Fri. Feb 27th, 2026

Category: சமூகம்

சமூக சேவையின் அர்த்தத்தை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டு சென்ற தனிஷ் ஜடேக் கல்லூரி.

கல்வி என்பது பாட நூல்களுக்குள் முடங்கிய அறிவல்ல; அது சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி. அந்த உண்மையை நடைமுறையில் காட்டிய நிகழ்வாக, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனிஷ்ஜடேக் கல்லூரி சார்பில் தனிஷ் லெஜண்ட்ரி விருது – 2026 வழங்கும் விழா பிப்ரவரி…

தமிழகத்தில் புது வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்!

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி. சென்னை :தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்க்கு, தமிழ்நாடு அரசு ரூ.3,500…

மகளிர் நலத் திட்டம் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) வரவேற்பு.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) தனது நன்றியையும் மனமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறது. மகளிர் உரிமைத் தொகை…

✍️ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: நிர்வாக முன்னெச்சரிக்கையா, சமூகநலத் தொடர்ச்சியா?

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ்,1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்ஒரே நாளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பதுஅரசியல் மட்டுமல்ல, நிர்வாக ரீதியிலும் கவனம் பெற்றுள்ளது. அரசுத் தரப்பின் விளக்கப்படி, இந்த தொகை பிப்ரவரி மாத உரிமைத் தொகை, மார்ச்–ஏப்ரல்…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

மகளிர் கணக்கில் ரூ.5,000 வரவு – முதல்வர் அறிவிப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சி கொண்டாட்டம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செலுத்தல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளி பெண்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.5,000 இன்று (பிப்.13) வரவு வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும், நிதி வழங்கலையும்…

🧪 நான்கு மாநில அறிவியல் கண்காட்சி – புதுக்கோட்டை மாணவிகளின் சாதனை…!

திருச்சியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி. திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள J.J. Engineering College வளாகத்தில், Eng Scientist of Tamil Nadu இயக்கத்தின் சார்பில் நான்கு மாநிலங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் தமிழ்நாடு,…

🛕✈️ பாரம்பரியமும் நவீனத்துவமும் சந்திக்கும் அதிசயம்…?

பத்மநாபசுவாமி கோயில் ‘அல்பாசி ஆராட்டு’ – விமான நிலையம் நிறுத்தப்படும் ஒரே திருவிழா! 📍 கேரளா | திருவனந்தபுரம். கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில், ஒவ்வொரு ஆண்டும் உலகையே வியக்க வைக்கும் ஒரு அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.👉 வருடத்தில் இருமுறை,👉 சர்வதேச…

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை….!

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….! 🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில்…

👩‍🦱✊பெண்கள் & தலித் இனம் இவர்களின் உரிமை…?

“வீடு இருக்கிறது… உரிமை இல்லை!” 🗓 09.02.2026 | 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில், தலித் மக்கள் அதிலும் பெண்கள்….?30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்தும்,👉 சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல்👉 அடிப்படை…