விஷப்பாம்பு கடித்து விவசாய கூலி தொழிலாளி உயிரிழப்பு…!
குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உதவி வழங்க கோரிக்கை..!🙏🙏🙏 வந்தவாசி, ஜூன் 3: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே விஷப்பாம்பு கடித்ததில் விவசாய கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மீன்கார்…
போக்குவரத்து காவலர்களுக்கு கண் பாதுகாப்பு கண்ணாடி, கையுறைகள் வழங்கிய எஸ்.பி. டாக்டர் ஆர். ஸ்டாலின்.
“விபத்தில்லா குமரியை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” – காவலர்களுக்கு அறிவுரை. கன்னியாகுமரி, ஜூன் 3: கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) டாக்டர் ஆர். ஸ்டாலின், போக்குவரத்து காவலர்களுக்கு கண் பாதுகாப்பு…
அடையாளம் தெரியாத இரு ஆண் சடலங்களுக்கு நல்லடக்கம்…!
சமூக சேவகர் எம். கோபிநாத் மனிதநேய பணிக்கு பாராட்டு…! குடியாத்தம், ஜூன் 3: வேலூர் மாவட்டத்தில் ரயில்வே பாதையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத இரு ஆண் சடலங்களுக்கு சமூக சேவகர் ரோட்டேரியன் எம். கோபிநாத் தனது சொந்த செலவில்…
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103வது பிறந்த நாள் விழா…!
காட்டுமன்னார்கோவிலில் திமுக சார்பில் அன்னதானம்…! காட்டுமன்னார்கோவில், ஜூன் 3: முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக…
கூலி குறைப்பை திரும்பப் பெறக் கோரி நெசவாளர்கள் மனு…?
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை…! குடியாத்தம், ஜூன் 3: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தில் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள், லுங்கி உற்பத்திக்கான கூலியை குறைத்ததை திரும்பப் பெற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். குடியாத்தம்…
TNSLA – தமிழ்நாடு தன்னார்வலர்கள் கூட்டமைப்பு, பத்திரிகை செய்தி.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வரவேற்பு அளித்த தமிழ்நாடு தன்னார்வலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி, ஜூன் 3: தமிழ்நாடு தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வரவேற்பு தெரிவித்தனர். மாவட்ட…
🔹 “முதல் வாய்ப்பை கூட்டணிக்கு தந்த தவெக: தேசிய அரசியலுக்கு புதிய சைகை”…! 🔹 “காங்கிரசுக்கு ராஜ்யசபா பரிசு; கூட்டணி அரசியலில் புதிய அத்தியாயம் எழுதிய தவெக”
ராஜ்யசபா இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்கிய தவெக…? கூட்டணித் தர்மமா? தேசிய அரசியலுக்கான விஜயின் முதல் சமிக்ஞையா? சென்னை, ஜூன் 3: தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவிக்கான இடத்தை…
இனி மின்கட்டண அபராதம் தவிர்க்கலாம்!
தமிழக மின்வாரியத்தின் புதிய “EB Auto Pay” சேவை அறிமுகம். சென்னை, ஜூன் 2: மின் கட்டணத்தை மறந்து அபராதம் செலுத்தும் நிலைக்கு முடிவு கட்டும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) புதிய “EB Auto Pay” தானியங்கி…
குடியாத்தத்தில் சோகம்: மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழப்பு.
குடியாத்தம், ஜூன் 2: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட புது ஆலியார் 2-வது தெருவில் வசித்து…
குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்.
ஜூன் 5 முதல் துறைவாரியாக கலந்தாய்வு; 1,358 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை குடியாத்தம், ஜூன் 2: தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி, 2026–2027 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் வரும் ஜூன் 5-ஆம் தேதி…









