அரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
அரூர் பகுதியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முப்பெரும் விழா தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பணிநிறைவு பாராட்டு விழா, பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து, புதிய உறுப்பினர்களை வரவேற்பு மற்றும் புதிய கிளைகள் தொடங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்…










