உலக தேனீக்கள் தினவிழா: “தேனீக்கள் அழிந்தால் மனித இனம் முடிவடையும்” – பாரத் மித்ரன் அறக்கட்டளை விழிப்புணர்வு:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி | மே 20: உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, பாரத் மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் எம்.பி.ஆர். காம்ளஸில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் உலக தேனீக்கள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 🐝 விழாவின்…
“உடல்தான் ஊனம், என் மனமல்ல…” – வறுமையை வென்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு பள்ளி நிர்வாகம் கரம் கொடுத்தது!
தேனி மாவட்டம், சின்னமனூர் | மே 21: “என்னுடைய வாழ்க்கையில் எனது உடலின் உறுப்புகள் ஊனமாக இருக்கலாம், ஆனால் எனது மன நம்பிக்கை ஒருபோதும் ஊனமாகவில்லை.” – இந்த வார்த்தைகளைச் சொல்லி அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறாள், பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான மாணவி மு.…
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு: ஆணையாளர் இருக்கையில் அமர்ந்த எம்.எல்.ஏ சிந்து – அதிகார துஷ்பிரயோகமா? விதிமீறலா?
வேலூர், மே 21: குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று (மே 20) நடைபெற்ற சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ. சிந்து, ஆய்வு ஒன்றிற்காக நகராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியின் இருக்கையில் அமர்ந்து விசாரணை…
பனங்குப்பத்தில் அரசு அருங்காட்சியகம் – ஆட்சியர் நேரில் ஆய்வு:
விழுப்புரம், மே 21: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், பனங்குப்பம் ஊராட்சியில் அரசு அருங்காட்சியகம் (Government Museum) கட்டப்பட்டு வரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (21.05.2026) நேரில் பார்வையிட்டுக் கட்டுமானப் பணிகளை ஆய்வு…
விழுப்புரம் மாவட்டத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி – ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம், மே 21: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ ஒட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.05.2026) சென்சஸ் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்…
🚨 திண்டுக்கல் அருகே பரபரப்பு: காதல் திருமணம் செய்த தம்பதி மீது தாக்குதல் – மணப்பெண் கடத்தல்! 😱
திண்டுக்கல், மே 21: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே காதலித்துத் திருமணம் செய்துகொண்ட ஜோடியை ஒரு கும்பல் வழிமறித்துக் கணவரைத் தாக்கிவிட்டு மணப்பெண்ணைக் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 📌 என்ன நடந்தது?வடமதுரை அருகே உள்ள பிச்சம்பட்டியைச்…
குடியாத்தம் அருகே விஷம் அருந்தி கல்லூரி மாணவர் பரிதாப மரணம் – போலீசார் விசாரணை.
வேலூர், மே 21: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கூடநகரம் கிராமம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கவியரசு அவர்களின் மகன் ஆகாஷ் ஆபிரகாம் (வயது 18), என்பவர் கடந்த 19.05.2026 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் விஷ மருந்து அருந்தியுள்ளார்.…
கோட்டப்பூண்டி ஏரியில் வண்டல் மண் திருட்டு – அதிகாரிகள் உதவியுடன் நடப்பதாக புகார்.
மேல்மலையனூர், மே 21: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள கோட்டப்பூண்டி ஏரியில், சட்டவிரோதமாக வண்டல் மண் திருட்டு நடைபெற்றுவரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இத்திருட்டு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் நடப்பதாக…
குடியாத்தத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவேந்தல் நிகழ்வு.
குடியாத்தம், மே 21: வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில், முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 35வது நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது. ராஜீவ் காந்தியின் நினைவாக, குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் அன்னதானம்…
திண்டுக்கல் அருகே பரபரப்பு: கிணற்றில் மிதந்த பெண்ணின் சடலம் மீட்பு – கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!
திண்டுக்கல், மே 21: திண்டுக்கல் அருகே கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையா, தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் மிதந்த உடல் – தகவலால்…









