Tue. Dec 16th, 2025

Category: ஒன்றிய அரசு

மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து நெல்லை–தென்காசி பகுதிகளுக்கான ரயில் கோரிக்கைகள்.

டெல்லி | டிசம்பர் 15 – டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி குமார் அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வழக்கறிஞர் C.ராபர்ட் புரூஸ் அவர்கள் நேரில் சந்தித்து, நெல்லை–தென்காசி பகுதிகளின்…

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவது மக்களின் சேமிப்பை அபாயத்தில் தள்ளும் திட்டமா?

வங்கி மோசடிகளுக்குப் பின்னாலுள்ள அமைப்பு குற்றங்கள், அரசின் பொறுப்பின்மை, மக்களிடையே உருவான அச்சம்—திரு. சமஸ் கட்டுரையின் விரிவான பகுப்பாய்வு. நீரவ் மோடி ரூ.12,686 கோடி மோசடி வெடித்த பின், வங்கிகளை நோக்கிய பொதுமக்களின் நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குலைந்துள்ளது. இந்த…