Mon. Apr 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் ஈரான் தொடர்பான நிகழ்வை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

✍️ ஆர்ப்பாட்ட விவரம் ஈரான் நாட்டின் உச்சத் தலைவர் அலி அமொனி கொல்லப்பட்டதாக வெளியான தகவலை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் செஞ்சி நான்கு முனைச் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம் திறப்பு.

காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைப்புவேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், மோடிகுப்பம் ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடம், பிப்ரவரி 6-ஆம் தேதி மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.…

சிக்கலில் “ஜன நாயகன்” திரைப்படம்…?

ஜன நாயகன்’ வெளியீட்டில் நீதிமன்ற தடை:CBFC அதிகாரம் – நீதிமன்ற எல்லை மீண்டும் விவாத மையம். விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மத்திய…

அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் சிக்கினால் இனி தப்பிக்க முடியாது…?

120 நாட்களில் அனுமதி – மத்திய அரசின் புதிய சட்டத்திருத்தம். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபடும் வழக்குகளில்,வழக்கு தொடர அரசு அனுமதி தருவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பலர் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பித்து வந்த நிலை…

குடியாத்தத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்.

குடியாத்தம் | ஜனவரி 8 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று (ஜனவரி 8) வழங்கப்பட்டன. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில், ரூ.3,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை…

சமூகம் கேள்விக்குறியாக? மக்களின் குணங்கள் மாறியது எப்படி எதனால்…? காணவில்லை மனசாட்சியை…!

பிஸ்கட்–தண்ணியில் உயிர் தாங்கிய முதியவர்நாம் எந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்? கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையும் ஊரில் நடந்த இந்த சம்பவம், ஒருவரின் துயரம் மட்டுமல்ல நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கேள்வி. ஒரே ஊரில், ஒரே தெருவில்,…

நகராட்சி அலட்சியத்தை கேள்விக்குள்ளாக்கிய ‘தமிழ்நாடு டுடே’ சின்னமனூர் மின் மயான அவலம் – செய்தியால் நிர்வாகம் கட்டாய நடவடிக்கை.

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட மின் மயானத்தில் நடந்த கடுமையான மனிதாபிமான மீறலை ‘தமிழ்நாடு டுடே’ இதழ் துணிச்சலுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம், நகராட்சி நிர்வாக அலட்சியம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ⚠️ நகராட்சி அலட்சியத்தின் உச்சம்: கடந்த…

பேரணாம்பட்டில் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா  மாணவர்களுக்கு இலவச உதவிகள்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில், சட்டச் சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு நாள் (2026) மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) சார்பில் சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தோழர்…