Thu. Mar 5th, 2026

WEEKLY TOP

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

TODAY EXCLUSIVE

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 23,538 மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் காணொலி மூலம் கலந்துரையாடல்.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று…

2026 சட்டமன்ற தேர்தல்: செக்டர் போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம்.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள பழனி மஹாலில் இன்று (04.03.2026) வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் செக்டர் போலீஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல்…

ஓபிஎஸ் அணியிலிருந்து 150க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட மேற்கு செயலாளர் பசும்பொன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு ஐ. பெரியசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

திண்டுக்கலில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு: நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல்–திருச்சி சாலையில் உள்ள காட்டாஸ்பத்திரி பேருந்து நிறுத்தம் அருகில் கட்டுமானத் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., மற்றும் திண்டுக்கல்…

ஆவடி மாநிலத் தலைவி தனலட்சுமி தம்பதியரின் 20ஆம் ஆண்டு திருமண நாள் விழா: தொழிலாளர்கள் உற்சாகக் கொண்டாட்டம்.

ஆவடி, மார்ச் 4 மகாகவி பாரதியார் கட்டிடம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவி ஆவடி ஜி. தனலட்சுமி மற்றும் கோபாலகிருஷ்ணன் தம்பதியரின் 20ஆம் ஆண்டு திருமண நாள் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி…

குடியாத்தம் அருகே மாணவனை அடித்ததாக குற்றச்சாட்டு: ஆசிரியை மன்னிப்பு.

வேலூர், மார்ச் 4:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த இனியன் (த/பெ. ராஜ்குமார்) என்ற மாணவன் அந்த…

சின்னமனூரில் உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: மாணவர்களுக்கு செயல்விளக்கம்.

சின்னமனூர், மார்ச் 3:தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாணவர்களுக்கான “நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம்” (Food Safety on Wheels) மூலம் விழிப்புணர்வு…

நாங்குநேரி இரட்டை கொலை வழக்கு: 7 பேர் கைது – போலீஸ் தீவிர விசாரணை.

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்று நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. நாங்குநேரி அருகே நேற்று இரவு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல்…

தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்; ஆட்சியரிடம் மனு.

கோவை:தமிழ்நாடு அச்சு ஊடக உரிமை சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தினசரி, வார மற்றும் மாத இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை, பேருந்து…

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்: பெண்களின் சபரிமலை என போற்றப்படும் புனிதத் தலம்.

கன்னியாகுமரி, மார்ச் 3:கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், “பெண்களின் சபரிமலை” என்று போற்றப்படும் மிகப் புகழ்பெற்ற சக்தி தலமாகும். தமிழகத்திலும் கேரளாவிலும் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு…