாஸ், நகர துணைத் தலைவர் எஸ்.…

கோவில்கள் இந்துக்களுக்கா? சிலருக்கா?

பத்ரிநாத் – கேதார்நாத் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் எழும் விவாதம்…? சமூக அரசியல் கருத்துக் கட்டுரை…! சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சில தகவல்கள் ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளன. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும்…

உலக அரசியலை அதிரவைக்கும் ஈரான்: மார்ச் 2026 ஒரு புதிய திருப்புமுனை.

🌐 உலக அரசியல் சிறப்பு கட்டுரை. 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உலக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக மாறக்கூடும் என்ற கருத்து தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. மத்திய கிழக்கில் உருவாகியுள்ள புதிய அதிகார சமநிலை,…

குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு…!

குடியாத்தம் | மார்ச் 12 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர் சந்தோஷ்குமார் ஆகியோரிடம், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள்…!…

பிச்சாவரம் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையத்திற்கு எதிர்ப்பு: ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்… ?

கடலூர் | மார்ச் 12 கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் பகுதியில் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்த…