Wed. May 13th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

சிதம்பரம் அருகே வாய்க்காலில் அடையாளம் தெரியாத நபரின் உடல் மீட்பு.

சிதம்பரம், மே 13: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஓமக்குளம் பேருந்து நிலையம் அருகில், வாய்க்கால் வடிகாலில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இதனைப் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 🚨…

கொடைரோடு அருகே இறந்தவரின் பிணத்தை சாலையில் வைத்து மறியல் – பதற்றம்!

திண்டுக்கல், மே 13: கொடைரோடு அருகே சுடுகாடு வசதி இல்லாததால், உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 📍 எங்கு நடந்தது? திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு காமலாபுரம் பகுதியில்…

குடியாத்தத்தில் குடிபோதையில் தகராறு: சென்ட்ரிங் தொழிலாளி கொலை…?

குடியாத்தம், மே 13: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (18) என்பவர், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கட்டையால் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🔪 சம்பவம் நடந்தது…

முதல்வர் விஜய்க்கு புதிய செயலாளர்கள் நியமனம்: முக்கிய தகவல்கள்.

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நிர்வாகக் குழுவில் முக்கிய நியமனங்கள் நடைபெற்றுள்ளன. முதல்வரின் மூன்றாவது தனிச் செயலாளராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ்., மற்றும் இணைச் செயலாளராக விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் முதல்வரின் செயலகம் முழுமை பெற்றுள்ளது. இந்தப்…

நீதிமன்ற அதிரடி: பழனி அரசு மருத்துவமனையில் 25 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தடை!

பழனி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 25 தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி, நீதிபதி…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா!

மே 12 – வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் வைகாசி திருவிழா வரும் 15.05.2026 அன்று வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. புகழ் வாய்ந்த இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுடன், ஆந்திரப்…

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து – அனைத்துப் பயணிகளும் பத்திரமாக மீட்பு!

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது; கிரேன்கள் மூலம் மீட்புப் பணிகள். விழுப்புரம், மே 12 (தமிழ்நாடு டுடே):விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒன்று இன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.…

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் கெடுபிடி: மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வந்த பொதுமக்கள் கடும் அவதி!

“ஆட்சியரைச் சந்திக்க வெடிகுண்டு சோதனையா?” – முதியோர், பெண்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருப்பு…! விழுப்புரம், மே 12 (தமிழ்நாடு டுடே):தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்து ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 12)…

கன்னியாகுமரி கூட்டாலுமூடு பத்ரேஷ்வரி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா: பக்தர்கள் பக்திப் பரவசம்!

3 முதல் 12 மே வரை 10 நாள் விழா; பால்குடம், காவடி, யானைமீது அம்மன் வீதியுலா – இன்று ஆறாட்டு விழா கோலாகலம்.கன்னியாகுமரி, மே 12 (தமிழ்நாடு டுடே):கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு ஸ்ரீ பத்ரேஷ்வரி தேவஸ்தானத்தில் இந்து சமய மாநாட்டுடன்…

பதவி உயர்வு: ஊராட்சித் துறையில் இளநிலை உதவியாளரில் தொடங்கிய மீனா.. இப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்!

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி பிறப்பித்த உத்தரவு. வேலூர், மே 12 (தமிழ்நாடு டுடே):வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்தைச் சேர்ந்த மீனா அவர்கள், ஊராட்சித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியைத் தொடங்கி, தற்போது வட்டார வளர்ச்சி அலுவலராக (BDO) பதவி உயர்வு பெற்றுள்ளார்.…