கோபால்பட்டி அருகே 24 வயது இளைஞர் மாயம்.
தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டுகோள். Dindigul: திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில் வசித்து வரும் விரா வெள்ளாசாமி (வயது 24) கடந்த மூன்று நாட்களாக மாயமாகியுள்ளார். வாய் பேச முடியாததும், இரு காதுகளும் கேட்காத மாற்றுத்திறனாளியான…
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் 2வது வார்டு பிரச்சினைகள் முன்வைப்பு.
அவசர அடிப்படை வசதிகள் குறித்து மாமன்ற உறுப்பினர் ச. கணேசன் வலியுறுத்தல். Dindigul: பிப். 27 அன்று நடைபெற்ற திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் ச. கணேசன் பல்வேறு அவசர தேவைகள் குறித்து கவன ஈர்ப்பு…
திண்டுக்கலில் DISHA கண்காணிப்பு குழு கூட்டம்.
மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு. Dindigul: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் நடைபெற்றது. கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம்…
செஞ்சியில் பாஜக கருத்து கேட்ப்பு கூட்டம்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க “மக்களுக்காக, மக்களிடமிருந்து” முயற்சி. Gingee: 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, Bharatiya Janata Party (பாஜக) தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக “மக்களுக்காக, மக்களிடமிருந்து” என்ற தலைப்பில் கருத்து கேட்பு கூட்டம் வியாழக்கிழமை (பிப்.…
பாப்பிரெட்டிப்பட்டி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 483 களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
Pappireddipatti: பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மார்ச் 1-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் M. K. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,…
குடியாத்தம்: தேசிய ஜனநாயக கூட்டணியின் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்.
Gudiyatham: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் பகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் Bharatiya Janata Party (பாஜக) ஏற்பாட்டில் பிப்ரவரி 27 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவர் ஜெகன் தலைமை…
குடியாத்தம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரங்கல் கூட்டம்.
Gudiyatham: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாவரசு ஆகியோருக்கு இரங்கல் கூட்டம் பிப்ரவரி 27 அன்று நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் அருகில்…
திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை…? முன்விரோதம் காரணமா?
Dindigul: திண்டுக்கல்லை அடுத்த ம.மு. கோவிலூர் அருகே உள்ள பெரிய கோட்டைப் பகுதியில், பெரிய கோட்டையைச் சேர்ந்த திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் துணைத் தலைவர் முத்தன் (எ) மருதமுத்து, நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி…
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து டிரைவர் கொங்கு மண்ணின் பெருமை கனிமொழி.
🚍 “அழகன் பஸ்” – பொள்ளாச்சி முதல் சென்னை வரை ஒரு புதிய பயணம் பொள்ளாச்சி – சென்னை வழித்தடத்தில் இயங்கும் “அழகன் பஸ்” நிறுவனம், கனிமொழி மற்றும் அவரது கணவர் கதிர் ஆகியோரின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ளது. ஏற்கனவே டிராவல்ஸ்…
மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.
கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…









