Mon. Apr 13th, 2026

Category: குற்றம்

🎬 ‘ஜனநாயகன்’ படம் கசிவு சர்ச்சை: திரையுலகில் அதிர்ச்சி – சைபர் கிரைம் விசாரணை தீவிரம்…?

சென்னை | ஏப்ரல் 12, 2026. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக இணையத்தில் கசிவு (online leak) ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 📌 கசிவு குறித்த தகவல்கள்: திரைப்படத்தின் சில காட்சிகள் முதற்கட்டமாக சமூக வலைதளங்களில்…

நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்: குடிபோதையிலான ஆட்டோ ஓட்டுநர் விபத்தில் உதவி ஆய்வாளர் காலிழப்பு.

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே, கடமையில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநரை விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தனது காலின் ஒரு பகுதியை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாகன…

🚨 மதுபானம் கடத்தியவர் கைது…!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் செயல்படும்விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு அணியினர், புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆய்வாளர் திருமதி ஆனந்தி, உதவி ஆய்வாளர் திரு லியோ சார்லஸ்…

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

⚖️ நாட்டையே உலுக்கிய வழக்கு – இன்று தண்டனை அறிவிப்பு…?

🔴 சாத்தான்குளம் வழக்கு…? 📍 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்👉 ஜெயராஜ் – பென்னிக்ஸ் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு 👨‍⚖️ நீதிமன்ற நடவடிக்கை…? 👉 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறார்Muthukkumaran 👉 கடந்த 23ஆம் தேதி:✔ 9 பேரும்…

குடியாத்தம் அருகே போலி நகைகள் அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி  இருவர் கைது…?

📍 குடியாத்தம் (வேலூர் மாவட்டம்): வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 🧾 சம்பவ விவரம்: பரதராமி…

விழுப்புரத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் கடும் தீர்ப்பு…!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, 06.03.2023…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

குடியாத்தம் அருகே துப்பாக்கியுடன் ஒருவர் கைது…?

குடியாத்தம், மார்ச் 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி சாலை, செருவங்கி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றதை கண்டறிந்து கைது செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் தலைமையில், தலைமை காவலர் சத்தியபாலன்…

செம்மரம் கடத்தல்: தப்பியோடிய கார் மின் கம்பத்தில் மோதி விபத்து.

300 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல் – 2 பேர் தப்பி ஓட்டம், 2 பேர் காயம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக செம்மரம் கடத்தி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திர மாநில…