விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் ஈரான் தொடர்பான நிகழ்வை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
✍️ ஆர்ப்பாட்ட விவரம் ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் அலி அமொனி கொல்லப்பட்டதாக வெளியான தகவலை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் செஞ்சி நான்கு முனைச் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து…







