Thu. May 28th, 2026

Category: குற்றம்

குடியாத்தம் அருகே நபர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…? குற்றச்சாட்டு நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்…!

குடியாத்தம், ஏப்ரல் 26: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பாக்கம் மதுரா கிராமத்தைச் சேர்ந்த நந்தகோபால் (37) என்பவர் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தகோபால், கோவிந்தசாமியின் மகன். இவர் சென்னை நகரில் கட்டிடத் தொழிலாளராக…

பாளையங்கோட்டை சிறை கைதி மரணம்: புளியங்குடியில் நள்ளிரவு சாலை மறியல் – பதற்றம், போலீஸ் சமரசம்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கைதி வைரமூர்த்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலையில்…

🎬 ‘ஜனநாயகன்’ படம் கசிவு சர்ச்சை: திரையுலகில் அதிர்ச்சி – சைபர் கிரைம் விசாரணை தீவிரம்…?

சென்னை | ஏப்ரல் 12, 2026. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக இணையத்தில் கசிவு (online leak) ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 📌 கசிவு குறித்த தகவல்கள்: திரைப்படத்தின் சில காட்சிகள் முதற்கட்டமாக சமூக வலைதளங்களில்…

நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்: குடிபோதையிலான ஆட்டோ ஓட்டுநர் விபத்தில் உதவி ஆய்வாளர் காலிழப்பு.

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே, கடமையில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநரை விரட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தனது காலின் ஒரு பகுதியை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாகன…

🚨 மதுபானம் கடத்தியவர் கைது…!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் செயல்படும்விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு அணியினர், புதுச்சேரியில் இருந்து இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆய்வாளர் திருமதி ஆனந்தி, உதவி ஆய்வாளர் திரு லியோ சார்லஸ்…

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

⚖️ நாட்டையே உலுக்கிய வழக்கு – இன்று தண்டனை அறிவிப்பு…?

🔴 சாத்தான்குளம் வழக்கு…? 📍 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்👉 ஜெயராஜ் – பென்னிக்ஸ் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு 👨‍⚖️ நீதிமன்ற நடவடிக்கை…? 👉 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறார்Muthukkumaran 👉 கடந்த 23ஆம் தேதி:✔ 9 பேரும்…

குடியாத்தம் அருகே போலி நகைகள் அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி  இருவர் கைது…?

📍 குடியாத்தம் (வேலூர் மாவட்டம்): வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 🧾 சம்பவ விவரம்: பரதராமி…

விழுப்புரத்தில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு: குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் கடும் தீர்ப்பு…!

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட எதிரிக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, 06.03.2023…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…