Fri. May 29th, 2026

Category: சுற்றுச்சூழல்

“மழையைத் திருடும் அமெரிக்கா” உண்மையா? முழுமையான ஆய்வுகள்…?

சுருக்கம்: சமீபத்தில் ஈரானில் ஏற்பட்டுள்ள அதிக மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி, அமெரிக்காவின் ‘வானிலைக் கையாளுதல்’ செயலிழந்ததால் ஏற்பட்டதாக ஒரு கோட்பாடு வலையில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஏன் அறிவியல் ஆதாரமற்ற ‘சதிக் கோட்பாடு’ என்பதை விரிவாகப் பார்க்கலாம். 📌…

“தமிழர் வரலாறு ஒரு அடையாளம்”, ஆய்வுக்கட்டுரை.

தமிழர் அடையாளம், நிலப்பரப்பு, வரலாறு – ஒரு ஆய்வுப்பார்வை:: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர், தமிழ்நாடு டுடே இன்று ஏப்ரல் 14 — தமிழர் திருநாள். இந்த நாளில் “தமிழ்நாடு”, “பாரதம்”, “அடையாளம்”, “நிலைத்தன்மை” போன்ற கருத்துகள் மீண்டும் விவாதத்திற்கு வருவது சாதாரணம்…

🔴 முக்கிய செய்திகள் | 30-03-2026.

⛽ எரிபொருள் நெருக்கடி – மத்திய அரசு அவசர முடிவு…? 🌍 Israel–Iran conflict காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 🛢️ 21 மாநிலங்களுக்கு மண்ணெண்ணெய் அனுமதி: 👉 21 மாநிலங்கள்…

“சிதம்பரம்” பெயருக்குள் மறைக்கப்படுகிறதா பரங்கிப்பேட்டை? தேர்தல் காலத்தில் எழும் முக்கியக் கேள்வி….?

கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி, தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளின் கவனமும், ஊடகங்களின் மையப் பார்வையும் ஒரே நகரத்தில் சுருங்கிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நகரம் சிதம்பரம். ஆனால், அதே தொகுதியின் வரலாறு, பொருளாதாரம் மற்றும் மக்கள்…

குடியாத்தத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் – 100க்கும் மேற்பட்டோர் பயன்.

குடியாத்தம் | வேலூர் மாவட்டம் | மார்ச் 15 இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையம் அறக்கட்டளை, வேலூர் உதவும் உள்ளங்கள் அமைப்பு மற்றும் குடியாத்தம் ஸ்ரீ ஆதிசங்கரர்…

திருக்கோவிலூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரூ.112 கோடி மதிப்பில் உயர் மட்டப் பாலம் – முன்னாள் அமைச்சர் க. பொன்முடி அடிக்கல் நாட்டினார்.

திருக்கோவிலூர், மார்ச் 6: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அரகண்டநல்லூர் பகுதியில், திருக்கோவிலூர் நகரப் பகுதியையும் அரகண்டநல்லூர் பேரூராட்சியையும் இணைக்கும் வகையில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

❓ போராட்டம் நியாயமானதா?

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கி பணி புரிய வேண்டும் என்ற விதியை தளர்த்தும் கோரிக்கை – ஒரு விமர்சன பார்வை…….! கோவை :மாநிலம் தழுவிய வருவாய்த்துறை போராட்டத்தின் ஒரு பகுதியாக,“கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணி புரிய வேண்டும்”என்ற…

👩‍🦱✊பெண்கள் & தலித் இனம் இவர்களின் உரிமை…?

“வீடு இருக்கிறது… உரிமை இல்லை!” 🗓 09.02.2026 | 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில், தலித் மக்கள் அதிலும் பெண்கள்….?30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்தும்,👉 சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல்👉 அடிப்படை…

🔴🟡 விவசாயிகள் நலன் – நிர்வாக அலட்சியமா?

விழுப்புரம்–பாண்டிச்சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இலவச கழிப்பறை → கட்டணக் கழிப்பறை : விவசாயிகள் கடும் எதிர்ப்பு. 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். விழுப்புரம்–பாண்டிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசால் கட்டப்பட்ட இலவச கழிப்பறையை, சில மர்ம நபர்கள்…