Sun. May 17th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

“டாஸ்மாக்” புகார்கள்…?

திருவள்ளூர் மாவட்டம், தாராட்சி கிராமத்தில் உள்ள கடை எண்: 9066-ல் நிர்ணயிக்கப்பட்ட MRP-யை விட ₹20 அதிகமாக வசூலிப்பதாகக் கூறுகிறது. இது கடந்த சில நாட்களாக பரவிவரும் பல்வேறு ஊடக அறிக்கைகளின் ஒரு பகுதியாகவும், இதுபோன்ற புகார்களை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்ய…

டெங்கு விழிப்புணர்வு…!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்ஒலக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் சந்தோஷ்குமாரின் அனுமதியுடன், பாரத்மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி (16-5-2026). இந்த…

சட்டவிரோத மதுபான விற்பனை…?

சட்டவிரோத மதுபான விற்பனையில் கவனக்குறைவாக செயல்பட்டதைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக், திருவொற்றியூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸை பணியிடை நீக்கம் (suspended) செய்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பின்னணியில், ‘டாஸ்மாக் பார்கள் இரவு 10 மணிக்குப் பிறகு மது…

குடியாத்தம் அருகே கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையம்.

குடியாத்தம், மே 16: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியில், கடந்த 2023-24-ஆம் ஆண்டில் 15-வது மத்திய நிதிக் குழு மானியம் மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து, சுமார் ரூபாய் 16,55,000 மதிப்பீட்டில் ஒரு அங்கன்வாடி மையம் கட்டி…

தலைமைச் செயலகத்தில் குவிந்த கோப்புகள்… முடிவுக்கு வந்தது துறை ஒதுக்கீட்டு தாமதம்!

சென்னை, மே 16: பதவியேற்று ஒரு வாரமாகியும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாததால், தலைமைச் செயலகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் கையொப்பத்திற்காக காத்திருந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று (மே 16) அமைச்சர்களுக்கான இலாகாக்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமைச்சரவை உறுப்பினர்களுக்கான இலாகா ஒதுக்கீடு…

கும்பகோணத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்.

கும்பகோணம், மே 16: இந்தியா முழுமையும் நீட் (NEET) தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இன்று காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வரவேற்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களை நிற்க வைத்துப் பேசக் கூடாது – பதிவுத்துறை உத்தரவு.

சென்னை, மே 16: தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும், சேவைக்காக வரும் பொதுமக்களை நிற்க வைத்துப் பேசக்கூடாது என்றும், அவர்களை உரிய மரியாதையுடன் அமர வைத்தே பேச வேண்டும் என்றும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. உத்தரவின் பின்னணி:…

குடியாத்தத்தில் 20 கிலோ ஐஸ்கிரீம், 250 லிட்டர் குளிர்பானம் பறிமுதல்.

குடியாத்தம், மே 16: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் நடைபெற்று வரும் கெங்கையம்மன் கோவில் திருவிழாவில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் ஆய்வில், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத 20 கிலோ ஐஸ்கிரீம் மற்றும் செயற்கை நிறமிகள் கலந்த…

செஞ்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கும் விழா…!

செஞ்சி, மே 16: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவில், கர்ப்பிணித் தாய்மார்களின் நலனுக்காகவும், சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கவும், தாய் மற்றும் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம்…

தமிழ்நாடு மாநில புதிய DGP…?

தமிழக டிஜிபி பதவிக்கான பந்தயத்தில் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட 6 பேர் முன்னணியில் உள்ளனர். ஆனால் முதல்வர் விஜய், யுபிஎஸ்சியின் பரிந்துரையின் பேரில்தான் இறுதி நியமனத்தை மேற்கொள்ள முடியும். இதுவரை எந்த அதிகாரியும் நிரந்தர டிஜிபியாக நியமிக்கப்படவில்லை; பணி இடைநிலையாகவே உள்ளது.…