Sat. May 30th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் சார்பில் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியிடம் மனு…!

சிதம்பரம், மே 30: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஐந்து முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு இன்று சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த…

சென்னையில் வீடுகள் இடிப்பு எதிர்ப்பு போராட்டம்: 195 புதிய வீடுகள் கட்டித் தர வலியுறுத்தல்.

சென்னை, மே 30: சென்னை கோட்டூர்புரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குட்பட்ட வசிக்கும் மக்கள், சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக தங்களது வீடுகள் இடிக்கப்படுவதாகக் கூறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பகுதியில் உள்ள பழைய வீடுகளை அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிகாரிகள்…

ட்ரோன் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்த தமிழக காவல்துறை.

தென்காசி மாவட்டத்தில் 6 பேர் கும்பலை சுற்றிவளைத்து பிடித்த போலீசார். தென்காசி, மே 30: தமிழ்நாடு காவல்துறை தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை கைது செய்வதில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரிவாளால் தாக்குதல்…

தமிழ்நாடு அரசின் அரசு ஆணை (G.O.).

அரசு ஆணை விவரம்: துறை: Public (Law Officers) Department. அரசாணை எண்: G.O.(Ms.) No.353 தேதி: 26.05.2026 பொருள்: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராக 17 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் (Civil…

இந்த செய்தி பொய்யானது (FAKE / HOAX) என்று பல ஆண்டுகளாக பல்வேறு Fact-Check அமைப்புகள் உறுதி செய்துள்ளன.

உண்மை என்ன? “அழகான சாவிக்கொத்துகளில் (Key Chain) Tracking Chip வைத்து மக்களை வீட்டுவரை பின்தொடர்கிறார்கள்” என்ற எச்சரிக்கை செய்தி 2008 முதல் உலகின் பல நாடுகளில் சுற்றி வரும் பழைய வதந்தி. அதே செய்தி பல நேரங்களில் மும்பை விமான…

தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிட நடவடிக்கை…?

மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு: சென்னை, மே 30: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட…

அதிகார யுத்தம்; அவல நிலையில் பல்கலைக் கழகங்கள்!

துணைவேந்தர் நியமன சர்ச்சை: உயர்கல்வி அரசியலா? கல்வி நிர்வாகமா?அதிகார யுத்தம்; அவல நிலையில் பல்கலைக் கழகங்கள்! ஷேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழக உயர்கல்வித் துறையில் நீண்ட காலமாக நீடித்து வரும் துணைவேந்தர் நியமன சர்ச்சை தற்போது மீண்டும் தீவிர அரசியல்…

குடியாத்தம் அருகே தட்டப்பாறையில் கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். குடியாத்தம், மே 30: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.…

பரங்கிப்பேட்டையிலிருந்து திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல சிறப்பு இணைப்பு ரயில்கள்.

31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் இயக்கப்படும் சிறப்பு சேவை – பயணிகள் கவனத்திற்கு…! திருவண்ணாமலையில் நடைபெறும் மாதாந்திர பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு இணைப்பு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பரங்கிப்பேட்டை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள்…

அரசு இல்லத்தை காலி செய்த இ.பி.எஸ்.; ராயப்பேட்டையில் குடியேறினார்.

சென்னை, மே 30: அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) அரசு ஒதுக்கியிருந்த அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது சொந்த இல்லத்திற்கு குடியேறியுள்ளார். முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவருக்கு அரசு…