ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட் முறையில் வழங்கப்படுமா? – அரசின் புதிய திட்டம் குறித்து மக்கள் எதிர்பார்ப்பு…?
சென்னை, மே 31: தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பாக்கெட் முறையில் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரேஷன் கடைகளில் எடை குறைவு, தரக்குறைவு மற்றும்…
20 ஆண்டுகள் சவுதி சிறையில் கழித்த கேரள இளைஞர் அப்துல் ரஹீம் தாயகம் திரும்பினார்…!
34 கோடி ரூபாய் மக்கள் நன்கொடை; உலக மலையாளிகளின் ஒற்றுமையால் மரண தண்டனையிலிருந்து மீண்ட மனிதநேய கதை…? கோழிக்கோடு, மே 28: கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சவுதி அரேபிய சிறையில் கழித்து, மரண தண்டனையின் நிழலில் வாழ்ந்த கேரளாவைச் சேர்ந்த Abdul…
வடமதுரை SBM பள்ளி மேற்கூரை பறந்த சம்பவம்: மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி…?
திண்டுக்கல், மே 31: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செயல்பட்டு வரும் SBM பள்ளியில் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பறந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, வடமதுரை பகுதியில் பெய்த…
திருவனந்தபுரம் – ராயில்வே கோட்டத்தில் அதிக அளவில் வருவாய் ஈட்டும் தமிழ்நாடு ரயில் நிலையங்கள்: தென்னக ரயில்வே தகவல்.
சென்னை, மே 31: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களின் பட்டியலை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள நாகர்கோயில் சந்திப்பு ரயில்…
திண்டுக்கல்லில் வேலை செய்து கொண்டிருந்த லோடுமேன் திடீர் மரணம்.
திண்டுக்கல், மே 31: திண்டுக்கல் அருகே கடையில் வேலை செய்து கொண்டிருந்த லோடுமேன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு அருணாமீனாட்சி நகரைச் சேர்ந்த சின்னையாவின் மகன் ரமேஷ் (38). இவர் செட்டிநாயக்கன்பட்டி ஈ.பி.…
வேடசந்தூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர்.
கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் இணைந்த நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளருமான தென்னம்பட்டி பழனிச்சாமி தலைமையில், 300-க்கும் மேற்பட்டோர் தங்களது கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகம்…
குடியாத்தத்தில் மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி: சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி எம்.எல்.ஏ. க. சிந்து பாராட்டு.
குடியாத்தம், மே 31: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், ஸ்ரீ சாய் டெய்லரிங் & ஆரி பயிற்சி மையம் மற்றும் WORLD WONDERS OF RECORD இணைந்து நடத்திய மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி, கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில்…
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் இலவச ஓவியப் பயிற்சி முகாம் நிறைவு;
50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஓவிய உபகரணங்கள் வழங்கல். குடியாத்தம், மே 31: வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இலவச கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாமின் நிறைவு விழா குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார் அரங்கில்…
கன்னியாகுமரி மாவட்டத்தின் 54வது புதிய ஆட்சியராக பிரதாப் சிங் பொறுப்பேற்பு.
கன்னியாகுமரி, மே 31: கன்னியாகுமரி மாவட்டத்தின் 54வது மாவட்ட ஆட்சியராக பிரதாப் சிங் இன்று (31.05.2026) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆர். அழகுமீனா அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசால் பிரதாப் சிங் புதிய…
உறவினரின் உடலை பார்க்கச் சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கோர விபத்து: தாய், மகன் உள்பட 3 பேர் பலி – ஆரல்வாய்மொழி அருகே சோகம்…?
கன்னியாகுமரி, மே 31: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் தாய், மகன் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த உறவினரின் உடலை பார்க்கச் சென்ற குடும்பத்தினரே மற்றொரு…









