சின்னமனூர் கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி ஆய்வு.
வாக்குச்சாவடி வசதிகள் குறித்துப் பாராட்டு சின்னமனூர் | மார்ச் 18 தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை உயர்மட்ட தேர்தல் அதிகாரிகள்…
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி கவசம் மறைப்பு…!
திண்டுக்கல் | மார்ச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள், படங்கள், விளம்பர பலகைகள் ஆகியவை மறைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திண்டுக்கல்…
விழுப்புரம் இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை மையம் துவக்கம்.விழுப்புரம் | மார்ச் 19 விழுப்புரத்தில் உள்ள இ.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “இ.எஸ். செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமை மையம்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மையம், கல்லூரியின் கூட்டாண்மை…
குடியாத்தத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்,மார்ச் 18.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் நகரப் பகுதிகளில், 046 குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டா சுப்பையா தெரு பகுதியில், வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 100% வாக்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
MATH FEST 2026
குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கணிதத் துறை சார்பாக MATH FEST 2026 நிகழ்ச்சி மார்ச் 18 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஜே. எபனேசர் தலைமை தாங்கினார். கணிதத்…
🗳️ தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: தீர்த்தமலையில் வாகனத் தணிக்கை…!
மார்ச் | தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டத்திற்குட்பட்ட தீர்த்தமலை பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 🚔 பறக்கும் படையினர் கண்காணிப்பு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சந்தேகப்படும்…
🏛️ குடியாத்தம் நகராட்சி புதிய ஆணையாளருக்கு பாராட்டு…!
மார்ச் 18 | வேலூர் மாவட்டம்….! வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள கே.எம். தனலட்சுமி அவர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 🤝 நேரில் சந்தித்து வாழ்த்து…! வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை…
🛑 இந்தியப் பெருங்கடலில் அதிர்ச்சி தாக்குதல்….?
இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் காலி கடற்கரைக்கு அருகில், ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena மீது நடந்த டார்பிடோ தாக்குதல் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில், கப்பல் மூன்று நிமிடங்களுக்குள் முழுவதும் மூழ்கியது. இந்த தாக்குதலில் குறைந்தது…
குடியாத்தம்: குமரி அனந்தன் 93வது பிறந்தநாள் – மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள்….!
மார்ச் 18: குடியாத்தம் காக்காதோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி கல்விக் குழுமம், கம்பன் கழகம் மற்றும் தமிழ் சங்கம் இணைந்து, இலக்கியச் செல்வர் “தகைசால் தமிழர்” விருது பெற்ற திரு. குமரி அனந்தன் அவர்களின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான…
குடியாத்தம்: சட்டமன்றத் தேர்தல்-2026 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…!
மார்ச் 18: வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியை முன்னிட்டு, 2026 தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். உதவி…









