Sun. Oct 5th, 2025

Category: சமூகம்

இந்திய பிரஜைகள் இத்தனை ஆண்டுகள் வைத்திருக்கும் ஆவணங்கள் நம்பகத்தன்மை இழந்து விட்டதா…?

பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து,145 கோடி மக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, அவர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு ஆதார் அட்டை தயாரிக்கப்படுகிறது. அதே போல தான் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டு வாக்காளர் அடையாள அட்டைகளும் குடும்ப அட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன.…

பெண்களின் உரிமைகள்…?

பிறப்பால் கிறிஸ்துவரான ஒரு நடிகை அவரது பெயர் தெரியவில்லை கேரளாவில் பொதுவெளியில் புர்காவுடன் வந்திருக்கின்றார். இது அங்கு மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கின்றது. அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கும் பொழுது கிறிஸ்தவத்திலும் இது போன்ற உடைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றார் அது…

சுரண்டை நகராட்சியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ – ஒட்டுமொத்த துப்புரவு பணி

ஜூலை 27 – சுரண்டை சுரண்டை நகராட்சியில், தமிழ்நாடு அரசின் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” செயல்திட்டத்தின்படி, இன்று நகரின் பல பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், சந்தைகள் மற்றும்…

கார்கில் விஜய் திவாஸ் – வீர வணக்க நிகழ்ச்சி வேலூரில் சிறப்பாக நடைபெற்றது.

ஜூலை 26 – வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில், இந்திய இராணுவத்தின் 26ஆம் ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் வெற்றி விழா மற்றும் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த 527 இராணுவ…

மெயின் அருவியில் குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்.

தொடர் மழையால் ஐந்தருவி பகுதிகளில் குளிக்க ஏழாவது நாளாக தடை; சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து திரும்பும் நிலை. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் தொடர்மழையால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில்…

அறநிலையத்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் EO அவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் சார்ந்த குறைகளை தன்னிடம் சொல்ல அனுமதிப்பதில்லை. நிர்வாக அலுவலர் அவர்களே பக்தர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். தன்னுடைய குடும்ப…

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் ஆடி அமாவாசை பவனி – பால் குட ஊர்வலத்துடன் சிறப்பு பூஜைகள்.

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் – பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில்…

குடியாத்தத்தில் குட்டையில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பெரும்பாடி புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள பள்ளத்தில் விபத்து – போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்… குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டி, ராஜீவ் காந்தி நகர், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது…

திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.

திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…

ஆதார் மையத்தில் சேவை குறைகள் – அரசின் கவனத்திற்கு!

சென்னை கோயம்பேடு ஆதார் மையத்தில் பொதுமக்கள் அனுபவிக்கும் சேவை குறைபாடுகள். முக்கிய அம்சங்கள்:1. மையம் பற்றிய முக்கியமான குறிப்பு:– சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே முக்கியமான ஆதார் புதுப்பிப்பு மற்றும் புதிய பதிவு சேவைகள்…