Sat. Jan 10th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…

குடியாத்தத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் நியமனக் கூட்டம்.

110 பேருக்கு பணி நியமன கடிதம் – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு. ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ்…

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

🌟 தமிழக வெற்றி கழகம் | தர்மபுரி 🌟

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் மரியாதை தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும்,வீரத் தமிழ்ச் சின்னமுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தாபா தலைமையில்தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

PWD தொழில்நுட்ப விதிமுறைகள் புறக்கணிப்பா?மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி பணிகளில் முறைகேடு குற்றச்சாட்டு…?

கள்ளக்குறிச்சி, ஜனவரி 01 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில், ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) தொழில்நுட்ப விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.…

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில்மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்…!

விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் (TNBOA) சார்பில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணி முதல்…

குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷன் உயிரிழப்பு.

குடியாத்தம் | டிசம்பர் 22 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொண்டசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தம் கஸ்பா பகுதியைச் சேர்ந்த விக்ரம் (28), தந்தை ஸ்ரீதர், சமூக…

தருமபுரி: காணொளிக் காட்சி வழியாக திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்.

தருமபுரி: மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில்,காணொளிக் காட்சி வாயிலாக தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls – SIR 2026) தொடர்பாக…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? – எளிய முழு வழிகாட்டி:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஜனவரி 18, 2026 வரை பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, திருத்த, நீக்க அல்லது முகவரி மாற்றம் செய்ய…