Fri. Feb 27th, 2026

Category: சுற்றுச்சூழல்

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

❓ போராட்டம் நியாயமானதா?

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கி பணி புரிய வேண்டும் என்ற விதியை தளர்த்தும் கோரிக்கை – ஒரு விமர்சன பார்வை…….! கோவை :மாநிலம் தழுவிய வருவாய்த்துறை போராட்டத்தின் ஒரு பகுதியாக,“கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணி புரிய வேண்டும்”என்ற…

👩‍🦱✊பெண்கள் & தலித் இனம் இவர்களின் உரிமை…?

“வீடு இருக்கிறது… உரிமை இல்லை!” 🗓 09.02.2026 | 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில், தலித் மக்கள் அதிலும் பெண்கள்….?30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்தும்,👉 சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல்👉 அடிப்படை…

🔴🟡 விவசாயிகள் நலன் – நிர்வாக அலட்சியமா?

விழுப்புரம்–பாண்டிச்சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச கழிப்பறை → கட்டணக் கழிப்பறை : விவசாயிகள் கடும் எதிர்ப்பு. 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை, சில மர்ம நபர்கள்…

முக்கிய செய்தி | மாவட்ட காவல் துறை.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிக்கவனம். புதிதாக பொறுப்பேற்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் பேட்டி….! வேலூர் – பிப்.10 வேலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக…

🧾 அரசு நலத்திட்ட ஸ்பெஷல் சீரிஸ் – 01

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு : மறக்கப்பட்ட உழைப்புக்கு அரசின் அங்கீகாரம். தமிழக நகரங்கள் சுத்தமாக இருப்பதற்கு முதுகெலும்பாக நிற்பவர்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால் அவர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான உணவு நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும்…

போடியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக…

கம்பத்தில் இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்….!

தேனி மாவட்டம் | உத்தமபாளையம்.குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரி விசிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சம்பவத்தின் பின்னணி: தேனி மாவட்டம் கம்பத்தில் இளைஞரான வைரவஹரிஸ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…

பள்ளிகொண்டா அருகே காப்புக்காட்டில் தீ வைத்தவர் கைது
மாடுகள் மேய்க்க புதிய புல் முளைக்க தீ வைத்ததாக ஒப்புதல்.

பள்ளிகொண்டா, பிப். 04:வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள காப்புக்காட்டில் தீ வைத்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கை, மாவட்ட வன அலுவலர் டி.கே. அசோக்குமார் மற்றும் வேலூர் வனக்கோட்ட அலுவலரின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டது. வனப்பகுதியில் தீ –…

மக்கள் குறைகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ஆணையர் நாம் தமிழர் கட்சி அதிரடி முற்றுகை.

போடி, பிப். 04:மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்க மறுப்பதோடு, அடிப்படை வசதிகளை செய்து தர முன்வராத போடி நகராட்சி ஆணையரைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது.…