கலைஞர் குடும்பத்தில் புதிய அரசியல் முகம்?
மு.க.அழகிரி மகள் கயல்விழி அரசியலுக்கு வருவாரா? தமிழக அரசியலில் குடும்ப பாரம்பரியம் பேசப்படும் போது முதலில் நினைவிற்கு வரும் பெயர் M. கருணாநிதி. மாணவ பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு, பல தசாப்தங்கள் தமிழக அரசியலை வழி நடத்தியவர் கலைஞர். அவரது அரசியல்…
தமிழ்நாடு டுடே செய்தி எதிரொலி: கருணை கொலை கோரிய உடல் ஊனமுற்ற இளைஞருக்கு புதிய வாழ்க்கை – சமூக அமைப்புகள் பாராட்டு.
கோவை, மார்ச் 6:கடந்த பிப்ரவரி 10, 2026 அன்று உடல் ஊனமுற்ற இளைஞர் ஒருவர் கருணை கொலை செய்ய அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் வெளியாகி சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றது. இந்த…
தேசிய அறிவியல் தினம்: வன்டறந்தாங்கல் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.
வேலூர், மார்ச் 6:வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் வன்டறந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியை ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் தொடக்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை…
செஞ்சி சிறு கடம்பூர் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
செஞ்சி மார்ச் 06விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது . இதில் புதன்கிழமை மாலை மங்கல இசை திருவிளக்கு வழிபாடு விநாயகர்…
செஞ்சி சிறு கடம்பூரில் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா.
செஞ்சி, மார்ச் 6:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறு கடம்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ் மரபுப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் திருவிளக்கு வழிபாடு,…
பணி பாதுகாப்பு சட்டம் கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்டோர் கைது.
நாகர்கோவில், மார்ச் 6:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்துறையினர் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.…
இரவுநேர ஹைபீம் விளக்குகள் – விபத்துக்கு வழிவகுக்கும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.
கன்னியாகுமரி, மார்ச் 6:இப்போதெல்லாம் இரவு நேரங்களில் சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டுநர்கள் அதிகளவில் விபத்து அபாயத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல கார் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கும் போது எப்போது ஹைபீம் பயன்படுத்த வேண்டும்,…
வனத்துறையை கண்டித்து சின்னமனூரில் மேகமலை மக்கள் சாலை மறியல் – 2026 தேர்தலை புறக்கணிக்க எச்சரிக்கை.
சின்னமனூர், மார்ச் 5:தேனி மாவட்டம் மேகமலை பகுதி மக்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் வகையில் வனத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து, சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மேகமலை பகுதியைச்…
செஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
செஞ்சி, மார்ச் 4:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்…
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: 23,538 மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் காணொலி மூலம் கலந்துரையாடல்.
திண்டுக்கல், மார்ச் 4 திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னிட்டு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று…








