Fri. Feb 6th, 2026

WEEKLY TOP

ஜேக்டோ–ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு – பிரச்சார இயக்கம்.

🚨 Breaking News………?
தேனி மாவட்டம் – பிப்ரவரி மாத மின்நிறுத்த அட்டவணை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் குறித்த விரிவான அறிவிப்பு.
குடியாத்தம் | அதிமுக – பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு நாள் அனுசரிப்பு.

குமரி மாவட்டம்: 5,000க்கும் மேல் பங்கேற்கும் பொது கூட்டங்களுக்கு அனுமதி பெற்ற இடங்கள் அறிவிப்பு.

TODAY EXCLUSIVE

குமரி மாவட்டம்: 5,000க்கும் மேல் பங்கேற்கும் பொது கூட்டங்களுக்கு அனுமதி பெற்ற இடங்கள் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் :5,000 மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பொது கூட்டங்கள் நடத்துவதற்காக, தமிழ்நாடு காவல் துறை சார்பில் பின்வரும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற இடங்கள் & கொள்ளளவு : நாகராஜா திடல், நாகர்கோவில் – 7,000…

🔊 தமிழ்நாடு போலீசுக்கு BNSS சட்டத்தின் கீழ் முழுமையான பாதுகாப்பு.

அரசின் புதிய அறிவிப்பு – முக்கிய விளக்கங்கள் (சுருக்கம்). தமிழ்நாடு அரசு, Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 (BNSS) சட்டத்தின் பிரிவு 218(2)-ஐ மாநில போலீஸ் படையின் அனைத்து ரேங்க்களுக்கும் (PC முதல் DGP வரை) விரிவாக்கம் செய்து புதிய…

அய்யலூர் மண்ணின் மைந்தருக்கு மாவட்ட ஆட்சியர் விருது.

“அய்யலூர் தக்காளிக்கு GI டேக் வழங்க வேண்டும்” – கருத்தரங்கில் வலியுறுத்தல். திண்டுக்கல் :திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசுப் பள்ளி மாணவனாகத் துவங்கி, பொறியாளராக உயர்ந்து Landscaping துறையில் உலகப் புகழ்பெற்ற Burj Khalifa (Dubai), World Miracle Garden (Dubai),…

தேனி தெற்கு மாவட்ட தேமுதிக.

சட்டமன்ற வேட்பாளர் விருப்ப மனு தாக்கல்: மாவட்ட செயலாளர் MA. செல்லத்துரை அழைப்பு. தேனி :2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேனி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கம்பம் மற்றும் ஆண்டிபட்டி தொகுதிகளில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி…

ஏரல்: புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் திறப்பு.

ரூ.112 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலகத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் :ஏரல் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் இன்று அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பேரூராட்சிகள் துறையின் மூலதன மானிய நிதித்…

குடியாத்தம்: கஞ்சா போதையால் தொந்தரவு மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீர் மல்க கோரிக்கை.

உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை. குடியாத்தம், பிப்ரவரி 5 :கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த மாலா (50) என்பவர் மாவட்ட…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் சலவைத் தொழிலாளர்கள் சார்பில் ‘வெள்ளாவி பொங்கல்’ விழா…!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன். போடிநாயக்கனூர்:தேனி மாவட்ட போடிநாயக்கனூர் நகரில், சலவைத் தொழிலாளர்கள் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருக்கோவில்-இல் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய ‘வெள்ளாவி பொங்கல்’ விழா இந்த ஆண்டும் பக்தி பெருக்குடன், சிறப்பாக நடைபெற்றது. பக்திப்…

போடியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக…