Mon. May 4th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

குடியாத்தத்தில் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: வாக்கு எண்ணிக்கைப் பணிகளில் முகவர்களுக்கு வழிகாட்டுதல்.

குடியாத்தம் (வேலூர் மாவட்டம்), மே 2: வரும் திங்கட்கிழமை (மே 4) நடைபெறும் வாக்கு எண்ணிக்கைப் பணிகளை முன்னிட்டு, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம்…

தமிழக வாக்கு எண்ணிக்கைக்கு வரலாறு காணாத பாதுகாப்பு: ஒரு லட்சம் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு.

சென்னை, மே 3: தமிழகத்தில் மே 4 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கைப் பணியை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்கள்,…

குடியாத்தம் KMG கல்லூரியில் MBA, MCA படிப்புகள் – AICTE அனுமதி.

கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரியில், புதியதாக MBA மற்றும் MCA உயர் பட்டப்படிப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்பட உள்ளது.…

குடியாத்தம் தொகுதி: ஆட்சியை நிர்ணயிக்கும் “மூடநம்பிக்கை”யா, அல்லது அரசியல் சிக்னலா?

குடியாத்தம். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் குடியாத்தம் தொகுதி தனித்துவமான அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். வரலாற்றுப் பின்னணி. குடியாத்தம் நகரம், இந்திய…

திருக்கோவிலூர்: சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா பக்தி பூர்வமாக நடைபெற்றது. மாலை 6 மணியளவில் ஸ்ரீ பகமாலினி நித்யா தேவி பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது.…

கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட மைய நூலகம் – விரைவில் பயன்பாட்டுக்கு.

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் அருகே மாவட்ட மைய நூலகக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்காக ரூ.4.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி முதல்வரால் காணொலி வழியாக அடிக்கல் நாட்டப்பட்டது.…

வணிக LPG சிலிண்டர் விலை கடும் உயர்வு – ரூ.993 வரை அதிகரிப்பு.

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையில் பெரிய அளவில் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 💰 புதிய விலை விவரம். ரூ.993 வரை உயர்வு (முக்கிய நகரங்களில்) டெல்லி: ₹3071.50 சென்னை: ₹3237 (₹968 உயர்வு) 👉 வீட்டு…

புதுக்கோட்டை: 3 மையங்களில் இலவச NEET குறுகிய கால பயிற்சி – மாணவர்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கல்.

ஏப்ரல் 30, புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில், இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 469 மாணவர்கள் NEET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச குறுகிய கால பயிற்சி வகுப்புகள் மூன்று மையங்களில் நடத்தப்பட்டன. 📍 பயிற்சி நடைபெற்ற…

தஞ்சை அருகே விவசாய நிலத்தில் பழங்கால உலோகச் சிலைகள் கண்டெடுப்பு.

தஞ்சாவூர், ஏப்.30: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வரப்பு வெட்டும் பணியில் இருந்தபோது பழங்காலத்து உலோகச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. மானம்பாடி, பிரதான சாலையைச் சேர்ந்த அலக்ஸான்டர் (36) என்பவர், தனக்குச் சொந்தமான வயலில் உள்ள…

சித்திரை பெருவிழா: கும்பகோணம் சாரங்கபாணி, சுந்தரேஸ்வரர் கோயில்களில் திருத்தேரோட்டம் கோலாகலம்.

கும்பகோணம், ஏப்.30: கும்பகோணத்தில் உள்ள திவ்யதேசங்களான சாரங்கபாணி கோயில் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயில்களில் சித்ரை பெருவிழாவையொட்டி இன்று (ஏப்ரல் 30) திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. 🏰 சாரங்கபாணி கோயில்: தமிழகத்தின் 3-வது பெரிய தேர். ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட 108 வைணவ…