Sun. Oct 5th, 2025

Category: கட்டுரைகள்

உடல்நலம் ஆரோக்கியமான விழிப்புணர்வு கட்டுரை:

இது காய்ச்சல் காலம்…! ஆம்… தமிழ்நாட்டின் பருவநிலை தட்பவெப்ப மாற்றங்கள்.. நிலவும் குளிர் – மழை சூழ்நிலை வைரஸ்களின் தொற்றுப் பரவலுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. வருடத்தின் இறுதியில் மழைக்காலம்- பனிக்காலம் என்பது எப்போதும் வைரஸ்கள் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவ…

திருப்பூர் நெருக்கடி…? “வருங்கால பாதைகள்” (Possible Solutions).

அறிமுகம் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பு என்று சொன்னால், வேளாண்மை மட்டுமல்ல, ஏற்றுமதி தொழில்துறை நகரங்களும் அதே அளவு முக்கியம். அந்த வரிசையில், “இந்தியாவின் நெய்தல் தலைநகரம்” என அழைக்கப்படும் திருப்பூர், கடந்த பல தசாப்தங்களாக நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச்…

DIGITAL – தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்…?

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என்று டெல்லியில் நேற்று மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தேசிய பிரச்சார குழு சார்பில் (NCPRI) கலந்தாலோசிப்பு கூட்டம்…

இந்திய பிரஜைகள் இத்தனை ஆண்டுகள் வைத்திருக்கும் ஆவணங்கள் நம்பகத்தன்மை இழந்து விட்டதா…?

பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து,145 கோடி மக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, அவர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு ஆதார் அட்டை தயாரிக்கப்படுகிறது. அதே போல தான் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டு வாக்காளர் அடையாள அட்டைகளும் குடும்ப அட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன.…

பெண்களின் உரிமைகள்…?

பிறப்பால் கிறிஸ்துவரான ஒரு நடிகை அவரது பெயர் தெரியவில்லை கேரளாவில் பொதுவெளியில் புர்காவுடன் வந்திருக்கின்றார். இது அங்கு மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கின்றது. அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கும் பொழுது கிறிஸ்தவத்திலும் இது போன்ற உடைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றார் அது…

MRI ஸ்கேன் என்றால் என்ன? MRI ஸ்கேனின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

🔴🟢🔴 எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு. எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன்…

M.R.I., இயந்திர தத்துவம் – மருத்துவர் விளக்கம்!

எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த இயந்திரத்தால் அதிவேகமாக ஈர்க்கப்பட்டு,விபத்தின் தாக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்.. அன்னாரை இழந்து வாடும் அவருடைய மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன்.…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

பாராட்டி வாழ்த்துகிறோம்…!

தமிழ்நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் படியான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சித் தீர்ப்பை அளித்த சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிமான்களும்… நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏகோபித்த நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும். வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். இவர்கள் இருவரும் இவ்வழக்கில் ஒருங்கே அமைந்தது…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் – தொல் திருமாவளவன் அவர்கள் அறிக்கை:

வக்ஃபு திருத்தச் சட்டம்:——————————————சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி! பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்!…