Thu. Apr 16th, 2026

WEEKLY TOP

🚁📐 கட்டுமானத் துறையின் எதிர்காலம் வந்துவிட்டது!
🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.

TODAY EXCLUSIVE

“ஜனநாயகத்தின் ஒற்றை ஆயுதம் – உங்கள் வாக்கு” : 100% வாக்குப்பதிவுக்கு வலியுறுத்தல்…!

வாக்குரிமை ஒரு கடமையல்ல; நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் – பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அழைப்பு. தேதி & இடம்: தமிழ்நாடு ஏப்ரல் 23, 2026 ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற…

தொல்.திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம்.

கடலூர் மாவட்டம்; ஏப்ரல் 15: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கியுள்ள திரு. துரை.கி. சரவணன் அவர்களுக்கு…

**வேலூரில் விளையாட்டு அரசியல்!

இளைஞர்களுடன் விளையாடி வாக்கு சேகரிக்கும் அதிமுக – இது திட்டமா? அல்லது வாக்கு வேட்டையா?** வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு மேற்கொண்டு வரும் பிரச்சாரம், பாரம்பரிய அரசியல் முறைகளை தாண்டி புதிய பாதையை எடுத்துள்ளது.…

📌 தொகுதி மறுவரையறை (Delimitation) – பின்னணி…?

தொகுதி மறுவரையறை என்பதுஇந்தியாவில் மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் மற்றும் எண்ணிக்கையை மாற்றுவது. 👉 இதன் சட்ட அடிப்படை: இந்திய அரசியலமைப்பின் Article 82 Delimitation Commission Act ஏன் இப்போது இது பேசப்படுகிறது? கடைசியாக…

**கஞ்சா போதையில் சீரழியும் தமிழகம்!

மீஞ்சூரில் மாணவி மீது கொடூர தாக்குதல்…? சென்னை அருகே மீஞ்சூர் பகுதியில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலைமை எவ்வளவு ஆபத்தான கட்டத்துக்கு சென்றுள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. ⚠️ சம்பவம் – அதிர்ச்சி, கோபம், பயம்…

பெரும்பாடி ஊராட்சியில் அதிமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பாடி ஊராட்சியில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் பரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், குடியாத்தம் சட்டமன்ற தனித் தொகுதியில் இரட்டை…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 பிரச்சாரம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய பகுதிகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஏப்ரல் 15:குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று அதிகாலை முதலே…

செஞ்சி ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 79ஆம் ஆண்டு இலட்சதீப பெருவிழா! லட்சம் அகல் விளக்கு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு!!

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்திகடை வீதியில், தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு 79ஆம் ஆண்டு இலட்சதீப பெருவிழா சித்திரை மாதம் (ஏப்ரல் 14) முதல் நாளான செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை…

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா…!

பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, அருந்ததியர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரத்தில், அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள்…

புவனகிரியில் அம்பேத்கர் 135வது பிறந்தநாள்: மாலை அணிவித்து மரியாதை.

கடலூர் மாவட்டம் புவனகிரியில், சட்ட மாமேதையும் சமூக நீதி போராளியுமான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (14.04.2026) மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. புவனகிரி மேம்பாலத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு, புவனகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்…