Wed. Nov 19th, 2025

Category: மக்களின் குறை

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய வேலம்பாளையம் கிராமத்தில் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் பணமோசடி குற்றச்சாட்டு!

ஈரோடு, நவம்பர் 12 (தமிழ்நாடு டுடே):ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தின் 60, வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிதியில் செயல்பட்டு வரும் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் தொடர்பான பெரும் பணமோசடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்தக் குழுவிற்கு எழுமாத்தூர்…

குடியாத்தத்தில் கொடிகாத்த குமரன் சிலை அமைக்கக் கோரி எம்.பி. கதிர் ஆனந்திடம் மனு.

குடியாத்தம் (நவம்பர் 12):சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் அவர்களின் தியாக வாழ்வை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், குடியாத்தம் நெசவாளர்களின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்தவும், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் கொடிகாத்த குமரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இது…

பொதுமக்கள் கோரிக்கை…?

ஆண்டிப்பட்டியில் கைப்பம்பு பழுதடைந்து ஒரு வருடமாக நீர் தட்டுப்பாடு – பொதுமக்கள் கோரிக்கை திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியின் தெற்கு தெருவில் உள்ள கைப்பம்பு கடந்த ஒரு வருடமாக பழுதடைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும்…

முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில், சிதிலமடைந்த பொதுக் கழிப்பறை, புதிய வசதியுடன் மாற்ற கோரிக்கை!

வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு, முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை தற்போது சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமலும், துர்நாற்றத்துடன் காணப்படுவதால், மக்கள் திறந்த வெளியில் கழிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதனால் குறிப்பாக பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு…

ஆதார் மையத்தில் சேவை குறைகள் – அரசின் கவனத்திற்கு!

சென்னை கோயம்பேடு ஆதார் மையத்தில் பொதுமக்கள் அனுபவிக்கும் சேவை குறைபாடுகள். முக்கிய அம்சங்கள்:1. மையம் பற்றிய முக்கியமான குறிப்பு:– சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் மட்டுமே முக்கியமான ஆதார் புதுப்பிப்பு மற்றும் புதிய பதிவு சேவைகள்…

குடியாத்தத்தில் மக்கள் எதிரொலிக்கு வெற்றி: நியாய விலை கடை மீண்டும் பழைய இடத்தில் திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:குடியாத்தம் நகரம் நெல்லூர் பேட்டை தேரடியில் உள்ள 26, 27, 28-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நியாய விலை கடை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை மைதானத்திற்கு மாற்றப்பட்டது.…