42 முறை புகார் மனு, பலமுறை நேரில் சந்தித்து விளக்கங்கள் தந்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை!
திருப்பூர் மார்ச் 25,, *போயம்பாளையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த விவகாரம்.* *அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச்…