Mon. Mar 16th, 2026

WEEKLY TOP

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

TODAY EXCLUSIVE

சிதம்பரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம்:தேசிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஜி. எம். ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கினார். மேலும், தி.மு.க.…

அணைக்கட்டில் ரூ.20 கோடியில் புதிய அரசு மருத்துவமனை திறப்பு.

50 படுக்கை வசதியுடன் அதிநவீன சிகிச்சை பிரிவு – சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் திறந்து வைத்தார். அணைக்கட்டு | மார்ச் 15. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அதிநவீன…

பொம்மிடி பொன் முத்து மாரியம்மன் ஆலயம் விவகாரம்;
ஆணைய உத்தரவு மீறப்பட்டதா?
சாதி பதற்றம் உருவாக்க முயற்சியா?

எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்குமா அரசு? தர்மபுரி | மார்ச் 14. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பொ. மல்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன் முத்து மாரியம்மன் ஆலயம் தொடர்பான விவகாரம் தற்போது சமூக மற்றும் அரசியல்…

கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: “மோடி ஜி… எல்பிஜி எங்க ஜி?” என கோஷங்கள்…!

கோவை, மார்ச் 14 வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு மற்றும் வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எதிர்ப்பு. ஈரான் – அமெரிக்கா…

பேரணாம்பட்டு பகுதியில் தனியார் வஜ்ரம் தொழிற்சாலை: கழிவு நீரால் மக்கள் அவதி.

பேரணாம்பட்டு, மார்ச் 14 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீரால் சுகாதார…

பேரணாம்பட்டு பகுதியில் தனியார் வஜ்ரம் தொழிற்சாலை: கழிவு நீரால் மக்கள் அவதி.

பேரணாம்பட்டு, மார்ச் 14 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வஜ்ரம் (கற்கள் தயாரிப்பு) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கலந்த கழிவு நீரால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவு நீரால் சுகாதார…

குடியாத்தத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம், மார்ச் 14 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே…

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனைக்கு கடும் நடவடிக்கை.

61 கடைகளில் சோதனை – ரூ.2.25 லட்சம் அபராதம் விதிப்பு. கன்னியாகுமரி மாவட்டம்:தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தடை…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

கனவு இல்லம் அப்புறம் இருக்கட்டும்… முதலில் கண்ணியம் காக்க கழிப்பறை வேண்டும்!

அரசாங்கம் “கனவு இல்லம்” போன்ற பெரிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி என்பது இன்றளவும் பல இடங்களில் எட்டாக்கனவாகவே…