Sun. Oct 5th, 2025

Category: கல்வி

📚 மாணவர்கள் கல்வி முன்னேற்றத்தில் முன்னோடி – ஏஞ்சல்ஸ் பள்ளியின் Spell Bee போட்டிகள் 📚

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏஞ்சல்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான தனித்துவமான முயற்சிகளில் எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது. அதற்கு சிறந்த உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற Spell Bee போட்டிகள் திகழ்கின்றன. ✨ போட்டியின் நோக்கம் பொதுவாக, மாணவர்கள் கல்வி…

மாணவ – மாணவியர்கள் பங்கேற்ற கலை இலக்கிய போட்டிகள்.

சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு…

குடியாத்தம் நகரில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்கம்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், தமிழ் வளர்ச்சி துறையின் துணை இயக்குனர் தே. ஜெயஜோதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், குடியாத்தம்–பேர்ணாம்பட்டு பகுதிகளை ஒருங்கிணைத்து, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள சாதனை கல்வி மையத்தில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்க விழா…

மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி.

திருக்கோவலூர் அங்கவை-சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் “வரலாற்றைப் படிப்போம், பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்றாய்வு மையத் தலைவர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சிங்கார உதியன் வழங்கினார்.…

மாணவர்கள் இல்லாததால் 207 அரசு பள்ளிகள் மூடல் – மாவட்ட வாரியாக விவரம்…?

சென்னை:தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகி, அந்த பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்பது கல்வி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது 31,332 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் ஒன்று முதல் எட்டாம்…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் மாணவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 2025 2026 கல்வி ஆண்டிற்கான முதுநிலை ( M A Msc )மாணவர் சேர்க்கை . 11 08 2025 அன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் 13 8…

FOSTAC உணவு பாதுகாப்பு பயிற்சி.

குடியாத்தத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு FOSTAC உணவு பாதுகாப்பு பயிற்சி முகாம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாகரன் தலைமையில், பேர்ணாம்பட்டு உணவு பாதுகாப்பு அலுவலர் சி. முத்துவேல், குடியாத்தம் உணவு பாதுகாப்பு அலுவலர் காயத்ரி மற்றும் FSSAI அங்கீகரித்த…

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி..!

சாமாண்டஅள்ளி பள்ளியில் தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமாண்டஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “தாயின் பெயரில் மரக்கன்றுகள் நடும் பணி” சிறப்பாக நடைபெற்றது. வீடுதோறும் ஒரு மரக்கன்றை நடும் நோக்கில் மாணவர்கள்…

மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கினார் – மாவட்ட ஆட்சியர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் – மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை வழங்கல். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி சேர்க்கையை எளிதாக்கும் நோக்கில் சிறப்பு குறைதீர்…

கற்றவர்களும், கற்றுக் கொண்டிருப்பவர்களும்?

கற்றவர்களிடமிருந்து கற்பதை விட கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் -மாமேதை காரல் மார்க்ஸ்- மக்களிடையே பரவலாக பேசப்படும் ஒரு சிந்தனை இது. “படித்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற எண்ணம் மனிதர்களின் மனதில் பழக்கமாகப் பதிந்திருந்தாலும், காரல் மார்க்ஸ் அளித்துள்ள இந்த வரி நம்மை…