இடைநிற்றல் இல்லாத கல்விக்காக முன்னேறும் தமிழக கல்வித்துறை…!
எழில் நகர், கண்ணகி நகர் பகுதிகளில் கணக்கெடுப்பு தொடக்கம். சென்னை: பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி செல்லாத மற்றும் பள்ளியிலிருந்து இடை நிறுத்திய மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவதற்கான கணக்கெடுப்பு நடவடிக்கைகள் சென்னை மாவட்டத்தில்…