Thu. May 7th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

திண்டுக்கல்லில் குழி தோண்டி தண்ணீர் பிடிக்கும் அவலம்: சீலப்பாடி காலனி மக்களின் கண்ணீர் போராட்டம்!

திண்டுக்கல், மே 7: திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட ஏடி காலனி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால், அப்பகுதி மக்கள் வேறு வழியின்றி தெருவோரக் குழாய்களில் ஆழமான குழிகளைத் தோண்டி, சொட்டுச் சொட்டாக…

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்க வைப்பு – திமுக-அதிமுக இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை பரபரப்பு!

சென்னை, மே 7:தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதில் நிலவி வரும் இழுபறி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், மறுபுறம் திமுக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள்…

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ்…? கான்வாய் வாகனங்கள் இன்றித் தனியாகப் பயணம்!

சென்னை – மே 7: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத வெற்றியைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு (High Security) திடீரென வாபஸ் பெறப்பட்டதாக பரபரப்புத்…

தமிழக ஆட்சியில் கடைசிக்கட்ட பரபரப்பு…?   ஆளுநரை சந்தித்த விஜய்; கான்வாய் வாகனங்கள் வாபஸ்; காங்கிரஸ் எம்.பி கண்டனம்!

சென்னை – மே 7: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், சென்னை ஆளுநர் மாளிகையில் மாநில பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை…

“குற்றால அருவியில் சிற்ப உடைப்பு – உயர்நீதிமன்றம் தடை” – “மேம்பாட்டுப் பெயரில் மரபழிவு: அதிரடி உத்தரவு”.

குற்றாலம் அருவியில் புனிதச் சிற்பங்கள் உடைப்பு – அதிரடியாகத் தடையிட்ட உயர்நீதிமன்றம்: “தற்போதைய நிலை தொடர வேண்டும்” தென்காசி, மே 6:தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலம் மெயின் அருவியில், ‘மேம்பாட்டுப் பணிகள்’ என்ற பெயரில் பழமைவாய்ந்த புடைப்புச்…

கனிமவளக் கொள்ளையரிடமிருந்து தமிழ்நாட்டைக் காக்க புதிய முதல்வருக்கு தென்காசி மக்கள் வேண்டுகோள்.

கனிமக் கொள்ளையின் வெளிச்சத்திற்கு வெளிப்படும் உண்மைகள்: தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கனிமவள கடத்தல் வெகுஜன அளவில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாநிலத்தின் முதல் குடிமகன் பினராயி விஜயனின் ஆட்சியே காரணம் என்று நிரூபணமாகியுள்ளது. கேரளாவின் 14 மாவட்டங்களிலும் பளபளப்பான சாலைகள் தமிழ்நாட்டின் கனிமவளங்கள்…

குடியாத்தத்தில் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: வாக்கு எண்ணிக்கைப் பணிகளில் முகவர்களுக்கு வழிகாட்டுதல்.

குடியாத்தம் (வேலூர் மாவட்டம்), மே 2: வரும் திங்கட்கிழமை (மே 4) நடைபெறும் வாக்கு எண்ணிக்கைப் பணிகளை முன்னிட்டு, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம்…

தமிழக வாக்கு எண்ணிக்கைக்கு வரலாறு காணாத பாதுகாப்பு: ஒரு லட்சம் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு.

சென்னை, மே 3: தமிழகத்தில் மே 4 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கைப் பணியை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்கள்,…

குடியாத்தம் KMG கல்லூரியில் MBA, MCA படிப்புகள் – AICTE அனுமதி.

கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரி. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கே எம் ஜி கலை அறிவியல் கல்லூரியில், புதியதாக MBA மற்றும் MCA உயர் பட்டப்படிப்புகள் இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்பட உள்ளது.…

குடியாத்தம் தொகுதி: ஆட்சியை நிர்ணயிக்கும் “மூடநம்பிக்கை”யா, அல்லது அரசியல் சிக்னலா?

குடியாத்தம். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் குடியாத்தம் தொகுதி தனித்துவமான அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். வரலாற்றுப் பின்னணி. குடியாத்தம் நகரம், இந்திய…