Wed. May 6th, 2026

Category: கண்டன அறிக்கை

🔥 “நே‌‌ர்மைக்கு தண்டனை – டிரான்ஸ்பரா?”

டி. ரூபா கதையல்ல… சிஸ்டத்தின் கருப்பு முகம்! 20 ஆண்டுகள்… 40 டிரான்ஸ்பர்கள்…இது சாதனை இல்லை!👉 இது சிஸ்டம் நேர்மையை எப்படி தண்டிக்கிறது என்பதற்கான உயிருடன் இருக்கும் சான்று. பெயர்: D. Roopa Moudgilபதவி: IPSஅடையாளம்: “அடங்காத அதிகாரி” 🚨 முதலமைச்சரையே…

🎬 ‘ஜனநாயகன்’ படம் கசிவு சர்ச்சை: திரையுலகில் அதிர்ச்சி – சைபர் கிரைம் விசாரணை தீவிரம்…?

சென்னை | ஏப்ரல் 12, 2026. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக இணையத்தில் கசிவு (online leak) ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 📌 கசிவு குறித்த தகவல்கள்: திரைப்படத்தின் சில காட்சிகள் முதற்கட்டமாக சமூக வலைதளங்களில்…

“விதிமுறைகள் மீறிய லாரிகள் – உயிர் இழந்த பொதுமக்கள்”

விரிவான செய்தி: 🚨 தக்கலை அருகே கோர விபத்து: டாரஸ் லாரி மோதி பெண் பலி – போலீசார் கடும் நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர்…

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: மத்திய அரசை கண்டித்து சுரண்டையில் திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்…?

சுரண்டை | தென்காசி மாவட்டம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் குற்றம்சாட்டி, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்: “மோடி ஜி… எல்பிஜி எங்க ஜி?” என கோஷங்கள்…!

கோவை, மார்ச் 14 வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு மற்றும் வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எதிர்ப்பு. ஈரான் – அமெரிக்கா…

குடியாத்தத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம், மார்ச் 14 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

பணி பாதுகாப்பு சட்டம் கோரி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்டோர் கைது.

நாகர்கோவில், மார்ச் 6:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்துறையினர் ஊர்வலமாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.…

வனத்துறையை கண்டித்து சின்னமனூரில் மேகமலை மக்கள் சாலை மறியல் – 2026 தேர்தலை புறக்கணிக்க எச்சரிக்கை.

சின்னமனூர், மார்ச் 5:தேனி மாவட்டம் மேகமலை பகுதி மக்களின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கும் வகையில் வனத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை கண்டித்து, சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மேகமலை பகுதியைச்…