Fri. Jan 9th, 2026

Category: தமிழக அரசியல்

தர்மபுரி பொம்மிடியில் T.V.K பேனர் விவகாரம் – IPC / BNS பிரிவுகளில் வழக்கு | சட்ட ஒழுங்கு பாதிக்க முயற்சி என காவல்துறை எச்சரிக்கை.

தர்மபுரி. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கவிதா திரையரங்கில், த.வெ.க. (T.V.K) கட்சித் தலைவர் விஜய் நடித்த திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, இரு தரப்பினரிடையே கைகலப்பாக மாறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயம் –…

2026 சட்டமன்றத் தேர்தல் கொள்கை உருவாக்கத்தை மையமாகக் கொண்டு வேலூர் மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. கருத்துக் கேட்பு கூட்டம் பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்க நடவடிக்கை.

வேலூர் | ஜனவரி 7 :2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மக்கள் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் நோக்குடன், அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள், வணிக சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த…

🌟 தமிழக வெற்றி கழகம் | தர்மபுரி 🌟

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் மரியாதை தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும்,வீரத் தமிழ்ச் சின்னமுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தாபா தலைமையில்தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் கேப்டனின் 2-ஆம் ஆண்டு குருபூஜை.

அனைத்து கட்சியினர் பங்கேற்புடன் அன்னதானம், சிறப்பு பிரார்த்தனை** ஸ்ரீராமபுரம் | ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில், மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2-ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு, அனைத்து கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.…

மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்! எடப்பாடி பழனிச்சாமி பயணம்!

திருவள்ளூர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன், தமிழகமெங்கும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணம், கடந்த நவம்பர் மாதம் கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,…

குடியாத்தம் – கே.வி. குப்பம் தனித் தொகுதிகளில்அதிமுக சார்பில் போட்டியிடபேரணாம்பட்டு கேப்டன் எஸ். பிரசாத் குமார் விருப்ப மனு.

சென்னை | டிசம்பர் 24 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ். பிரசாத் குமார். இவர் முன்னதாக கப்பல் கேப்டனாக பணியாற்றியவர். தற்போது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தீவிர…

“மத நல்லிணக்க அரசியலை முன்வைக்கும் தளபதி விஜய் – தர்மபுரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா”!

தர்மபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்சமத்துவ கிறிஸ்துமஸ் விழா – மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு! தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம் பி.பள்ளிப்பட்டியில் நடைபெற உள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி…

மெரினாவில் மனிதநேய முன்னெடுப்பு…!

வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இரவு – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி. சென்னை மெரினா கடற்கரையில், வீடற்ற ஏழை மக்களுக்காக இரவு நேர காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம், ரூ. 86.20 லட்சம் செலவில் 2400 சதுர…

டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!

டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கல்!

குடியாத்தம், டிசம்பர் 21: வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அமைந்துள்ள செதுக்கரை எபிரோன் திருச்சபையில், மோகன் சிங் ஊழியத்தின் 25-ஆவது வெள்ளி விழாவும் கிறிஸ்மஸ் பண்டிகை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் சிறப்பு…