Wed. Nov 19th, 2025

Category: தென்காசி

தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் வாகன நுழைவு – மாணவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்து…?

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. தென்காசி நகரில் உள்ள ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் புதிய பொது நூலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நூலகத்திற்கான பின்வாசல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தற்போது மெயின் கேட் வழியாகவே மக்கள் உள்ளே சென்று வருகின்றனர். இதன் காரணமாக,…

தென்காசியில் தந்தையை இழந்த மாணவிக்கு SDPI கட்சியினரின் கல்வி உதவி.

தென்காசி நகரம், நவம்பர் — தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. தென்காசி நகரம் 18-ஆம் வார்டு சேர்ந்த மாணவியின் தந்தை சில மாதங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில், குடும்பம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியது. கல்லூரி…

🟢 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தென்காசியில் நவம்பர் 29-ஆம் தேதி!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு SDPI கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் முயற்சி தீவிரம்! தென்காசி:2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சோஷியல் டெமோக்ராட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சி மாநிலம் முழுவதும் வலுவான அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

“சிலம்பாட்ட சிறுவர்களுடன் உற்சாகமாக இணைந்த முதலமைச்சர் ஸ்டாலின்!”

தென்காசி,தென்காசி மாவட்ட அரசு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் வழியில், சுரண்டை நகராட்சி கீழசுரண்டை பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு நிகழ்த்தினர். அந்த வேளையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.…

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி!

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி – தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது தென்காசி, பிப். 23: உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட காவல்…

மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக கையாடல் – கைது நடவடிக்கை.

தென்காசி நகராட்சியில் வரிப்பணம் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் தென்காசி நகராட்சியில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் ராஜா முகமது, டெண்டர் வைப்பு தொகையில் 21,48,850 ரூபாய் முறைகேடாக கையாடியுள்ள தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023 மார்ச் முதல் 2024…