Tue. Feb 10th, 2026

WEEKLY TOP

வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.
ஜேக்டோ–ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு – பிரச்சார இயக்கம்.

🚨 Breaking News………?

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

TODAY EXCLUSIVE

🗞️ வேலூர் மாவட்ட செய்திகள்:
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…!
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா…!!

கல்வி உதவி மற்றும் மாணவர் நலத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கம். குடியாத்தம், பிப். 9 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று…

🎓 அரசு கல்வி நலத்திட்டங்கள்.

விலையில்லா மிதிவண்டி திட்டம்: கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை மாற்றும் சக்கரம் ✦ Special Series. Education Welfare Scheme Impact: சின்னமனூர் – தேனி மாவட்டம்:தமிழக அரசின் கல்வி நலத்திட்டங்கள், மாணவர்களை பள்ளி வாசலுக்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், அவர்களின்…

சுரண்டையில் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா…!

அரசியல், சமூக தலைவர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு. சுரண்டை | தென்காசி | பிப். 8:தென்காசி மாவட்டம் சுரண்டையில் அமைந்துள்ள முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா, சிறப்பாகவும், மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் நடைபெற்றது. 🔹…

10 & பிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்களுக்கு ‘தட்கல்’ விண்ணப்ப வாய்ப்பு.

விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மார்ச்–ஏப்ரல் தேர்வுக்கு கூடுதல் சந்தர்ப்பம். சென்னை | பிப். 9:மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு தட்கல் (Tatkal) முறையில் விண்ணப்பிக்க…

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!

குடியாத்தத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை – ஜனநாயக உரிமை மீறல் என குற்றச்சாட்டு. குடியாத்தம் | பிப். 9:நடப்பு மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்தும், பாராளுமன்றத்தில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பேச…

🔥 தனியார் செக்யூரிட்டிகளுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

குடியாத்தம் தீயணைப்பு துறை அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு பயிற்சி…! குடியாத்தம் | பிப். 9:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில், தனியார் செக்யூரிட்டி பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு தொடர்பான சமூக விழிப்புணர்வு…

⚠️ ரேபிஸ் விழிப்புணர்வு – உயிரைக் காப்போம் 🐕

பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து, நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த ஒரு சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்தது மிகவும் வேதனைக்குரிய சம்பவம். இதுபோன்ற இழப்புகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். 🚨 மிக முக்கியமான நினைவூட்டல்கள்✔️ நாய்,…

பிரதமர் மீது திட்டமிட்ட தாக்குதல் முயற்சி முறியடிப்பு – இந்து முன்னணி குற்றச்சாட்டு.

பத்திரிகை அறிக்கை வெளியீடுபிரதமர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி அவதூறு பரப்ப முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் இந்து முன்னணி சார்பில் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசத்தின்…

வேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030: கருத்துக்கேட்புக் கூட்டத்தில் வளர்ச்சி யோசனைகள்.

‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ – கருத்துக் கேட்புவேலூர் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 – “உங்கள் கனவுகளை சொல்லுங்கள்” என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில், ஓய்வுபெற்ற ஆசிரியரும் காட்பாடி ரெட்கிராஸ் அவைத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பல்வேறு வளர்ச்சி சார்ந்த…

கம்பம் நேதாஜி அறக்கட்டளையின் 26-ஆம் ஆண்டு விழா கோலாகலம்.

சமூக சேவையில் 26 ஆண்டுகள் – சிறப்பான கொண்டாட்டம்தேனி மாவட்டம் கம்பத்தில், சமூகப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நேதாஜி அறக்கட்டளையின் 26-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நீண்ட கால சமூக சேவையை நினைவுகூரும் வகையில்,…