திண்டுக்கல்: 15 வயது சிறுமி கடத்தல் வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.
திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், நகர் டிஎஸ்பி…
19 கட்சிகளுடன் பலமான கூட்டணியில் திராவிட முன்னேற்றக் கழகம்.
திண்டுக்கல், செய்தியாளர் ராமர்: 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் 13 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதே கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்வதோடு, புதிதாக மேலும் 6 கட்சிகள் இணைந்துள்ளதால், திமுக கூட்டணியின் மொத்த கட்சிகள்…
குடியாத்தம் அருகே கார் மோதி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.
பிப்ரவரி 28:வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லூர் புதிய மேம்பாலம் செல்லும் சாலை வளைவில் ஏற்பட்ட சாலை விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். கல்லூரைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் பாலிடெக்னிக் படித்து வந்தார். சம்பவத்தன்று அவர் இருசக்கர வாகனத்தில்…
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம்.
வல்லம், பிப். 28: பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களின் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வல்லம் தெற்கு ஒன்றியத்தில், மயிலம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட சக்தி…
வேலூர்: மேல் காவனூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல்.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் (பிப். 28):மேல் காவனூர் பகுதியில் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்காக தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் எம். சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, சிறப்பு…
நிர்மலா சீதாராமன் அறிமுகம்: தேசிய பணமாக்க பைப்லைன் 2.0 (NMP 2.0)
புதுதில்லி:மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2025–26 அறிவிப்பின்படி, தேசிய பணமாக்க பைப்லைன் 2.0 (NMP 2.0) திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம், உள்கட்டமைப்பு துறை அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து, நிதி…
திண்டுக்கல்: ஓடும் பேருந்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை…?
திண்டுக்கல்,பழனி இருந்து திருச்சி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அந்த நபர்…
🌟 இது ஒரு நடிகரைப் பற்றிய கதை அல்ல…! வேர்களை மறக்காத நினைவின் கதை…!!
🌾 மகாராஷ்டிராவில் ‘ரஜினிகாந்த் கிராமம்’ – ஒரு உணர்ச்சி பூர்வமான கதை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு அவர் வெறும் நடிகர் அல்ல…? அவர்களுடைய வீட்டுப்…
📰 தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க் – சிறப்பு அஞ்சலி…!
🕊️ அறத்தின் அரசியல்வாதி: நல்லகண்ணு பிறப்பு: 26 டிசம்பர் 1925 மறைவு: 25 பிப்ரவரி 2026 தமிழக அரசியலில் “எளிமை” என்ற சொல்லை உயிரோட்டத்துடன் வாழ்ந்து காட்டிய மனிதர் நல்லகண்ணு. 100 ஆண்டுகளைத் தாண்டிய அவரது வாழ்க்கை, ஒரு அரசியல் பயணம்…
மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயம் குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ இரயிலில் கொண்டு செல்லப்பட்டது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இன்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை, மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயத்தை கொண்டு சென்று உயிர் காக்கும் பொருட்டு துரித போக்குவரத்து உதவியை வழங்கி…







