“சிதம்பரம்” பெயருக்குள் மறைக்கப்படுகிறதா பரங்கிப்பேட்டை? தேர்தல் காலத்தில் எழும் முக்கியக் கேள்வி….?
கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி, தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளின் கவனமும், ஊடகங்களின் மையப் பார்வையும் ஒரே நகரத்தில் சுருங்கிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நகரம் சிதம்பரம். ஆனால், அதே தொகுதியின் வரலாறு, பொருளாதாரம் மற்றும் மக்கள்…
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி…!
நாகர்கோவில், மார்ச் 25: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று (25.03.2026) தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி ஆர். அழகுமீனா, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு…
வெடிகுண்டு மிரட்டல்கள் – பரபரப்பு…?
விழுப்புரம் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – தீவிர சோதனை விழுப்புரம்: விழுப்புரம் நகரில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திரு.வி.க சாலையில் செயல்பட்டு வரும் தலைமை தபால் நிலையத்திற்கு இமெயில்…
தமிழ்நாடு தேர்தல் களம் 2026. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் திட்டம்….?
●▬▬▬▬▬▬▬▬▬▬▬● 🔥 தமிழ்நாடு டுடே முக்கிய செய்திகள் 25-03-2026 ●▬▬▬▬▬▬▬▬▬▬▬● 🎯 Campaign தொடங்கட்டுமா…? 🔹 வரும் 27ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்க உள்ளார். 🔹 வேட்பாளர்கள் முன்னிலையில்,…
🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம்…?
🔥 Tamilnadu Today முக்கிய செய்திகள்.25-03-2026 🇮🇳 ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயமல்ல – உச்சநீதிமன்றம் 🔹 அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 🔹…
சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!
தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…
குடியாத்தம் 35வது வார்டில் அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35வது வார்டில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டம் வட்டச் செயலாளர்…
குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு…?
குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல் செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (தந்தை:…
குடியாத்தம் 46 சட்டமன்றத் தொகுதி: வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்.
குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் 46வது சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் வருகிற 23.04.2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. நேற்று இரவு, மாவட்ட ஆட்சித்…
குடியாத்தம் அருகே துப்பாக்கியுடன் ஒருவர் கைது…?
குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி சாலை, செருவங்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றதை கண்டறிந்து கைது செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், தலைமை காவலர் சத்தியபாலன்…







