Thu. May 28th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

“நான்காம் தூண் நழுவும் போது: பிரனாய் ராய் கதையா, ஊடக சுதந்திரத்தின் எச்சரிக்கையா?”

ஒரு காலத்தில் இந்திய தொலைக்காட்சி செய்திகளின் நம்பகத்தன்மைக்கு இணையான பெயராக இருந்தது NDTV. அதன் முகமாக விளங்கிய டாக்டர் பிரனாய் ராய் — தேர்தல் பகுப்பாய்வை அறிவியல் முறையில் மக்களிடம் கொண்டு சென்றவர், செய்தியை தரவுகளால் விளக்கியவர், ஆங்கிலம் அறியாத பொதுமக்களையும்…

“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?

தேதி: 18-04-2026இடம்: சென்னை 🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴 இப்போது நாட்டில்…

📌 தொகுதி மறுவரையறை (Delimitation) – பின்னணி…?

தொகுதி மறுவரையறை என்பதுஇந்தியாவில் மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் மற்றும் எண்ணிக்கையை மாற்றுவது. 👉 இதன் சட்ட அடிப்படை: இந்திய அரசியலமைப்பின் Article 82 Delimitation Commission Act ஏன் இப்போது இது பேசப்படுகிறது? கடைசியாக…

பாளையங்கோட்டை சிறை கைதி மரணம்: புளியங்குடியில் நள்ளிரவு சாலை மறியல் – பதற்றம், போலீஸ் சமரசம்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கைதி வைரமூர்த்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் புளியங்குடி பேருந்து நிலையம் அருகே மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலையில்…

🔥 “நே‌‌ர்மைக்கு தண்டனை – டிரான்ஸ்பரா?”

டி. ரூபா கதையல்ல… சிஸ்டத்தின் கருப்பு முகம்! 20 ஆண்டுகள்… 40 டிரான்ஸ்பர்கள்…இது சாதனை இல்லை!👉 இது சிஸ்டம் நேர்மையை எப்படி தண்டிக்கிறது என்பதற்கான உயிருடன் இருக்கும் சான்று. பெயர்: D. Roopa Moudgilபதவி: IPSஅடையாளம்: “அடங்காத அதிகாரி” 🚨 முதலமைச்சரையே…

“வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி…?

📍 கடலூர் நிகழ்வு சர்ச்சை: பிரேமலதா – திருமாவளவன் தொலைபேசி பேச்சால் சமரசம் கடலூரில் நடைபெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தொல். திருமாவளவன் இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் கவனம்…

🗳️ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 செய்திகள்.

🏛️ முக்கிய அதிகாரிகள் மாற்றம்: தேர்தல் ஆணையத்தின் அதிரடி – அரசியல் பரபரப்பு. சென்னை | ஏப்ரல் 12, 2026. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநில நிர்வாகத்தின் உச்ச பதவிகளில் இருந்த முக்கிய…

இணையவழி குற்றப்பிரிவு தேர்தல் விழிப்புணர்வு: QR கோடுகளுடன் வீடியோ, போஸ்டர் வெளியீடு.

சென்னை, மார்ச் 27:தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக செயல்முறையை பாதுகாக்கும் நோக்கில் சென்னை இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் முக்கிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் சூழலில் பாதுகாப்பை உறுதி செய்யவும், போலி தகவல்கள் மற்றும் சைபர் மோசடிகளைத் தடுக்கும்…

பொம்மிடி பொன் முத்து மாரியம்மன் ஆலயம் விவகாரம்;
ஆணைய உத்தரவு மீறப்பட்டதா?
சாதி பதற்றம் உருவாக்க முயற்சியா?

எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுக்குமா அரசு? தர்மபுரி | மார்ச் 14. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பொ. மல்லாபுரம் பகுதியில் அமைந்துள்ள பொன் முத்து மாரியம்மன் ஆலயம் தொடர்பான விவகாரம் தற்போது சமூக மற்றும் அரசியல்…

குடியாத்தத்தில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

குடியாத்தம், மார்ச் 14 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பழைய பேருந்து நிலையம் அருகே…