திண்டுக்கல்: ஓடும் பேருந்தில் அடையாளம் தெரியாத வாலிபர் தற்கொலை…?
திண்டுக்கல்,பழனி இருந்து திருச்சி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அந்த நபர்…


