கனவு இல்லம் அப்புறம் இருக்கட்டும்… முதலில் கண்ணியம் காக்க கழிப்பறை வேண்டும்!
அரசாங்கம் “கனவு இல்லம்” போன்ற பெரிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி என்பது இன்றளவும் பல இடங்களில் எட்டாக்கனவாகவே…
திருக்கோவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு நிறைவு விழா!
திருக்கோவலூர், மார்ச் 13:தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பின் நிறைவு விழா இன்று திருக்கோவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், தமிழ்நாடு…
இ.எஸ் கல்வியியல் கல்லூரியில் ஆங்கிலம் பேசுவதற்கான மொழித் திறன் பயிற்சி துவக்க விழா!
விழுப்புரம், மார்ச் 14:விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் இ.எஸ் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான இ.எஸ் கல்வியியல் கல்லூரியில், மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தும் நோக்கில் மொழித் திறன் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இ.எஸ் கல்வி குழுமத்தின் தலைவர்…
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி.
தென்காசி, மார்ச் 14:தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் எஸ்.டி.பி.ஐ (SDPI) கட்சியின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சுரண்டை நகரத் தலைவர் அப்பாஸ், நகர துணைத் தலைவர் எஸ்.…
கோவில்கள் இந்துக்களுக்கா? சிலருக்கா?
பத்ரிநாத் – கேதார்நாத் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் எழும் விவாதம்…? சமூக அரசியல் கருத்துக் கட்டுரை…! சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சில தகவல்கள் ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளன. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும்…
உலக அரசியலை அதிரவைக்கும் ஈரான்: மார்ச் 2026 ஒரு புதிய திருப்புமுனை.
🌐 உலக அரசியல் சிறப்பு கட்டுரை. 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உலக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக மாறக்கூடும் என்ற கருத்து தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. மத்திய கிழக்கில் உருவாகியுள்ள புதிய அதிகார சமநிலை,…
குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் மனு…!
குடியாத்தம் | மார்ச் 12 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் வட்டாட்சியர் சந்தோஷ்குமார் ஆகியோரிடம், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள்…!…
பிச்சாவரம் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையத்திற்கு எதிர்ப்பு: ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம்… ?
கடலூர் | மார்ச் 12 கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம் பகுதியில் சுரபுன்னை மாங்குரோவ் ஆராய்ச்சி மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒருங்கிணைந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் கருத்து கேட்பு நடத்த…
வெறிநாய்கள் தாக்கி 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை அரியலூர், மார்ச் 12 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்காவிற்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் வெறிநாய்கள் தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வல்லம் கிராமத்தைச் சேர்ந்த…
திண்டுக்கல்லில் மத்திய பாதுகாப்புப் படையினர் ரூட் மார்ச்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தல். திண்டுக்கல், மார்ச் 12 வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ரூட் மார்ச்…









