Tue. Mar 24th, 2026

WEEKLY TOP

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

TODAY EXCLUSIVE

திண்டுக்கல்லில் மாமன்னர் கோபால்நாயக்கர் நினைவுக் கல்வெட்டு திறப்பு.

அமைச்சர் ஐ. பெரியசாமி திறந்து வைத்தார் – உடற்பயிற்சி அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு. திண்டுக்கல் நகரில் கோபால சமுத்திர கரையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் கோபால்நாயக்கர் நினைவாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று கல்வெட்டை ஊரக வளர்ச்சி துறை…

மதுரையில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது

கோமசுபாளையம் முகாம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பலர் பங்கேற்பு. மதுரை மாநகர் மைய மாவட்டத்தில், கோமசுபாளையம் முகாம் சார்பில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் 21.03.2026 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை முகாம் செயலாளர் பி. முத்துக்குமார் தலைமை தாங்கினார். சு.…

அமமுகவை விட்டு விலகிய நிர்வாகி – குடியாத்தம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு.

சின்னம்மா கட்சியில் இணைந்த கண்ணபிரான் அரசியல் நகர்வு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த பெரும்பாடி கிராமத்தை வசிப்பிடமாக கொண்ட மாஸ்டர் என். கண்ணபிரான், அமமுக (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) கட்சியில் இருந்து விலகி, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற…

செம்மரம் கடத்தல்: தப்பியோடிய கார் மின் கம்பத்தில் மோதி விபத்து.

300 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் – 2 பேர் தப்பி ஓட்டம், 2 பேர் காயம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக செம்மரம் கடத்தி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநில…

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்த பழமையான சக்தி ஸ்தலமாகப் புகழ்பெற்றது. கி.பி. 625 அன்று உருவானதாகக் கருதப்படும் இக்கோவில், பத்ரகாளி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. கோவிலின் வரலாறு:இக்கோவில் பழங்காலத்தே “கலிங்க ராஜபுரம்” என்று அழைக்கப்பட்ட பகுதியில் உருவானது. கலிங்கப் போரில் (கி.பி.…

போதைப்பொருள் கடத்தல்…? காவல்துறை தீவிர நடவடிக்கை…!

விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா கடத்தல்: 41 கிலோ பறிமுதல், குற்றவாளி கைது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை, தமிழக அரசின் தடை உத்தரவுக்கு மீறி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 41 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஒரு குற்றவாளியை கைது…

செஞ்சி: டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 6ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

செஞ்சி, மார்ச் 22: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்கலவாய் அடுத்த காரியமங்கலம் கூட்டுச்சாலையில் இயங்கி வரும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 6ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு டேனி கல்விக் குழும தலைவர் ஜாஸ்பர் தலைமை…

🚨 நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை!

📍 பரமத்திவேலூர் தாலுகா – திட்டமேடு கிராமம். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, திட்டமேடு கிராம மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.⚖️ பிரச்சனையின் மையம்:கிராமத்தில் நீண்டநாளாக நிலவி வரும்…

🚨 குடியாத்தத்தில் பறக்கும் படையினர் அதிரடி…!

💰 பெங்களூரில் இருந்து கொண்டு வந்த ₹6.85 லட்சம் பறிமுதல்! 📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம் (கள்ளுலூர் பகுதி)📅 மார்ச் 22 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், குடியாத்தம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.👮‍♀️…

📍 ஒட்டன்சத்திரம் அருகே இளைஞர் கொலை – அதிர்ச்சி திருப்பம்!

🚨 திண்டுக்கல்லில் நண்பர்களே எமனாக மாறிய கொடூரம்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே.அத்திக்கோம்பை பகுதியைச் சேர்ந்த இளைஞர் பெருமாள் (25), தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🔍 சம்பவத்தின் பின்னணி:பெருமாள், ஹாலோ…