Sun. Oct 5th, 2025

Category: குற்றம்

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து…….?

*⭕⭕Breaking ஏமன் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது* ஏமன் நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி எனும் நபரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த…

திருமணத்தை மீறிய உறவு.. ?கண்டித்த கணவர் – மது ஊற்றி கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் தான் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் அந்த பகுதிலேயே லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர்…

குடியாத்தம் அருகே 2.5 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு – நண்பனே சதி!

ஜூலை 26 – குடியாத்தம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த முத்தியார் அகமது, ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை வாடகைக்கு எடுக்கச் செல்லும்போது ரூ.2.5 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றார். அவருடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் (31) இருசக்கர வாகனத்தில்…

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கு?

திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போலீஸார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர். 12…

குடியாத்தத்தில் குட்டையில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பெரும்பாடி புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள பள்ளத்தில் விபத்து – போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்… குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டி, ராஜீவ் காந்தி நகர், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது…

திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.

திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…

லஞ்சம்: விசாரணை வளையத்தில் காவல்துறை ஆய்வாளர்…?

கலெக்டரின் உறவினர் எனக்கூறி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..? கன்னியாகுமரி: தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.…

மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வுகள். திருப்பூர் மாவட்டம்.

திருப்பூர் ஏப் 02,, *ரேசன்கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் 408 பாக்கெட் பறிமுதல்.* *ரூ.10,521 மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்.* *காலாவதியாகி 9 மாதங்களான உணவு பொருட்களை ரேசன்கடைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.*…

வீட்டை உடைத்து திருடும் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த இருவரையும் கைது செய்த கீரனூர் காவல்துறையினர்…?

வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த இருவர் கைது – கீரனூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்: தர்மராஜ் –…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை – ஒருவர் கைது.

திருப்பூர், மார்ச் 28:பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலைபாளையம் KNS Garden பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,…