பொன்னமராவதி அருகே நெற்குப்பை – அருள்மிகு ஸ்ரீ சோனையன் கோவில் வரலாறு.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகிலுள்ள நெற்குப்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சோனையன் கோவில், அப்பகுதி மக்களின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான காவல் தெய்வ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. பல தலைமுறைகளாக கிராம மக்களின் ஆன்மிக நம்பிக்கையுடன் இந்த ஆலயம்…
செஞ்சி டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக மகளிர் தினம் – தேசிய அறிவியல் தினம் கொண்டாட்டம்
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல் களவாய் காரியமங்கலம் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் தேசிய அறிவியல் தினம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த…
கடன் விவகாரம்: வீட்டை இழந்த மாற்றுத்திறனாளி குடும்பம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி – விழுப்புரத்தில் பரபரப்பு.
விழுப்புரம், மார்ச் 10: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி குடும்பம் கடன் பிரச்சினையால் வீட்டை இழந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருக்கோவிலூரில் செயல்படும் தனியார்…
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நிறைவு விழா.
வேலூர், மார்ச் 6: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவுடன், வேலூர் மற்றும் குடியேற்றம் பகுதிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகத்திருவள்ளுவர் பேரவையின்…
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நிறைவு விழா.
வேலூர், மார்ச் 6: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் ஆதரவுடன், வேலூர் மற்றும் குடியேற்றம் பகுதிகளில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகத்திருவள்ளுவர் பேரவையின்…
திருப்பத்தூரில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு – எம்எல்ஏ நல்லதம்பி பங்கேற்பு.
திருப்பத்தூர், மார்ச் 10: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசினர் தோட்டம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி…
நல்ல முறையில் தேர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அத்திபத்ரேஷ்வரி தேவி ஆலயத்தின் அறக்கட்டளையான ஸ்ரீ அத்திபத்ரேஷ்வரி தேவி சேவா டிரஸ்ட் மூலமாக பள்ளி மாணவர்களுக்கு இலவச இந்தி டியூஷன் வகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த இந்தி டியூஷனில் பயின்ற அனைத்து மாணவர்களும் நல்ல முறையில்…
171-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி தம்பதியருக்கு திருமண நாள் வாழ்த்துகள் குவியும்
இன்று திருமண நாள் காணும் 171-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா முரளி மற்றும் மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ். முரளி தம்பதியருக்கு, மயிலை பகுதியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வில்…
பரதராமி வாரச் சந்தை சுங்க ஏலம் – 3வது முறையாக ஒத்திவைப்பு.
குடியாத்தம், மார்ச் 6: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்கம் வசூல் செய்யும் உரிமைக்கான 2026–2027 ஆண்டிற்கான பொது ஏலம் இன்று மூன்றாவது முறையாக நடத்தப்பட்டது. இந்த ஏலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி…
திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ.112 கோடி மதிப்பில் உயர் மட்டப் பாலம் – முன்னாள் அமைச்சர் க. பொன்முடி அடிக்கல் நாட்டினார்.
திருக்கோவிலூர், மார்ச் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரகண்டநல்லூர் பகுதியில், திருக்கோவிலூர் நகரப் பகுதியையும் அரகண்டநல்லூர் பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி…








